tag:blogger.com,1999:blog-8449807431956423489.post144323832395211756..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: விளக்கம் வேண்டி.....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9748680947057234762011-07-21T10:26:43.197+05:302011-07-21T10:26:43.197+05:30முதலில் என் நன்றியை கலாநேசன்,இராஜராஜேஸ்வரி மற்றும்...முதலில் என் நன்றியை கலாநேசன்,இராஜராஜேஸ்வரி மற்றும் ஹரணி அவர்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். பதிவுலகில் கற்றதைப் பகிர்ந்து கொள்ளும் உள்ளம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் ஆறுதல் தருகிறது. நானே முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் ஆலய தரிசனப் பயணத்தின்போது கண்டபாடல்களின் பொருளும் கருவும் விளங்காதநிலையில் கோரிய வினாக்களுக்கு கிடைத்த பதில்களும் அதன் வீச்சும் என்னை நிறையவே சிந்திக்க G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11190488159630647222011-07-20T21:26:14.234+05:302011-07-20T21:26:14.234+05:30அன்புள்ள ஐயா..
வணக்கம். இரண்டுமாத கோடைவிடுபபி...அன்புள்ள ஐயா..<br /><br /> வணக்கம். இரண்டுமாத கோடைவிடுபபிற்குப் பின் பல்கலைக்கழகம திறந்தாகிவிட்டது. தொடர்ந்த இறுக்கமான பணிகள். கிடடத்தட்ட ஒருமாதம் எந்த வலைப்பூவிற்குள்ளும் வரவில்லை. அவ்வப்போது சில முறைகள் பார்த்ததோடு சரி.<br /> எனவே தாமதத்திற்கு இதுதான் காரணம். மன்னிக்கவும்.<br /> இப்போதும் அவசரத்திலிருக்கிறேன். நிறைய வேலைகள். இருப்பினும் தங்களின் பதிவிற்கு சில குறிப்புக்களை மட்டும் ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50409313577707189112011-07-20T06:06:56.923+05:302011-07-20T06:06:56.923+05:30எனக்குக் கிடைத்த விவரங்களை பதிவிட்டுள்ளேன்.
http:/...எனக்குக் கிடைத்த விவரங்களை பதிவிட்டுள்ளேன்.<br />http://somayanam.blogspot.com/2011/07/blog-post_20.htmlAnonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73047895909894700472011-07-18T19:31:12.084+05:302011-07-18T19:31:12.084+05:30http://www.visvacomplex.com/MaalaiMaaRRu2.html
மா...http://www.visvacomplex.com/MaalaiMaaRRu2.html<br /><br />மாலைமாற்று<br />PALINDROME<br />படித்துப் பாருங்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85098940584725770022011-07-18T18:58:48.057+05:302011-07-18T18:58:48.057+05:30http://saranagathi.org/blogs/books/files/2009/11/t...http://saranagathi.org/blogs/books/files/2009/11/thiruvezhu1.pdf<br /><br />திருவெழுகூற்றிருக்கை ஸ்வாமி திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுக்கூற்றிருக்கை உள்ளன. இவற்றுக்கான ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம், எளிய தமிழ் நடை உள்ளன.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79568150230858985122011-07-18T18:39:19.064+05:302011-07-18T18:39:19.064+05:30http://thirupugazh.blogspot.com/2010/07/blog-post....http://thirupugazh.blogspot.com/2010/07/blog-post.html<br />அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]//<br /><br />படித்துப் பாருங்கள் ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8514014980724371462011-07-18T07:42:38.508+05:302011-07-18T07:42:38.508+05:30மன்னிக்கவும் ஐயா
நீங்களோ அல்லது வேறு தமிழ் அறிஞர்க...மன்னிக்கவும் ஐயா<br />நீங்களோ அல்லது வேறு தமிழ் அறிஞர்களோ <br />விளக்கம் தந்தாள் படித்து ரசிக்க ஆவலாக இருக்கிறேன்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44361678911074960652011-07-17T16:02:51.689+05:302011-07-17T16:02:51.689+05:30அருணகிரி நாதரும் திருப்புகழில்-
ஓருருவாகிய தாரகப்ப...அருணகிரி நாதரும் திருப்புகழில்-<br />ஓருருவாகிய தாரகப்பிரமத்து ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாதாயினை முருகா-- என்று ஆரம்பிக்கும் திரு எழுகூற்றிருக்கையை அழகாகப் பாடியிருக்கிறார்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69404138606707670032011-07-17T07:26:29.206+05:302011-07-17T07:26:29.206+05:30இரண்டாம் பாடல் பன்னிரு திருமுறைகளில் முதலாம் திரும...இரண்டாம் பாடல் பன்னிரு திருமுறைகளில் முதலாம் திருமுறையில் உள்ளது. முதலாம் பாடலையும் தேடி பதிவிடுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89656656155591984502011-07-17T05:32:29.614+05:302011-07-17T05:32:29.614+05:30Dear GMB, பதிவுலகை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்...Dear GMB, பதிவுலகை நீங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54325556209532248342011-07-16T22:08:21.772+05:302011-07-16T22:08:21.772+05:30நிச்சயமாக உங்களுக்குத் தேவைப்படும் விளக்கங்கள், பத...நிச்சயமாக உங்களுக்குத் தேவைப்படும் விளக்கங்கள், பதிவர்களாகிய, புலவர் / கவிஞர் பெருமக்களால் வெகு விரைவில் தரப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62039197419136043892011-07-16T18:27:44.132+05:302011-07-16T18:27:44.132+05:30வேலை பளு உள்ளது ஐயா..மன்னிக்கவும்...வேலை பளு உள்ளது ஐயா..மன்னிக்கவும்...குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2139629919899170722011-07-16T17:17:41.116+05:302011-07-16T17:17:41.116+05:30நிச்சயம் முயல்கிறேன் அய்யா...நிச்சயம் முயல்கிறேன் அய்யா...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.com