tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1209192326775179692..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சிந்திக்க வேண்டியபிரச்சனைG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10884805535203192332013-11-30T06:28:14.391+05:302013-11-30T06:28:14.391+05:30சிந்திக்கவேண்டிய பிரச்சனைதான் இது. குறட்டை விடுபவர...சிந்திக்கவேண்டிய பிரச்சனைதான் இது. குறட்டை விடுபவர்களை எழுப்பி ஒருக்களித்துப் படுக்கச் செய்தால் குறட்டையைத் தவிர்க்கலாம் என்று சொல்வார்கள். குறட்டை எதனால் வருகிறது என்று தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா. இன்னும் சிலர் தூக்கத்தில் பல்லை நறநறவென்று கடிப்பார்கள். கேட்கவே பயமாக இருக்கும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66400567666984346442013-11-27T16:05:54.375+05:302013-11-27T16:05:54.375+05:30இரவில் இரயிலில் பயணிக்கும்போது குறட்டை விடும் பயணி...இரவில் இரயிலில் பயணிக்கும்போது குறட்டை விடும் பயணிகளின் ‘ஜுகல்பந்தியை’ கேட்டிருக்கிறேன். ஆனால் சிலர் விடும் குறட்டையின் சப்தத்தைத்தான் தாங்கமுடியாது. நகைச்சுவையாக சொன்னாலும் குறட்டை பற்றி தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20513017111590921792013-11-27T01:20:18.309+05:302013-11-27T01:20:18.309+05:30நள்ளிரவில் சிங்கம் .. சிரித்தேண்.
குறட்டை ஒரு பிரச...நள்ளிரவில் சிங்கம் .. சிரித்தேண்.<br />குறட்டை ஒரு பிரச்சினை தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31357528530949937812013-11-26T17:50:33.597+05:302013-11-26T17:50:33.597+05:30
@ ராஜலக்ஷ்மி பரமசிவம் அப்போது அனுபவிக்காவிட்டாலு...<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம் அப்போது அனுபவிக்காவிட்டாலும் பின்னால் அனுபவித்ததை எழுதி இருக்கிறேனே. வாருகைக்கும் கருத்துக்கும் நன்றி மே’ம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35723257079647317572013-11-26T17:47:59.937+05:302013-11-26T17:47:59.937+05:30
@ டி.பி.ஆர். ஜோசப்
இதற்கு அறுவைச் சிகிச்சை செய்...<br /> @ டி.பி.ஆர். ஜோசப்<br /> இதற்கு அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் பெரும்பாலோர் இதை ஒரு குறையாகக் கருதுவதில்லை. வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15144559062774664402013-11-26T17:44:43.099+05:302013-11-26T17:44:43.099+05:30
@ செல்லப்பா யக்ஞசாமி
குறட்டையை ரசிப்பதா.என்ன மா...<br /> @ செல்லப்பா யக்ஞசாமி<br /> குறட்டையை ரசிப்பதா.என்ன மாதிரி ஒரு ஆசை.! வருகைக்கு நன்றி சார்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5225278461986719112013-11-26T17:41:45.123+05:302013-11-26T17:41:45.123+05:30
@ டாக்டர் கந்தசாமி
மீண்டும் வந்து கருத்துக் கூற...<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> மீண்டும் வந்து கருத்துக் கூறியதற்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41060266907674544342013-11-26T17:40:05.415+05:302013-11-26T17:40:05.415+05:30
@ ஸ்ரீராம்
இதில் வெட்கப்பட ஏதுமில்லை. உடல் சார...<br /> @ ஸ்ரீராம் <br /> இதில் வெட்கப்பட ஏதுமில்லை. உடல் சார்ந்த பிரச்சனை. அநேகருக்கு உண்டு. இந்த அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா என்று கூறி மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. விழிப்புணர்வுக்காகவே இப்பதிவு எழுதினேன். அதிகம் எழுதி பயமுறுத்தவும் விரும்பவில்லை. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஸ்ரீ.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8551405415226330352013-11-26T17:35:06.633+05:302013-11-26T17:35:06.633+05:30
@ தி. தமிழ் இளங்கோ
ஐயா இது குறட்டை பற்றிய அரட்ட...<br /> @ தி. தமிழ் இளங்கோ<br /> ஐயா இது குறட்டை பற்றிய அரட்டை என்று ஒதுக்கி விடாதீர்கள். சிந்திக்க வேண்டிய பிரச்சனை. ஆனால் இது பற்றிய பாதகங்களை நம்மில் பலரும் அசட்டை செய்து விடுகிறோம் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61626916213886165532013-11-26T17:31:08.041+05:302013-11-26T17:31:08.041+05:30
@ துரை செல்வராஜு
/
/ஐயாவின் கை வண்ணத்தில் பிடித்...<br /> @ துரை செல்வராஜு<br />/<br />/ஐயாவின் கை வண்ணத்தில் பிடித்தது , பட்டு நூலிழை போல மிளிரும் நகைச்சுவையே/ எனக்கே தெரியாதது , குறிப்பிட்டதற்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64799533434642366872013-11-26T17:28:10.992+05:302013-11-26T17:28:10.992+05:30
