tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1558171090927627823..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: இதோ ஒரு சிறுகதை......G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79751007746284194372015-05-29T07:52:42.295+05:302015-05-29T07:52:42.295+05:30
@ செல்லப்பா யக்ஞசாமி
வருகைக்கு நன்றி சார். எந்த்...<br /> @ செல்லப்பா யக்ஞசாமி<br />வருகைக்கு நன்றி சார். எந்த் செயலையும் மனசாட்சியைத் துணைக்கழைத்து நியாயப் படுத்தி விடலாமே....G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65562644085900871772015-05-28T21:04:00.410+05:302015-05-28T21:04:00.410+05:30எம் எஸ் சி பயாலஜி படித்து விட்டு வங்கியில் குமாஸ்த...எம் எஸ் சி பயாலஜி படித்து விட்டு வங்கியில் குமாஸ்தா வேலைக்கு வருவதுபோல், இவளும் தான் தயாராக இல்லாத ஒரு தொழிலுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டியவளாகி இருக்கிறாள். வாழ்வியல் உண்மையைக் கருத்தில் கொண்டு அதே தொழிலை மனதார ஏற்றுக் கொண்டு விடுகிறாள். அவளுடைய நியாயம் அவளுக்கு. - இராய செல்லப்பா இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91871285440509802862015-05-28T21:03:38.064+05:302015-05-28T21:03:38.064+05:30எம் எஸ் சி பயாலஜி படித்து விட்டு வங்கியில் குமாஸ்த...எம் எஸ் சி பயாலஜி படித்து விட்டு வங்கியில் குமாஸ்தா வேலைக்கு வருவதுபோல், இவளும் தான் தயாராக இல்லாத ஒரு தொழிலுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டியவளாகி இருக்கிறாள். வாழ்வியல் உண்மையைக் கருத்தில் கொண்டு அதே தொழிலை மனதார ஏற்றுக் கொண்டு விடுகிறாள். அவளுடைய நியாயம் அவளுக்கு. - இராய செல்லப்பா இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5888746837985763522015-05-25T12:29:53.809+05:302015-05-25T12:29:53.809+05:30
@ கீதா சாம்பசிவம்
ஏறத்தாழ என் கருத்தோடு ஒத்துப்...<br /> @ கீதா சாம்பசிவம் <br />ஏறத்தாழ என் கருத்தோடு ஒத்துப் போகிறீர்கள் வருகைக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77994887375128117432015-05-25T12:02:18.329+05:302015-05-25T12:02:18.329+05:30அந்தப் பெண் விரும்பித் தானே இதை ஏற்றுக் கொண்டிருக்...அந்தப் பெண் விரும்பித் தானே இதை ஏற்றுக் கொண்டிருக்கிறாள்! பின்னர் விலகி வந்ததும் விருப்பத்தினாலேயே! இதில் சொல்ல ஒன்றும் இல்லை! :)முதலிலேயே இவளும் ஏதானும் வேலைக்குச் செல்ல முயன்றிருக்க வேண்டும். ஏதும் இல்லைனா சமையல் வேலைக்கானும் போயிருக்கலாம். இது தான் சுகம் என நினைத்துப் போனவளைக் குறித்து அனுதாபம் கொள்ள முடியவில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13032196113517367872015-05-25T09:38:53.772+05:302015-05-25T09:38:53.772+05:30
@ துளசி கோபால்
பொதுவாகவே பெண்பாத்திரங்கள் அனுதாப...<br /> @ துளசி கோபால்<br />பொதுவாகவே பெண்பாத்திரங்கள் அனுதாபம் பெற்று விடுகிறார்கள்சட்டங்களும் அவளுக்கு சாதகமாகவே திருத்தப் படுகின்றன. வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10319487255720768252015-05-25T09:36:22.697+05:302015-05-25T09:36:22.697+05:30
@ கில்லர்ஜி
வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி ஜி....<br /> @ கில்லர்ஜி<br />வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12196141091976390712015-05-25T09:35:26.478+05:302015-05-25T09:35:26.478+05:30
@ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
கதை நகர்வினைப் பாரா...<br /> @ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்<br />கதை நகர்வினைப் பாராட்டியதற்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45619014477205684832015-05-25T09:33:51.941+05:302015-05-25T09:33:51.941+05:30
@ வே. நடன சபாபதி
முடிவைச் சொல்லி விட்டால் என் அப...<br /> @ வே. நடன சபாபதி<br />முடிவைச் சொல்லி விட்டால் என் அபிப்பிராயத்தை வாசகர் மீது திணிப்பதாக இருக்கும். அதனால்தான்கட்டுரை வடிவம் தவிர்த்துசிறுகதை வடிவம் கொடுத்தேன் வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29331373702543189712015-05-25T09:30:37.964+05:302015-05-25T09:30:37.964+05:30
@ கரந்தை ஜெயக் குமார்
காதலுக்கும் ஒரு மனமுதிர்ச்...<br /> @ கரந்தை ஜெயக் குமார்<br />காதலுக்கும் ஒரு மனமுதிர்ச்சி வேண்டும் நடக்கக் கூடியவையே கற்பனையாகி விட்டது. தான் ஏமாந்து விட்டு அபலைப் பட்டமும் சுமக்கிறாள் இப்பெண். வருகைக்கு நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88981187602005772212015-05-25T09:27:04.898+05:302015-05-25T09:27:04.898+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
ஒரு கதை பல புரிதல்கள். வர...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br />ஒரு கதை பல புரிதல்கள். வருகைக்கு நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88224806867688633502015-05-25T09:24:58.165+05:302015-05-25T09:24:58.165+05:30
@ A.Durai
அதைத்தான் சொல்லி இருக்கிறேனே.ஒரு ஷொட்ட...<br /> @ A.Durai<br />அதைத்தான் சொல்லி இருக்கிறேனே.ஒரு ஷொட்டு கொடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் நினைவாற்றலுக்கு. இருந்தாலும் கருத்திட்டிருக்கலாமே/ வருகைக்கு நன்றிசார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32413832887653957682015-05-25T08:35:59.724+05:302015-05-25T08:35:59.724+05:30மனசுக்குக் கஷ்டமாப்போச்சு. பாவம் அவள். காதல் எனற...மனசுக்குக் கஷ்டமாப்போச்சு. பாவம் அவள். காதல் எனறு நம்பிக்கை துரோகம் செய்தவனை தண்டிக்க முடியலை பாருங்க:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28347777653424680612015-05-24T17:20:51.203+05:302015-05-24T17:20:51.203+05:30
சொல்லிச்சென்ற விதம் அருமை ஐயா.<br />சொல்லிச்சென்ற விதம் அருமை ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55513507595253444272015-05-24T17:01:19.262+05:302015-05-24T17:01:19.262+05:30கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்கதை நகர்வு நன்று<br />படிக்க தூண்டும் பதிவு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82537062050860188612015-05-24T11:43:32.765+05:302015-05-24T11:43:32.765+05:30இது ஒரு முடிவில்லாத கதை போல் உள்ளது. அவளுக்கு என்ன...இது ஒரு முடிவில்லாத கதை போல் உள்ளது. அவளுக்கு என்னவாயிற்று என்பதை சொல்லியிருக்கலாம். எனினும் மனதை தொட்ட கதை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31236504787270378172015-05-24T06:55:23.880+05:302015-05-24T06:55:23.880+05:30தொடக்கம் காதலாக இருந்தாலும் முடிவு ....
