tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1901417898492087228..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: தகப்பன்சாமி அல்ல --- தாத்தா சாமிG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11823503563040172022014-10-10T19:36:30.450+05:302014-10-10T19:36:30.450+05:30அழகான உணர்வுபூர்வமான கவிதை சார்! எப்பொழுதுமே சிறு...அழகான உணர்வுபூர்வமான கவிதை சார்! எப்பொழுதுமே சிறு குழந்தைகள்தான் தகப்பன் சாமியாகிறார்க்ள்! அவர்களிடம் நாம் கற்றுக் கொள்வது பல! ஆனால் பெரியோர்களாகிய நமக்கு ஈகோ இல்லாமல் இருந்தால்தான் அதையும் கற்றுக் கொள்ள முடியும்! தங்கள் உணர்வுகள் மிகவும் மேன்மையானது சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52466965684837771502014-09-25T18:48:44.267+05:302014-09-25T18:48:44.267+05:30//உணர்வினால் உந்தப்பட்டு
எழுதினால் அதில் உயிரிரு...//உணர்வினால் உந்தப்பட்டு<br />எழுதினால் அதில் உயிரிருக்கும்//<br /><br />இந்த வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75065727605444273932010-12-30T17:12:50.484+05:302010-12-30T17:12:50.484+05:30சொல்லிக்கொடுக்காது சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் ...சொல்லிக்கொடுக்காது சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் குழந்தைகள். அவர்கள் விளையாட்டாகச் செய்யும் ஒவ்வொன்றும் நமக்குப் புதுப் பாடமாகவும் அமைந்து விடுகிறது. குழந்தைகளைக் கொண்டாடும் கவிதை அருமை..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11000169946445554052010-12-30T17:10:52.229+05:302010-12-30T17:10:52.229+05:30This comment has been removed by the author.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33000235671148112072010-12-29T19:19:34.070+05:302010-12-29T19:19:34.070+05:30கற்றும் கொள்ளும் பக்குவம் இருந்தால் யாரிடமும் எப்ப...கற்றும் கொள்ளும் பக்குவம் இருந்தால் யாரிடமும் எப்போதும் எவ்வயதிலும் கற்கலாம்.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே..<br />G.M.B..அய்யா கவிதை அருமை ..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46600283759785241962010-12-28T19:03:54.730+05:302010-12-28T19:03:54.730+05:30என்ன GMB சார், நம்ம பக்கம் வரக் காணோம்.?என்ன GMB சார், நம்ம பக்கம் வரக் காணோம்.?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73732865113067366602010-12-27T17:26:32.981+05:302010-12-27T17:26:32.981+05:30காட்சியை கவிதைப் படுத்திய விதம் மிக அழகு!காட்சியை கவிதைப் படுத்திய விதம் மிக அழகு!Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19563476374443040002010-12-27T14:53:56.265+05:302010-12-27T14:53:56.265+05:30i liked your writting. finding it difficult to mak...i liked your writting. finding it difficult to make a tamil comment with the help of jaffna typewriter not yet familiar with it.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33645468022500889832010-12-26T15:17:30.445+05:302010-12-26T15:17:30.445+05:30கற்பித்தவர் யாராய் இருந்தால் என்ன? அவர் ஆசான் தான்...கற்பித்தவர் யாராய் இருந்தால் என்ன? அவர் ஆசான் தான்!<br /><br />அன்புடன்,<br /><br />ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72051308595139792942010-12-26T14:57:53.373+05:302010-12-26T14:57:53.373+05:30சுந்தர்ஜி நான் என் பேரனை கடவுளாகப் பார்க்கவில்லை, ...