tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1915696821263634671..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எனக்குத் தமிழ் தெரியாது. G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52839166725047521232016-06-15T12:31:45.314+05:302016-06-15T12:31:45.314+05:30
@ சொ.ஞானசம்பந்தன்
ஐயா அழைப்பினை ஏற்று வந்ததற்க...<br /> @ சொ.ஞானசம்பந்தன் <br /> ஐயா அழைப்பினை ஏற்று வந்ததற்கு நன்றி. தமிழ் தெரியாது என்று ஒப்புதல் வாக்கு மூலம்<br /> தருவதற்கும் திடம் வேண்டும் ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74139386045371852142016-06-14T20:18:33.982+05:302016-06-14T20:18:33.982+05:30அகராதிகள் பற்பல உண்டுதான் ; ஆனால் அவற்றைப் பயன...அகராதிகள் பற்பல உண்டுதான் ; ஆனால் அவற்றைப் பயன்படுத்திப் பழைய இலக்கியங்களைப் புரிந்துகொள்ள இயலாது . அதனால்தான் உரை எழுதினார்கள் .அந்த உரைக்கும் உரை தேவை .மூல ஆசிரியரின் கருத்து என்ன என்பதை சரியாய் அறிய முடிமையால் ஒரே நூலுக்குப் பல உரைகள் எழுந்தன . ஆகவே எனக்குத் தமிழ் தெரியாது என்றே நானும் ஒப்புக்கொள்கிறேன் ..சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36257410837945250372013-01-19T23:17:57.493+05:302013-01-19T23:17:57.493+05:30அமிழ்தான தமிழ் கற்க விரும்பும் அருமையான பகிர்வுகள்...அமிழ்தான தமிழ் கற்க விரும்பும் அருமையான பகிர்வுகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64300483641715670042013-01-17T13:10:20.075+05:302013-01-17T13:10:20.075+05:30சார், நான் அந்த லிங்கில் இப்போது போய் பார்த்தேன்....சார், நான் அந்த லிங்கில் இப்போது போய் பார்த்தேன். எனக்கு வேலை செய்கிறது.<br /><br />உங்களுக்கு ஏன் வரவில்லை என தெரியவில்லை.<br />என் கணவர் கல்லூரியிலிருந்து வந்தவுடன் கேட்டு சொல்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59190475316117202512013-01-16T17:38:46.252+05:302013-01-16T17:38:46.252+05:30உங்களுக்கு மட்டுமல்ல இன்றைய தமிழர்கள் பலருக்குத்த...உங்களுக்கு மட்டுமல்ல இன்றைய தமிழர்கள் பலருக்குத்தமிழ்தெரியாது.வர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45683923886691412872013-01-16T16:08:58.810+05:302013-01-16T16:08:58.810+05:30
@ கோமதி அரசு. கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். இங்க...<br /> @ கோமதி அரசு. கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். இங்கு தமிழ் புத்தகம் கிடைப்பதே அரிது. வலைத்தளத்தில் நீங்கள் கொடுத்துள்ள முகவரிக்குச் சென்று பார்க்க வேண்டும். தகவலுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32351772621771011072013-01-16T16:05:46.665+05:302013-01-16T16:05:46.665+05:30
@ மனோ சாமிநாதன் வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி. உங...<br /> @ மனோ சாமிநாதன் வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி. உங்கள் முதல் வருகையிலேயே வலைச்சரத்தில் அறிமுகம் செய்யத் தோன்றியதே அதற்கு மீண்டும் நன்றி, G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31456509376891317112013-01-16T16:03:16.269+05:302013-01-16T16:03:16.269+05:30
@ அறிந்து கொள்ள வயது ஒரு தடையா ஐயா டாக்டர் கந்தச...<br /> @ அறிந்து கொள்ள வயது ஒரு தடையா ஐயா டாக்டர் கந்தசாமி அவர்களே.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62454766403911843702013-01-16T16:01:04.173+05:302013-01-16T16:01:04.173+05:30
@ அருணாசெல்வம்.என் பதிவின் கருத்தை நான் சரியாகச்...<br /> @ அருணாசெல்வம்.என் பதிவின் கருத்தை நான் சரியாகச் சொல்லவில்லையா. நான் கற்றது கடுகளவு என்று நினைப்பவன் எனக்குத் தமிழ் தெரியவில்லை என்றுதான் கூறி இருக்கிறேன். சான்றாக அம்பலும் அலரும் களவு என்னும் சூத்திரத்துக்கு நக்கீரனாரின் விளக்கமாக சொல்லப் பட்டதை எடுத்துக் காட்டி இருக்கிறேன். தமிழ் ஒரு மிகப் பெரிய கடல். அதில் நாம் கற்பதற்கு நிறையவே இருக்கிறது. அதற்கு உதவும் வகையில் அகராதிகள் பயன்படுமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23953320495875963342013-01-16T11:56:51.714+05:302013-01-16T11:56:51.714+05:30தமிழ் அகராதியை என்கணவர் புத்தக கண்காட்சியில் புது...தமிழ் அகராதியை என்கணவர் புத்தக கண்காட்சியில் புது பதிப்பு வாங்கினார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21886041830904262582013-01-16T11:50:11.171+05:302013-01-16T11:50:11.171+05:30மொழி அறியும் ஆசைக்கு வாழ்த்துக்கள்.
தமிழ் அகராதி இ...மொழி அறியும் ஆசைக்கு வாழ்த்துக்கள்.<br />தமிழ் அகராதி இருக்கிறது இப்போது சமீபத்தில் புத்தக கண்காட்சியில் வாங்கினார்கள்.<br />வலைத்தளத்தில் உள்ள தமிழகராதி.<br /><br />http://www.tamilvu.org/library/dicIndex.htm கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40229191350686919702013-01-16T09:11:01.545+05:302013-01-16T09:11:01.545+05:30உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கி...உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />http://blogintamil.blogspot.com/<br /><br />அன்புடன்<br />மனோ சாமிநாதன்மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24551206313787651432013-01-16T03:55:00.541+05:302013-01-16T03:55:00.541+05:30//மொழி அறிவு பெற நான் நிறையப் பாடுபடவேண்டும்.//
இ...//மொழி அறிவு பெற நான் நிறையப் பாடுபடவேண்டும்.//<br /><br />இனிமேலா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34117951778242845492013-01-16T03:49:13.585+05:302013-01-16T03:49:13.585+05:30ஐயா.... சரஸ்வதியே “கற்றது கைமண் அளவு. கல்லாதது உலக...ஐயா.... சரஸ்வதியே “கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு” என்று சொன்னாளாம்.<br />நாம் புத்தகத்தில் கற்பது வெறும் பொருள்தேடும் அளவில் தான் உள்ளது.<br />ஆனால் உலகத்தில் உள்ளது... ஆதாவது உலக அனுபவம் என்பது தான் நம் வாழ்க்கையை வாழ உதவுவது.<br /><br />ஒருவன் வாழ்க்கை முழுவதும் கற்பதிலேயே செலவிட்டுவிட்டால் அவன் வாழவே பயனற்றவனாகி விடுவான்.<br /><br />ஆனால் கற்பவருக்குக் கல்வி பணம் <br />போன்றது. அதைத் தேட அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com