இம்முடிவின...தொடக்கம் காதலாக இருந்தாலும் முடிவு ....<br />இம்முடிவினை அனுபவித்தவர்கள் எவ்வளவு பேரோகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12320422782303976342015-05-24T05:28:02.328+05:302015-05-24T05:28:02.328+05:30துணைக்கு அழைத்துக் கொள்வது ஒரு நாள் கொஞ்ச கொஞ்சமாக...துணைக்கு அழைத்துக் கொள்வது ஒரு நாள் கொஞ்ச கொஞ்சமாக கொல்ல ஆரம்பித்து விடுமே...! அதுவும் உண்மை தானே...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18598712884845464572015-05-24T00:42:09.735+05:302015-05-24T00:42:09.735+05:30முன்பே படித்தாற்போலவே இருக்கிறது.
முன்பே படித்தாற்போலவே இருக்கிறது.<br />msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62420725383064819522015-05-23T20:44:44.396+05:302015-05-23T20:44:44.396+05:30
@ துரை செல்வராஜு
நாம் சம்பந்தப் படாத எதுவுமே அவச...<br /> @ துரை செல்வராஜு<br />நாம் சம்பந்தப் படாத எதுவுமே அவசியமில்லை. டெல்லி நிகழ்வுக்குப் பின் சட்டங்கள் திருத்தப் பட்டன/ பெண்களே தவறுக்கு உடந்தையாய் இருந்து விட்டு காவல் துறையிடம் புகார் கொடுக்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரு நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தேன். நடக்கக் கூடியதுதானே. காலத்திற்கு அவசியமா என்பது அவரவர் முடிவு. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53765758511726187202015-05-23T20:39:32.274+05:302015-05-23T20:39:32.274+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
ஐயா கதை கற்பனைதான் ஆனால் ...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br />ஐயா கதை கற்பனைதான் ஆனால் கதையின் கரு பற்றியும் எழுதி இருக்கிறேனே. வருகைக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37428637207736179852015-05-23T20:37:37.454+05:302015-05-23T20:37:37.454+05:30
@ டாக்டர் கந்தசாமி
தவறு செய்பவர்களுக்காக நமக்கு ...<br /> @ டாக்டர் கந்தசாமி<br />தவறு செய்பவர்களுக்காக நமக்கு ஏன் குற்ற உணர்வு வரவேண்டுமுப்பத் தின்றவன் தண்ணீர் குடிக்கிறான் வருகைக்கு நன்றிகதையைக் கதையாகவே பார்க்கவேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32155337746454926172015-05-23T20:35:10.164+05:302015-05-23T20:35:10.164+05:30
@ ஸ்ரீராம்
தாளங்கள் எங்கோ தப்பாகிறது என்று தெரிக...<br /> @ ஸ்ரீராம்<br />தாளங்கள் எங்கோ தப்பாகிறது என்று தெரிகிறது. அவரவர் மனம் என்ன தாளம் போடுகிறது என்று புரிய வைக்கவே இது. சரி இன்னும் வீச்சாகத் தாளம் தப்பாக்கச் சொல்கிறீஈகளா,?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3930184220211297422015-05-23T20:26:10.041+05:302015-05-23T20:26:10.041+05:30இதெல்லாம் எதற்கு..
காலத்தின் கோலமா!.. காலத்திற்க...இதெல்லாம் எதற்கு.. <br /><br />காலத்தின் கோலமா!.. காலத்திற்கு அவசியமா?.. <br /><br />ஒன்றும் புரியவில்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14642431330400052312015-05-23T18:02:48.682+05:302015-05-23T18:02:48.682+05:30கற்பனை என்று கூறிவிட்டீர்கள். இருந்தாலும் நிகழ்வுக...கற்பனை என்று கூறிவிட்டீர்கள். இருந்தாலும் நிகழ்வுகள் தொடராக ஒன்றுக்கொன்று இணைந்துவருகின்றன. மன உணர்ச்சிகளை அனாயசமாகத் தாங்கள் தந்துள்ள விதம் அருமையாக உள்ளது. பதிவின் கடைசி வரி முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com