சுந்தர்ஜி நான் என் பேரனை கடவுளாகப் பார்க்கவில்லை, ஆசானாகத்தான் பார்க்கிறேன். அன்பு சிவகுமாரா நான் உன்னையும் என் ஆசானாகப் பார்க்கிறேன்.உன்னிடமிருந்து நான் கற்க நிறையவே விஷயங்கள் உள்ளது. உன் குழந்தைகளுக்கு நீ தாய், தந்தை, தாத்தாவாக இருக்கலாம். உன்னால் முடியும்.ஊக்கமூட்டும் பின்னூட்டம் அளித்தவர்களுக்கு என்நெஞ்சார்ந்த நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54803784999116040982010-12-26T11:45:16.009+05:302010-12-26T11:45:16.009+05:30நல்லாருக்குநல்லாருக்குவார்த்தைhttps://www.blogger.com/profile/10933580268781212311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36373724856623160502010-12-26T10:50:17.938+05:302010-12-26T10:50:17.938+05:30sir- en blog la unga comment padichchen-.. :D
oru ...sir- en blog la unga comment padichchen-.. :D<br />oru clarification.. antha essayslaam enga amma enna paththi sollaraapla oru series! anga 'ithu' ngarathu naan...Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39190511449681188832010-12-26T03:49:17.765+05:302010-12-26T03:49:17.765+05:30குழந்தைகளின் உலகத்திற்குள் நுழைந்து வந்திருக்கிறீர...குழந்தைகளின் உலகத்திற்குள் நுழைந்து வந்திருக்கிறீர்கள்.உங்கள் பேரன் கொடுத்து வைத்தவன். என் மகனுக்கு கதை சொல்லவும் , கேட்கவும் தாத்தா இல்லைசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39624222351047803392010-12-26T00:19:07.594+05:302010-12-26T00:19:07.594+05:30ஒரு முறை ஒரு குழந்தை
தனது தாயிடம் கேட்டது
"...ஒரு முறை ஒரு குழந்தை<br /> தனது தாயிடம் கேட்டது <br />"ஏனம்மா வானத்தில் புல் முளைக்கவில்லை? " என்று<br />அதற்கு அந்ததாய் <br /> "வானத்தில் புல் முளைத்தால்<br /> மாடுகளுக்கு சிறகு முளைக்கும் "<br /> என்றாள். <br /><br />(கவிஞர் காசி ஆனந்தன் தனது ஹை கூ கவிதை ஒன்றில் இவ்வாறு எழுதியிருப்பார்)<br /><br />நாம் சிந்திக்காத திசையில் சிந்திப்பவர்கள் குழந்தைகள். அவர்களது சிந்தனையும் -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39886208869791093902010-12-25T18:04:59.216+05:302010-12-25T18:04:59.216+05:30உங்களுக்கு தொலைபேசியில் வந்த கவிதை ஒரு ஆத்மார்த்தம...உங்களுக்கு தொலைபேசியில் வந்த கவிதை ஒரு ஆத்மார்த்தமான அநுபவத்தின் விளைவு. மிக அழகாக இருக்கிறது மேலும் உடனுக்குடனான உங்கள் பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது. நன்றி என்று மட்டும்தான் சொல்ல முடிகிறது என்னால்.A BIG THANKS ONCE AGAIN.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67629737130972801042010-12-25T16:17:43.473+05:302010-12-25T16:17:43.473+05:30குழந்தைகள் எதையுமே காரணமில்லாமலோ யோசிக்காமலோ செய்வ...குழந்தைகள் எதையுமே காரணமில்லாமலோ யோசிக்காமலோ செய்வதோ சொல்வதோ இல்லை.<br /><br />அவர்கள் கையில் எந்த நிர்பந்தமும் இல்லையாதலால் அநேகமாக அவர்கள் சொல்வது உண்மையாகவோ கவிதையாகவோ இருக்கிறது.<br /><br />இன்றைக்கு எனக்கு தஞ்சாவூர்க்கவிராயர் ஒரு கவிதை தொலைபேசியில் வாசித்துக் காட்டினார்.<br /><br />வானத்தில்<br />வசிப்பது யார் <br />என்று <br />கேட்ட குழந்தையிடம்<br />கடவுள் என்றேன்.<br />இல்லை <br />காகம் சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com