tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2053870678090268409..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பிரிவின் கொடுமைG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40173093167205831602016-08-15T20:39:14.037+05:302016-08-15T20:39:14.037+05:30
@ கீதா சாம்பசிவம்
ஏனோ வரவில்லை என்று நினைத்திரு...<br /> @ கீதா சாம்பசிவம் <br />ஏனோ வரவில்லை என்று நினைத்திருந்தேன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23463917480477751662016-08-15T14:37:58.764+05:302016-08-15T14:37:58.764+05:30பிரிவில் எழுதிய கவிதை அருமை!பிரிவில் எழுதிய கவிதை அருமை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46139337158488489122016-08-12T15:22:00.429+05:302016-08-12T15:22:00.429+05:30
@ அருள்மொழிவர்மன்
நினைவு கூர்ந்து சொல்லவில்லை எ...<br /> @ அருள்மொழிவர்மன் <br />நினைவு கூர்ந்து சொல்லவில்லை என்றோஎழுதி வைத்தது சிறு பிரிவுகள் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47439011356517868612016-08-12T12:46:37.847+05:302016-08-12T12:46:37.847+05:30ஐயாவின் கவிதை அருமை, நினைவு கூர்ந்து சொல்லியிருப்ப...ஐயாவின் கவிதை அருமை, நினைவு கூர்ந்து சொல்லியிருப்பது சிறப்பு!<br /><br />பிரிவென்பது என்றுமே வலி தான்! சில நேரங்களில் இந்த சிறு பிரிவுகள் நெருக்கத்தை ஏற்படுத்தும்.அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89016358356610256022016-08-12T12:03:05.844+05:302016-08-12T12:03:05.844+05:30
@ வெங்கட் நாகராஜ்
ஓரளவுக்கு உண்மை எந்த அதீத உண...<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> ஓரளவுக்கு உண்மை எந்த அதீத உணர்வும் கவிதைக்கு வழி வகுக்கலாம் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75093673102346785962016-08-12T10:49:17.336+05:302016-08-12T10:49:17.336+05:30பிரிவும் கவிதைகள் தர வல்லது......
கவிதைகள் நன்ற...பிரிவும் கவிதைகள் தர வல்லது...... <br /><br />கவிதைகள் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29997698671502798692016-08-11T12:00:38.968+05:302016-08-11T12:00:38.968+05:30
@ jeevalingam yarlpavanan kasirajalingam
வரு...<br /> @ jeevalingam yarlpavanan kasirajalingam <br /> <br />வருகைக்கு நன்றி ஐயா குழுப்பகிர்வை பயன் படுத்தாத நான் கருத்து கூறுதல் சரியாக இருக்குமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27839713594934075182016-08-11T00:48:39.940+05:302016-08-11T00:48:39.940+05:30பிரிவு பற்றிய
அருமையான பதிவு
குழுப் (வாட்ஸ் அப்,...பிரிவு பற்றிய<br />அருமையான பதிவு<br /><br /><br />குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?<br />http://www.ypvnpubs.com/2016/08/blog-post.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14508981148063431342016-08-10T21:56:59.978+05:302016-08-10T21:56:59.978+05:30
@ கோமதி அரசு
பிரிவின் கொடுமையை நான் என் மனைவிக்...<br /> @ கோமதி அரசு<br /> பிரிவின் கொடுமையை நான் என் மனைவிக்கு கடிதத்தில் எழுதி இருந்தேன் அதைப் படித்து அவள் மகிழ்ந்திருப்பாளா . ?வாழ்க்கைத் துணை அவசியம்தான் இருவருக்கும் எனக்கு திரை பாடல்கள் நினைவுக்கு வருவதில்லை. வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82832494447952973362016-08-10T21:53:04.578+05:302016-08-10T21:53:04.578+05:30
@ S.P. SENTHILKUMAR
வருகைக்கும் பாராட்டுக்கும்...<br /> @ S.P. SENTHILKUMAR<br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80532288161917016452016-08-10T19:12:49.791+05:302016-08-10T19:12:49.791+05:30பிரிவின் கொடுமை கவிதை அருமை.
