tag:blogger.com,1999:blog-8449807431956423489.post143561651143897867..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: காந்தி ஜெயந்தி ஸ்பெஷல் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61451043429380356192016-10-23T11:45:51.408+05:302016-10-23T11:45:51.408+05:30ji vanakkam
thanks for your clarification.....ji vanakkam<br /> thanks for your clarification..<br /> i have started reading about gandhijis biography his works books his participation in independence ....all<br /> thanks once again jiAnonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4802738115836937592016-10-16T10:35:42.705+05:302016-10-16T10:35:42.705+05:30
@Nat Chander
நண்பருக்கு வணக்கம் உங்கள் கேள்விக்க...<br /> @Nat Chander<br />நண்பருக்கு வணக்கம் உங்கள் கேள்விக்கு பதில் தருவது சிரமம் காந்தியே அவரைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் எழுதி இருப்பதுதான் சத்திய சோதனை காந்தியின் தந்தை இறக்கும் தருவாயில் காந்தி தன் மனைவிடன் உடலுறவில் இருந்ததாக எழுதி வருத்தப்பட்டிருக்கிறார் உடலால் பிரம்ம சரிய விரதத்தை பழகஎளிதாகலாம் ஆனால் மனதளவில் அதைப் பின் பற்றுவது மிகவும் சிரமம் தான் மனதளவிலும் பிரம்ம சாரியாக வாழ்கிறோமாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55281733546990742002016-10-15T18:21:40.705+05:302016-10-15T18:21:40.705+05:30ji vanakkam
i would like to re...ji vanakkam<br /> i would like to request you regarding gandhijis habit of sleeping with nacked girls by his side to adopt /follow CELIBACY...<br /> is it true that the above incident did occur in gandhijis life...<br /> of course i had seen photos of gandhiji placing his two hands on the shoulders of young women.Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91184808864171477262016-10-03T07:35:23.214+05:302016-10-03T07:35:23.214+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
அவரே அவரைப் பற்றிச் சொல்ல...<br /> @ கரந்தை ஜெயக்குமார் <br /> அவரே அவரைப் பற்றிச் சொல்லி இருந்ததிலிருந்து ஒரு பகுதிதான் ஐயா வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39556850308793180132016-10-03T07:34:07.643+05:302016-10-03T07:34:07.643+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br /> ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81527272817591368902016-10-03T07:32:27.228+05:302016-10-03T07:32:27.228+05:30
@ மோகன் ஜி
காந்தியை நினைவுறுத்திய பதிவு GMB சா...<br /> @ மோகன் ஜி <br />காந்தியை நினைவுறுத்திய பதிவு GMB சார்/ இது ஒன்றும் நைந்துபோன செய்திகளைக் கொண்ட பதிவில்லையே மோகன் ஜி வருகைக்கு நன்றி ஜி <br /> <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47053413720638248162016-10-03T07:07:52.697+05:302016-10-03T07:07:52.697+05:30காந்தி பிறந்த நன்நாளில் ஓர் அருமையான பகிர்வு ஐயாகாந்தி பிறந்த நன்நாளில் ஓர் அருமையான பகிர்வு ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51921710824110905222016-10-03T06:35:15.096+05:302016-10-03T06:35:15.096+05:30மகாத்மாவாக அவர் ஆவதற்கு அவருடைய துணைவியாரின் பங்கள...மகாத்மாவாக அவர் ஆவதற்கு அவருடைய துணைவியாரின் பங்களிப்பு அதிகம் இருந்திருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83248954178534394162016-10-02T21:41:44.091+05:302016-10-02T21:41:44.091+05:30காந்தியை நினைவுறுத்திய பதிவு GMB சார்!காந்தியை நினைவுறுத்திய பதிவு GMB சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1807264659729663682016-10-02T20:29:21.678+05:302016-10-02T20:29:21.678+05:30
@ வெங்கட் நாகராஜ்
காந்தியின் சுய சரிதை பலரும் ...<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> காந்தியின் சுய சரிதை பலரும் படித்திருக்கலாம்அதில் சில பகுதிகளை பதிவாக்கி வெளியிடுவதன் மூலம் சில செய்திகளின் நுணுக்கங்கள் தெரியப்படுத்துவதே முக்கிய நோக்கம் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4797731899735353702016-10-02T20:11:48.670+05:302016-10-02T20:11:48.670+05:30சற்றே நீண்ட பகிர்வு......
