tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1577839622163426809..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பதி சொல் தட்டா பத்தினி.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41469451276266315282011-06-23T18:07:00.177+05:302011-06-23T18:07:00.177+05:30@ஸ்ரீராம்
@கோபு சார்
@ரமணி
@குணசேகரன்
@ திரு. கந்த...@ஸ்ரீராம்<br />@கோபு சார்<br />@ரமணி<br />@குணசேகரன்<br />@ திரு. கந்தசுவாமி<br />@சுந்தர்ஜி<br />@ஏ.ஆர். ராஜகோபாலன். வருகைக்கும் கருத்துக்கும் என் நெஞசார்ந்த நன்றி. தொடர்ந்து வர வேண்டுகிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15624248603055879222011-06-21T16:40:04.664+05:302011-06-21T16:40:04.664+05:30நல்ல கருத்துள்ள கதையை உங்களின் உன்னத பாணியில் பதிவ...நல்ல கருத்துள்ள கதையை உங்களின் உன்னத பாணியில் பதிவிட்டது அருமை அய்யா, சகலரும் உணரவேண்டிய செய்திA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34205981864931175432011-06-21T15:34:12.220+05:302011-06-21T15:34:12.220+05:30பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடு கெ...பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்துவைத்துக்<br />கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்கு <br />ஆவிதான் போயினபின்<br />யாரே அனுபவிப்பார் <br />பாவிகாள் அந்தப்பணம்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77696267635880662132011-06-21T04:58:34.383+05:302011-06-21T04:58:34.383+05:30கதையைப் படித்துவிட்டு கதை சொல்லும் நீதியை விட்டுவி...கதையைப் படித்துவிட்டு கதை சொல்லும் நீதியை விட்டுவிடாதீர்கள். நாம் அனைவருமே ஏறக்குறைய கதை நாயகனின் நிலையில்தான் இருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். என்ன, நம் சவப்பெட்டியில் பணத்தை வைக்கச்சொல்லவில்லையே தவிர, நாம் சம்பாதித்த பணத்தை என்ன செய்கிறோம்? பேங்க் லாக்கரில் உறங்குகிறது. இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.<br /><br />ஓரளவிற்காவது நாம் சம்பாதித்த பணத்தை நமக்காக செலவழியுங்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31001373538552910922011-06-20T21:09:14.471+05:302011-06-20T21:09:14.471+05:30அருமையான கதை.அருமையான கதை.குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57880678811234864352011-06-20T20:57:08.281+05:302011-06-20T20:57:08.281+05:30அருமை அருமை
பத்தினி என்பதற்கு அதிபுத்திசாலி என
அர்...அருமை அருமை<br />பத்தினி என்பதற்கு அதிபுத்திசாலி என<br />அர்த்தம் ஏதும் தமிழில் இருக்குதோ?<br />பணத்தையும் காப்பாற்றியாச்சு<br />சத்தியத்தையும் காப்பாத்தியாச்சு<br />இவள் அல்லவோ பத்தினி<br />சூப்பர் பதிவுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4022311366460246412011-06-20T20:42:02.477+05:302011-06-20T20:42:02.477+05:30இது ஏற்கனவே கேள்விப்பட்ட கதையே ஆனாலும், தாங்கள் அர...இது ஏற்கனவே கேள்விப்பட்ட கதையே ஆனாலும், தாங்கள் அருமையாகச்சொல்லி, நினைவு படுத்தினீர்கள் மீண்டும். நன்றி.<br /><br />அவள் “ப்தி சொல் தட்டா பத்தினி” மட்டுமல்ல, நன்கு தற்காலத்திற்குத் தகுந்தபடி, பிழைக்கத் தெரிந்தவளும் கூட.<br /><br />பாராட்டுக்கள் - பத்தினிக்கும், பத்தினையைப்பற்றி பதிவிட்ட தங்களுக்கும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27457420178930575712011-06-20T19:50:47.855+05:302011-06-20T19:50:47.855+05:30பத்தினி = புத்தி நீ!பத்தினி = புத்தி நீ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com