அவர்கள் மகிழ்ந்து இர...பிரிவின் கொடுமை கவிதை அருமை.<br /><br />அவர்கள் மகிழ்ந்து இருப்பார்கள் இல்லையா?<br /><br />//இளவயதில் மட்டுமல்ல. இப்போதும் என் மனைவியைப் பிரிந்திருக்க முடிவதில்லை வருகைக்கு நன்றி ஸ்ரீ//<br /><br /><br /><br /><br />முதுமையில் வாழ்க்கைதுணையின் துணை மிகவும் அவசியம். முழுமையான அன்பு வயதானாலும் தொடரும் தானே!(பாட்டு நினைவுக்கு வருமே)<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52850742165894189592016-08-10T17:09:46.590+05:302016-08-10T17:09:46.590+05:30பிரிவுக் கவிதை மிக அருமையாக இருந்தது. பகிர்ந்ததற்க...பிரிவுக் கவிதை மிக அருமையாக இருந்தது. பகிர்ந்ததற்கு நன்றி !S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16281123558589027582016-08-10T15:36:51.859+05:302016-08-10T15:36:51.859+05:30
@ இ பு ஞானப்பிரகாசம்
நான் எங்கு நடித்தேன் சொல்...<br /> @ இ பு ஞானப்பிரகாசம் <br /> நான் எங்கு நடித்தேன் சொல்லச் சொன்னதைக் கிளிப்பிள்ளை மாதிரிச் சொன்னேன் அவ்வளவுதான் உங்களுக்குத் தெரியுமா அந்தக் காலத்தில் நானே நாடகங்களை எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறேன் சில நாடகங்களைப் பதிவுமாக்கி இருக்கிறேன் என்னைப் பார்த்தால் தள்ளாத வயது மாதிரியா தெரிகிறது வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71051636471195896172016-08-10T15:32:27.796+05:302016-08-10T15:32:27.796+05:30
@ துரை செல்வராஜு
உங்கள் எழுத்து என்னிடம் சலனம் ஏ...<br /> @ துரை செல்வராஜு<br />உங்கள் எழுத்து என்னிடம் சலனம் ஏற்படுத்துகிறது என் எழுத்துமா....? வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62281961451966835782016-08-10T15:17:25.709+05:302016-08-10T15:17:25.709+05:30சுவையான கவிதைகள்! படித்துவிட்டு உங்கள் மனைவியார் எ...சுவையான கவிதைகள்! படித்துவிட்டு உங்கள் மனைவியார் என்ன சொன்னார் என்பதைச் சொல்லவில்லையே! ;-)<br /><br />'செயிண்ட்டு தி கிரேட்டு' குறும்படத்தில் உங்களைப் பார்த்தேன். இந்தத் தள்ளாத வயதிலும் எழுதுகிறீர்களே என்று இத்தனை நாட்கள் பாராட்டினோம். இப்பொழுது நடிக்கவும் தொடங்கி விட்டீர்கள்! மிக்க மகிழ்ச்சி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38831868290043160012016-08-10T14:56:37.465+05:302016-08-10T14:56:37.465+05:30அட.. என் மனமே!..
நீயும் தான் தனிமையில் இருந்தாய்...அட.. என் மனமே!.. <br /><br />நீயும் தான் தனிமையில் இருந்தாய்/ இருக்கின்றாய்!..<br />அப்படியோர் பாடல் தான் புனையக் கற்றாயா?..<br /><br />என்ன கற்றாய்?.. ஏது கற்றாய்?..<br />இப்படியும் எழுதுதற்கு - இதையாவது கற்றாயே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16632673748870239322016-08-10T11:42:57.972+05:302016-08-10T11:42:57.972+05:30
@ நம்பள்கி
/ உங்கள் கவிதை அத்தான் என்னத்தான் என்...<br /> @ நம்பள்கி<br />/ உங்கள் கவிதை அத்தான் என்னத்தான் என்ற பாட்டின் inspiration என்றும் சொல்வேன்!/ இல்லை ஐயா. என் பாடலுக்கு வறுமையில் வாடிய ஒருவர் எழுதியதேinspiration . அந்தப் பாடல் இதோ<br />கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கதான் கற்பித்தானா<br />இல்லைத்தான் பொன்னைதான் எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா<br />அல்லைத்தான் சொல்லித்தான் யாரைத்தான் நோகத்தான் - ஐயோஎங்கும் <br G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58611729441923160652016-08-10T11:35:06.299+05:302016-08-10T11:35:06.299+05:30