@ ஜீவி
/மெல்லிய நகைச்சுவை உணர்வு உங்களில் ஒளிந்...<br /> @ ஜீவி <br />/மெல்லிய நகைச்சுவை உணர்வு உங்களில் ஒளிந்திருப்பது தெரிந்தது. அதை நீங்கள் டெவலப் செய்யலாம். :))<br />இதுவும் ஒரு நகைச்சுவைக் கருத்துதான் . முயன்று பார்க்க வேண்டும் <br /><br /> G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26743754403064913092013-11-26T17:24:40.685+05:302013-11-26T17:24:40.685+05:30
@ ரமணி
/பதிவைத் துவங்கி தொடர்ந்து முடித்தவிதம் ...<br /> @ ரமணி<br /> /பதிவைத் துவங்கி தொடர்ந்து முடித்தவிதம் அருமை<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்/பாராட்டுக்கு நன்றி சார்<br /><br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6599243802291230422013-11-26T17:22:53.887+05:302013-11-26T17:22:53.887+05:30
@ கோபு சார்.
தவிர்க்க முடியாவிட்டால் அனுபவிக்க...<br /> @ கோபு சார். <br /> தவிர்க்க முடியாவிட்டால் அனுபவிக்கத்தானே வேண்டும். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12013636244138122562013-11-26T17:21:09.106+05:302013-11-26T17:21:09.106+05:30
@ இராஜராஜேஸ்வரி
சிந்திக்க வேண்டிய பிரச்சனையை சந...<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> சிந்திக்க வேண்டிய பிரச்சனையை சந்திக்க வேண்டி இருந்தால் அவதிதான். நிறையபேர் சந்தித்து சகித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வருகைக்கும்கருத்துப்பதிவுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57538467054849642392013-11-26T17:18:02.203+05:302013-11-26T17:18:02.203+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
ரயில்வே தண்டவாளங்களுக்கு அ...<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் குடியிருப்போருக்கு அவ்வப்போதுதானே உறக்கத் தடங்கல். அதுதான் பழகிவிடலாம் என்று சொன்னேனே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34865862732422211342013-11-26T17:13:39.230+05:302013-11-26T17:13:39.230+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
ஆப்பரேஷன் முடிந்ததும் இன்...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> ஆப்பரேஷன் முடிந்ததும் இன்னொரு இரவு அங்கிருக்கவில்லையே.தன்னைக் கிள்ளி வலி தெரியணும் என்பார்கள் அப்படி நினைத்திருப்பாள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி. <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65164275362929739402013-11-26T17:09:12.362+05:302013-11-26T17:09:12.362+05:30
@ டாக்டர் கந்தசாமி
அதுதான் சொல்லிவிட்டீர்களே “வ...<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> அதுதான் சொல்லிவிட்டீர்களே “வேறே வழி”....?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1987698943440934172013-11-26T15:34:44.618+05:302013-11-26T15:34:44.618+05:30குறட்டைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்திருக்கிறீர்க...குறட்டைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்திருக்கிறீர்களே! காது சரியானதும்<br />உங்கள் மனைவிக்குக் கேட்ட சப்தம் நீங்களும் அனுபவிதீர்களா? அதை சொல்லாமல் விட்டு விட்டீர்களே! RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79263072812639047712013-11-26T10:14:21.348+05:302013-11-26T10:14:21.348+05:30நான் சர்வீசில் இருக்கும்போது ஏசி கோச்சில் பயணம் செ...நான் சர்வீசில் இருக்கும்போது ஏசி கோச்சில் பயணம் செய்யும் போது இந்த அவஸ்தையை அனுபவித்திருக்கிறேன். கடகட ஓசை கேட்காவிட்டாலும் மிக அருகில் கேட்கும் இந்த ஓசையால் பல இரவுப் பயணம் வேதனையில் முடிந்திருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வே இல்லையாமே?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84317573984006277872013-11-26T07:04:18.866+05:302013-11-26T07:04:18.866+05:30குறட்டையை ரசிக்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டு. இதுவரை...குறட்டையை ரசிக்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டு. இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் செய்த பாவமோ?<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48012251372707431642013-11-26T03:13:10.040+05:302013-11-26T03:13:10.040+05:30கரந்தை ஜெயக்குமார் said...
