tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1599928844779054555..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பாம்பென்றால்...........G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47330404265171820852018-04-21T14:37:09.496+05:302018-04-21T14:37:09.496+05:30பாம்புடன் என்னோட அனுபவங்களே தனி! கிட்டத்தட்ட ஒண்ணா...பாம்புடன் என்னோட அனுபவங்களே தனி! கிட்டத்தட்ட ஒண்ணாக் குடித்தனம் பண்ணி இருக்கோம்! :) இங்கே நீங்க பொதுவான கருத்துக்களையே பகிர்ந்திருக்கீங்க! என்னோட தனிப்பட்ட அனுபவங்கள்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79499937457078567752011-04-18T03:28:41.628+05:302011-04-18T03:28:41.628+05:30படிச்சு முடிச்சதும் காலுக்குக் கீழே பாம்பு ஊர்வது ...படிச்சு முடிச்சதும் காலுக்குக் கீழே பாம்பு ஊர்வது போல ஒரு பயம். கடைசி வரி படிக்கும் போதே பாரதிதாசனின் பாடல் நினைவுக்கு வந்தது . ஹரணி சார் முந்திக் கொண்டார்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16111644418932590132011-04-17T18:03:22.288+05:302011-04-17T18:03:22.288+05:30மோகன் ஜிக்கு வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி, ஹரணி...மோகன் ஜிக்கு வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி, ஹரணி ஐயாவுக்கு பாரதிதாசன் பாடலோ என்று ஒரு ஐயம் இருந்தது. என்னிடமுள்ள அவருடைய பாடல் தொகுப்பில் அது இல்லாததால் முழுப் பாடலை எழுதவோ, படைப்பாளியைக் குறிப்பிடவோ இயலவில்லை. பாம்பு குறித்து மேலும் தகவல்கள் தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84566255650973492082011-04-17T16:28:05.083+05:302011-04-17T16:28:05.083+05:30அன்புள்ள ஐயா...
தொடர்பயணத்தில் தாமதம் நேர்ந்...அன்புள்ள ஐயா...<br /><br /> தொடர்பயணத்தில் தாமதம் நேர்ந்துவிட்டது. பாம்புகள் பற்றி தொடர்ந்து காலந்தோறும் தகவல்கள் வந்தாலும் அவை சுவையானவை. வெகு சுவை கூட்டியிருக்கிறீர்கள். நீங்கள் சொன்ன கருத்து பாரதிதாசன் பாடல். அப்பாடல்<br /><br /> கிளையினிற் பாம்பு தொங்க<br /> விழுதென்று குரங்கு தொடட்டு<br /> விளக்கினைத் தொட்ட பிள்ளை<br /> வெடுக்கெனக் குதித்த தைப்போல்<br /> ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5992633662847418402011-04-17T15:56:18.197+05:302011-04-17T15:56:18.197+05:30அப்பப்பா! பாம்பு குறித்து இவ்வளவு தகவல்களா? மிகவும...அப்பப்பா! பாம்பு குறித்து இவ்வளவு தகவல்களா? மிகவும் ரசித்தேன்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61008992617490053322011-04-17T14:50:11.884+05:302011-04-17T14:50:11.884+05:30சமுத்ரா,இராஜ இராஜேஸ்வரி, ரமணி, மற்றும் மாலதிக்கு வ...சமுத்ரா,இராஜ இராஜேஸ்வரி, ரமணி, மற்றும் மாலதிக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78320171588714829662011-04-17T13:18:54.143+05:302011-04-17T13:18:54.143+05:30பாம்புகளைப் பற்றி அருமையான தகவல்கள்..பாம்புகளைப் பற்றி அருமையான தகவல்கள்..மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69576397092320983772011-04-15T13:50:13.560+05:302011-04-15T13:50:13.560+05:30பாம்புகள் குறித்து அனைத்து விவரங்களும்