காந்தியின் சுயசரிதையிலி...சற்றே நீண்ட பகிர்வு......<br /><br />காந்தியின் சுயசரிதையிலிருந்து ஒரு பகுதி இங்கே தந்தமைக்கு நன்றி. அவரது சுயசரிதை படித்திருக்கிறேன்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71127352882340142602016-10-02T19:14:56.859+05:302016-10-02T19:14:56.859+05:30
@ ஜீவி
நான் சென்றமுறை நினைவுகளால் உந்தப்பட்டு...<br /> @ ஜீவி <br /> நான் சென்றமுறை நினைவுகளால் உந்தப்பட்டு என்னும் தலைப்பில் காந்தியின் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன் அதற்கு பின்னூட்டமாக நீங்கள் எழுதியது <br />/<br /> மஹாத்மாவைப் பற்றி நினைவு கொள்ள பிரமிக்கத்தக்க தகவல்கள் நிறைய உண்டு. பலர் பலவிதங்களில் எழுதி நைந்து போனது, இந்தப் பதிவிற்கான செய்தியும்.<br /><br /> மதுரை சிம்மக்கல் பகுதியில் தேசப்பிதாவை ஊர்வலத்தில் பார்த்திருக்கிறேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47854221852875277252016-10-02T19:00:52.367+05:302016-10-02T19:00:52.367+05:30
@ ஜீவி
ஏதோ பின்னால் நடக்கப் போவதை இப்போதே கூறி ...<br /> @ ஜீவி<br /> ஏதோ பின்னால் நடக்கப் போவதை இப்போதே கூறி ஆச்சரியப்படுத்துகிறீர்கள் நீங்கள் எதையாவது கற்பனை செய்து கொண்டால் நானெப்படி பொறுப்பாக முடியும் அடுத்த காந்தி ஜெயந்திக்கு பதிவிடும் முன் உங்களிடம் ஆலோசனை கேட்கிறேன் இது இப்படித்தான் என்று எப்படி நினைக்கிறீர்களோ வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13859962009986612042016-10-02T18:55:36.433+05:302016-10-02T18:55:36.433+05:30@ வே நடன சபாபதி
காந்தி முதலிலேயே பிரம்ம சரிய விரத...@ வே நடன சபாபதி<br />காந்தி முதலிலேயே பிரம்ம சரிய விரதத்தில் வ்வெற்றி பெறவில்லை. அப்போது அவர் நோக்கம் வேறாயிருந்தது அப்போதும் அவர் மனைவியிடம் கூறி இருந்திருக்கிறார் பிறகுதான் நோக்கமும் செயலும் வெற்றி அடைந்தது அப்போதும் மனைவியிடம் பகிர்ந்திருக்கிறார் சர்வாதிகாரித்தனமாக தெரிந்தாலும் உண்மை அது வல்ல வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23507944943163138062016-10-02T18:54:15.948+05:302016-10-02T18:54:15.948+05:30வழக்கம் போல அடுத்த காந்தி ஜெயந்திக்கும் இதையேத் த...வழக்கம் போல அடுத்த காந்தி ஜெயந்திக்கும் இதையேத் தான் பதிவிடப்போகிறீர்கள்.<br />(அந்த பிரம்மச்சரிய விஷயம்)<br /><br />காந்திஜியிடம் பிரமிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. பின்பற்ற வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவரைப் பற்றி வைரைட்டியாக கிடைக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டீர்கள் என்றால் இளம் வாசகர்களுக்கு அது உபயோகமாக இரூக்கும்.<br /><br />காந்திஜி சமுத்திரம். அதில் ஒரு துளி எடுத்து விமரிசிப்பதுஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27084527711593747432016-10-02T18:50:51.670+05:302016-10-02T18:50:51.670+05:30
@ துளசிதான் தில்லையகத்து
எல்லோராலும் உண்மைகளை மற...<br /> @ துளசிதான் தில்லையகத்து<br />எல்லோராலும் உண்மைகளை மறைக்காமல் சுய சரிதை எழுதிவிட முடியாது கஸ்தூர்பா சிறந்தவர்தான் ஒப்பீடு செய்ய முடியவில்லை வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73097935854994734762016-10-02T18:48:08.588+05:302016-10-02T18:48:08.588+05:30 @ துரை செல்வராஜு
காந்தியின் வாழ்க்கையிலிருந்து ... @ துரை செல்வராஜு<br /> காந்தியின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது பரம ஹம்சருக்கு ஒரு சாரதா தேவி போல் காந்திக்கு ஒரு கஸ்தூர்பா வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45409844349323736602016-10-02T18:45:52.218+05:302016-10-02T18:45:52.218+05:30 @ டி என் முரளிதரன்