//ரயில்வே தண்டவாளத்திற...கரந்தை ஜெயக்குமார் said...<br /><br />//ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்களை நினைத்துப் பாருங்கள் ஐயா, இரவுதோறும் ரயில் வண்டியின் சப்தம்.அவ்வொலிகளுக்கு பழகிவிட்டவர்களுக்கு அமைதியான சூழலில் தூக்கம் வராது என்றே நினைக்கின்றேன்.// <br /><br />நான் அப்படி ஒரு வீட்டில் இரண்டு வருடம் குடியிருந்தேன். ராமேஷவரம் எக்ஸ்பிரஸ் தினமும் இரவு 11 மணிக்கு என் வீட்டைக் கடந்து செல்லும்ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67969226339968840682013-11-25T23:02:43.099+05:302013-11-25T23:02:43.099+05:30குறட்டை எங்கள் வீட்டிலும் பிரச்னைதான். தூங்கவே முட...குறட்டை எங்கள் வீட்டிலும் பிரச்னைதான். தூங்கவே முடிவதில்லை யாராலும். என்னைத் தவிர! நான் தானே குறட்டை விடுபவன்! ஹிஹிஹி முதலில் எல்லாம் வெட்கமாக இருந்தது. இப்போதெல்லாம் 'அதற்கு என்ன செய்வது?' என்று தூங்கி விடுகிறேன். இப்போதெல்லாம் பிரச்னை இரவுப்பயணங்கள் அமைந்தால்தான். குறட்டையால் குட்டு வெளிப்பட்டு குட்டு வாங்கி விடுவோமோ என்ற பயத்தில் இரவுப் பயணமே செய்வதில்லை - முடிந்தவரை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57587885125207840362013-11-25T21:39:40.325+05:302013-11-25T21:39:40.325+05:30எனக்கும் இப்போது குறட்டை விடும் பழக்கம் உண்டு. வீட...எனக்கும் இப்போது குறட்டை விடும் பழக்கம் உண்டு. வீட்டில் எல்லோரும் என்னை திட்டுவார்கள். இதனாலேயே வெளியூர் சென்றால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில் இரவில் தூங்குவது கிடையாது. முடிந்த வரை முழித்துக் கொண்டுதான் இருப்பேன். – குறட்டையைப் பற்றி அரட்டை செய்தமைக்கு நன்றி1தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52526927141265617522013-11-25T21:09:40.372+05:302013-11-25T21:09:40.372+05:30நானும் கூட குறட்டையப்பன் தான்!.. தாள வாத்தியக் கச்...நானும் கூட குறட்டையப்பன் தான்!.. தாள வாத்தியக் கச்சேரி அளவுக்கா - என்பதெல்லாம் தெரியவில்லை. <br /><br />தவிர - <br /><br />ஐயாவின் கை வண்ணத்தில் பிடித்தது , பட்டு நூலிழை போல மிளிரும் நகைச்சுவையே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37128144804534221482013-11-25T20:44:19.430+05:302013-11-25T20:44:19.430+05:30//என் அருகில் வந்து சப்தத்தைக் கேட்கச் சொன்னார். எ...//என் அருகில் வந்து சப்தத்தைக் கேட்கச் சொன்னார். எனக்குத்தான் காது காதாயிருக்கவில்லையே. ஏதோ சிறு சப்தம் .அதற்குப் போய் இவ்வளவு மருள்கிறாயே என்றேன். நாளை உனக்கு ஆப்பரேஷன் முடிந்தபிறகு கேட்க வைக்க வேண்டும் என்று கருவிக் கொண்டாள்.//<br /><br />மெல்லிய நகைச்சுவை உணர்வு உங்களில் ஒளிந்திருப்பது தெரிந்தது. அதை நீங்கள் டெவலப் செய்யலாம். :)) ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com