@ஜேகே22384
/ பிரிவு வரும்போது தான் காதல் அனுபவம்...<br /> @ஜேகே22384<br />/ பிரிவு வரும்போது தான் காதல் அனுபவம் வரும்/ எனக்கு அப்படித் தோன்றவில்லை.திருமணத்துக்கு முன் வருவதே காதல் என்றால் அது எனக்கு உடன்பாடில்லை. நானே மறந்த பின்னூட்டங்களை நினைவு படுத்தி எழுதியதற்கு நன்றி சார் <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75844918984129518362016-08-10T11:31:29.774+05:302016-08-10T11:31:29.774+05:30
@ கில்லர்ஜி
பழமைடில் மூழ்கிய ---- புரியவில்லை. ...<br /> @ கில்லர்ஜி<br /> பழமைடில் மூழ்கிய ---- புரியவில்லை. ஒருவேளை அந்த நாட்களை இப்படிக் கூறுகிறீர்களோ வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83642703278659674112016-08-10T11:29:04.392+05:302016-08-10T11:29:04.392+05:30
@ ஸ்ரீராம்
இளவயதில் மட்டுமல்ல. இப்போதும் என் ம...<br /> @ ஸ்ரீராம் <br /> இளவயதில் மட்டுமல்ல. இப்போதும் என் மனைவியைப் பிரிந்திருக்க முடிவதில்லை வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34357844085434910242016-08-10T11:27:25.232+05:302016-08-10T11:27:25.232+05:30
@ டாகடர் ஜம்புலிங்கம்
இப்போதெல்லாம் முன்புபோல்...<br /> @ டாகடர் ஜம்புலிங்கம் <br /> இப்போதெல்லாம் முன்புபோல் எழுத வரவில்லை. வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16729040038283147192016-08-10T11:25:26.296+05:302016-08-10T11:25:26.296+05:30
@ விமலன் பேராளி
எல்லோருக்கும் என்று சொல்ல முடியா...<br /> @ விமலன் பேராளி<br />எல்லோருக்கும் என்று சொல்ல முடியாது ஒரு படத்தில் ஜனகராஜ் ”தங்கமணி ஊருக்குப் போயிட்டா” என்பதுபோல் மகிழ்வோரும் உண்டு வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23957581718560676522016-08-09T23:32:14.257+05:302016-08-09T23:32:14.257+05:30உங்கள் கவிதை....அத்தான் என்னத்தான் என்ற பாடலின் மெ...உங்கள் கவிதை....அத்தான் என்னத்தான் என்ற பாடலின் மெட்டில் பாடலாம்! ஏன் உங்கள் கவிதை அத்தான் என்னத்தான் என்ற பாட்டின் inspiration என்றும் சொல்வேன்!<br /><br />எப்படி நான் சொல்கிறேன் என்றால், பள்ளியில் படிக்கும் போது நானும் கிருஷ்ணன் என்ற பெயர் கொண்ட என் இரு நண்பர்கள்,ஆக மொத்தம் மூன்று பேரும் தமிழ் பாடத்தில் சுமார் தான்! ஆனால், பாட்டு எழுதுவதில் "படு கில்லாடிகள்" ஒருத்தனுக்கு ஒருத்தன் நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82732842907216899272016-08-09T20:05:42.758+05:302016-08-09T20:05:42.758+05:30//G.M Balasubramaniamதிங்கள், 8 ஆகஸ்ட், 2016 ’அன்ற...//G.M Balasubramaniamதிங்கள், 8 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 4:16:00 IST<br /><br />காதல் அனுபவம் இல்லாதவரின் வேதாந்தம்<br />பதிலளி<br />பதில்கள்<br /><br /> ப.கந்தசாமிதிங்கள், 8 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 8:07:00 IST<br /><br /> அனுபவம் பேசுகிறது.//<br /><br />அனுபவம் பேசவில்லை. கவிதையாக பொங்குகிறது. கவிதைகள் சிறப்பாக உள்ளன.<br />ஐயா கந்தசாமி அவர்கள் மனைவியை ஒருபோலும் பிரிந்திருக்க Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42803969915833359572016-08-09T19:05:51.475+05:302016-08-09T19:05:51.475+05:30பழமையில் மூழ்கிய கவிதை அருமை நினைவுகள் நன்று ஐயா.பழமையில் மூழ்கிய கவிதை அருமை நினைவுகள் நன்று ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com