அடங்கிய விர...பாம்புகள் குறித்து அனைத்து விவரங்களும்<br />அடங்கிய விரிவான பதிவு<br />பாம்புகள் நம் ஊர்களில்<br />மதத்தோடும் கலாச்சாரத்தோடும்<br />பின்னிப் பிணைந்து கிடப்பதையும்<br />பாம்பு குறித்த மூட நம்பிக்கைகளையும்<br />சொல்லிப்போனவிதம் அருமை<br />விஷய கனமுள்ள நல்ல பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14393579132078674992011-04-14T18:41:43.166+05:302011-04-14T18:41:43.166+05:30தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57800307798483832412011-04-14T15:21:32.031+05:302011-04-14T15:21:32.031+05:30பாம்புகளைப் பற்றி அருமையான தகவல்கள்..நன்றி..:)பாம்புகளைப் பற்றி அருமையான தகவல்கள்..நன்றி..:)சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65912464302948424552011-04-14T11:46:40.457+05:302011-04-14T11:46:40.457+05:30யோகன்-பாரிஸ், உங்கள் முதல் வருகைக்கும் நீண்ட பின்ன...யோகன்-பாரிஸ், உங்கள் முதல் வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்துக்கும் நன்றி. உண்மையில் உங்கள் பின்னூட்டத்திலிருந்து, நான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மேலோட்டமாகப் படித்துவிட்டுப் போகாமல், ஆழ்ந்து படித்து, எனக்கும் விஷய தானம் செய்தமைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73562164316600728602011-04-14T11:39:43.285+05:302011-04-14T11:39:43.285+05:30@ நாகசுப்பிரமணியம் சிறிதான நறுக் கருத்துக்கு நன்ற...@ நாகசுப்பிரமணியம் சிறிதான நறுக் கருத்துக்கு நன்றி, <br /><br />@ ரத்தினவேல். வருகைகு நன்றி. உங்கள் வலையில் புதிய பதிவுகள் காணவில்லையே. <br /><br />@ இராஜ இராஜேஸ்வரிக்கு, தொடர்ந்து வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.பதிவுகளை தொடர உங்களை இணைத்ததற்கும் நன்றி. <br /><br />@ கோபு சாருக்கு, என் பதிவுகளுக்கு தொடர்பாளராக சேர்ந்ததற்கும் கருத்துக்கும் நன்றி<br />@ கோமா அவர்களுக்கு வருகைக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73767326874914147112011-04-14T11:27:38.571+05:302011-04-14T11:27:38.571+05:30@சித்ரா, சனி மற்றும் ஞாயிறுகளில் வலைப்பக்கம் வருவத...@சித்ரா, சனி மற்றும் ஞாயிறுகளில் வலைப்பக்கம் வருவதில்லை என்று படித்த நினைவு, என்னை புதிய பதிவுகளை அந்த இரு தினங்களை தவிர்க்கச் செய்கிறது. நீங்கள் படிக்க வேண்டும் கருத்து தெரிவிக்கவேண்டும் என்ற என் எண்ண்ம் சரிதானே. நன்றி, சித்ரா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32253254344275926772011-04-14T11:21:35.163+05:302011-04-14T11:21:35.163+05:30@சுந்தர்ஜி, சுடச்சுட உங்கள் பின்னூட்டம் பார்த்தவுட...@சுந்தர்ஜி, சுடச்சுட உங்கள் பின்னூட்டம் பார்த்தவுடன், ஒரு புதுத் தெம்பு வந்ததுபோல் இருந்தது.மிக்க நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82297877742913600492011-04-13T18:57:07.815+05:302011-04-13T18:57:07.815+05:30சுவாரசியமான பதிவு!