காந்தி அவரது குடும்ப்பத்தினர்... @ டி என் முரளிதரன் <br />காந்தி அவரது குடும்ப்பத்தினர்களின் அதிருப்திக்கு ஆளாகியும் இருக்கிறார் பொது வாழ்க்கைக்கு இந்த விரதம் துணை போயிற்று என்றும் கூறி இருக்கிறார் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8736525889455029802016-10-02T18:42:14.239+05:302016-10-02T18:42:14.239+05:30@ பகவான் ஜி
காந்தியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம...@ பகவான் ஜி<br />காந்தியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் இக்காலகட்டத்தில் சரி தவறு சொல்வது எனக்குப் புரியாதது. பிரம்மசரியத்துக்கான வருகைக்கு நன்றி காரணங்களை முதலில் அவர் கடைப்பிடிக்க நினைத்ததே இன்னும் பிள்ளைகளைப் பெறாமல் இருக்கத்தான் ஆனால் அது எப்படி ஒரு குறிக்கோளாக மாறியது என்பதும் விவரிக்கப்பட்டிருக்கிறது வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88231779047320322262016-10-02T18:36:23.532+05:302016-10-02T18:36:23.532+05:30
@ கீதா சாம்பசிவம்
பதிவு சற்று நீளம்தான் அதைக் ...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> பதிவு சற்று நீளம்தான் அதைக் குறிப்பிட்டு பொறுமையாகப் படிக்க வேண்டி இருந்தேன் பிறகு அவரவர் சௌகரியம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32323270603968152932016-10-02T18:33:56.335+05:302016-10-02T18:33:56.335+05:30
@ கில்லர்ஜி
பிரம்ம சரியம் உடலளவு மட்டுமல்லாமல் ...<br /> @ கில்லர்ஜி<br /> பிரம்ம சரியம் உடலளவு மட்டுமல்லாமல் மனதளவிலும் இருக்க வேண்டும் அதை காந்திஜி தெளிவாக்குகிறார். வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55863181368849606282016-10-02T18:31:42.576+05:302016-10-02T18:31:42.576+05:30@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
இன்றாவது க...@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்<br />இன்றாவது காந்தியை நினைவு கொள்வோம் வருகைக்கு நன்றி சார் <br /> G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53265146715136040562016-10-02T18:29:11.964+05:302016-10-02T18:29:11.964+05:30
@ ஏகாந்தன் அவரது சுயசரிதையில் ஆங்கிலத்தில் PHOEN...<br /> @ ஏகாந்தன் அவரது சுயசரிதையில் ஆங்கிலத்தில் PHOENIX என்று எழுதி இருப்பது அப்படியே உச்சரிக்கப் பட்டிருக்கிறது ஃபோனிக்ஸை ஃபினிக்ஸ் என்று உச்சரிக்க வேண்டும் என்பது தெரியாமல் எழுதப்பட்டிருக்கிறது இதில் குழப்பத்துக்கு ஏதுமில்லை. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33187439399684042602016-10-02T18:24:32.399+05:302016-10-02T18:24:32.399+05:30
@ ஸ்ரீராம்
காந்தியின் சுயசரிதையில் அவர் கூறி இ...<br />@ ஸ்ரீராம் <br /> காந்தியின் சுயசரிதையில் அவர் கூறி இருந்ததுதான் எழுதப்பட்டிருக்கிறது அவர் வாழ்ந்த காலம் பற்றியும் சிந்திக்க வேண்டி இருக்கிறதுஇந்தக்கால சூழ்நிலையில் சிந்தித்துப் பார்த்தால் அவர்ப் ஏதோ தனிச்சையாகச் செயல்பட்டிருப்பது போல் தோன்றும் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91109201084550928172016-10-02T17:06:03.517+05:302016-10-02T17:06:03.517+05:30// தீர விவாதித்து, ஆழ்ந்து சிந்தித்த பிறகே, 1906-ஆ...// தீர விவாதித்து, ஆழ்ந்து சிந்தித்த பிறகே, 1906-ஆம் ஆண்டில்<br />நான் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டேன். இது சம்பந்தமாக<br />எனக்கு இருந்த எண்ணங்களைக் குறித்து, அதுவரையில் என்<br />மனைவியிடம் நான் எதுவும் கூறவில்லை. விரதத்தை மேற்கொண்ட<br />சமயத்தில் மாத்திரமே அவளைக் கலந்து ஆலோசித்தேன். அவளுக்கு<br />எவ்வித ஆட்சேபமும் இல்லை.//<br /><br />எனக்கென்னவோ காந்தி அவர்கள் ஒரு சர்வாதிகாரி வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com