//அவை நகரங்களில
வீட்டுக்குள்ள...சுவாரசியமான பதிவு!<br /><br /><br />//அவை நகரங்களில<br />வீட்டுக்குள்ளும் தோட்டத்துக்குள்ளும் வரும்போது//<br /><br />ஏன்? வருகின்றன...நாளும் அவற்றின் இருப்பிடங்கள், அழித்து நாம் கபளீகரம் செய்கிறோம்.நான் இலங்கையைச் சேர்ந்தவன் என் இளமையில் சுற்றிய, என் கிராமத்தை அண்டிய காடுகள்; இப்போ குடியேற்றத் திட்டமாகிவிட்டது.<br /><br />//அவைகளை<br />அமைதியாய் பிடித்து, எங்கோ கொண்டுவிட நான் கற்றுக்கொண்டு<br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74874522412290969042011-04-13T18:03:51.298+05:302011-04-13T18:03:51.298+05:30பாம்பைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையே சம்ர்ப்பித்த...பாம்பைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையே சம்ர்ப்பித்த தங்களுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42695734589100874742011-04-13T16:59:19.217+05:302011-04-13T16:59:19.217+05:30பாம்பு என்று எழுதும்போதே எழுத்துக்கள் நெழிவது போல்...பாம்பு என்று எழுதும்போதே எழுத்துக்கள் நெழிவது போல் இருக்கிறது எப்படித்தான் இவ்வளவு நீளபாம்ம்ம்பு கட்டுரையை எழுதினீர்களோ...gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87683221540913114422011-04-11T21:54:35.828+05:302011-04-11T21:54:35.828+05:30நல்ல பதிவு. நிறைய விஷயங்கள் கொடுத்திருக்கிறீர்கள்...நல்ல பதிவு. நிறைய விஷயங்கள் கொடுத்திருக்கிறீர்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31359961052570964412011-04-11T16:29:53.756+05:302011-04-11T16:29:53.756+05:30பாம்புடன் எனக்கு அதிக பரிச்சயம் இல்லை. பாம்பென்றால...பாம்புடன் எனக்கு அதிக பரிச்சயம் இல்லை. பாம்பென்றால் பயம் மட்டுமே உண்டு.<br /><br />போதாத வேளைக்கு ...... பாம்பாச்சாம் என்ற ஒரு மாதிரியான கதை, சிறுவயதில் ஒரு பெரியவர் கூறக்கேட்டு, நினைத்து நினைத்து இன்றும் சிரிப்பதுண்டு.<br /><br />பாம்பின் கால் பாம்பறியும், பாம்புச்செவி, பாம்பென்றால் படையும் நடுங்கும் என்றெல்லாம் சில பழமொழிகள் கேட்டதுண்டு. <br /><br />பாம்பு போலவே நீண்ட நல்ல பதிவு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56681684443504769692011-04-11T15:04:30.323+05:302011-04-11T15:04:30.323+05:30நல்ல ஆழமான அலசல்நல்ல ஆழமான அலசல்Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85434687602534315242011-04-11T12:29:23.885+05:302011-04-11T12:29:23.885+05:30பாம்பு துரத்தினால் நேராகவும் , யானை துரத்தினால் வள...பாம்பு துரத்தினால் நேராகவும் , யானை துரத்தினால் வளைந்து <br />வளைந்து ஓடுவதுதான் தப்பிக்கச் சிறந்த வழி என்று சிறுவயதில் <br />சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்<br /><br /><br />....ஆலமரத்தில் பாம்பு தொங்க, விழுதென்று குரங்கு தொட்டு <br />பயந்தோடி உச்சாணி கிளையில் ஏறி தன் வால் பார்த்தும் <br />பாம்பென்று பயப்ப்படுமாம்.<br /><br /><br />......தகவல்கள் மற்றும் கருத்துக்கள் களஞ்சியமாக பதிவு இருந்தது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73192041521883831552011-04-11T11:49:37.004+05:302011-04-11T11:49:37.004+05:30ஒரு விக்கிப்பீடியாவுக்கும் அதிகப்படியான பாம்புத் த...ஒரு விக்கிப்பீடியாவுக்கும் அதிகப்படியான பாம்புத் தகவல்களாய் நிரப்பித் தள்ளிவிட்டீர்கள்.<br /><br />உங்கள் ப்ளாக்கிலேயே பாம்பு நெளிவது போல உணர்கிறேன் பாம்பு சார்....சாரி பாலு சார்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com