tag:blogger.com,1999:blog-8449807431956423489.post207953772246832331..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி - தீர்வுண்டா.?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11141351000056846202019-07-17T08:41:52.057+05:302019-07-17T08:41:52.057+05:30மிகவும் சரியான பார்வை./எது என்று கூறி இருக்கலாமோ ...மிகவும் சரியான பார்வை./எது என்று கூறி இருக்கலாமோ அப்பாதுரையின் பின்னூட்டமா பதிவில் கண்ட செய்திகளா பிரக்யதி என்னும் சொல்புகழ்பெற்ற என்னும் பொருள் கொண்டது என்றே தெரிகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53148552164771164842019-07-16T20:27:57.982+05:302019-07-16T20:27:57.982+05:30மிகவும் சரியான பார்வை.
பிரக்யாதி - என்றால் என்ன?
...மிகவும் சரியான பார்வை.<br /><br />பிரக்யாதி - என்றால் என்ன?<br /><br />http://www.kamakoti.org/tamil/dk6-155.htmஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48213145977442802782015-06-25T17:31:50.981+05:302015-06-25T17:31:50.981+05:30
@ துளசிதரன் ,கீதா
என் பதிவின் அடிப்படை ஆதங்கம் ...<br /> @ துளசிதரன் ,கீதா<br /> என் பதிவின் அடிப்படை ஆதங்கம் புரியவில்லையோ என்னும் சந்தேகம் வருகிறது நான் சொல்ல விரும்பும் கல்வி முறையில் மனதளவில் சிறார்கள் எல்லா விதத்திலும் சமமே என்று உணரும் வாய்ப்பு அதிகம் இந்த உயர்வு தாழ்வு எண்ணங்கள் நம் ரத்தத்தில் ஊறியவை எளிதில் போகாது. எல்லாம் இலவசம் என்பதே எல்லோரும் சமம் என்பதை உணர்த்தவே, அரசுடமையானால் ஊழல் இருக்குமே என்பது நியாயமான கேள்வி கல்வியை அகில G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86225399667503380052015-06-25T15:26:47.917+05:302015-06-25T15:26:47.917+05:30சார்! கல்வி சமச்சீர் கல்வி, தமிழ் நாட்டில் வந்திரு...சார்! கல்வி சமச்சீர் கல்வி, தமிழ் நாட்டில் வந்திருந்தாலும், இன்னும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பல விதமான பாடதிட்டங்கள். அதை எல்லாம் ஒழித்துவிட்டு நீங்கள் சொல்லி இருப்பது போல் எல்லா சாராரும் வேற்றுமை இன்றி கல்வி பயில வேண்டும் என்றால் இந்தியா முழுவதும் ஒரே விதமான கல்வி, எல்லோருக்கும் வர வேண்டும். தனியார் என்பது இருக்கக் கூடாது. தனியார் என்றால் வியாபாரம் இப்போது போல். ஆனால் அரசின் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71953808079228789702015-06-22T20:45:42.862+05:302015-06-22T20:45:42.862+05:30
@ தேன் மதுரத் தமிழ் கிரேஸ்
பள்ளிகளைப் பொறுத்த்வரை...<br />@ தேன் மதுரத் தமிழ் கிரேஸ்<br />பள்ளிகளைப் பொறுத்த்வரை வியாபாரிகளிடம் இருக்கும் வரை ஊழல் தொடரும் அதனால்தான் அரசு உடைமை ஆக்கப் பட வேண்டும் என்கிறேன் அரசு உடைமை ஆக்கப்பட்டாலும் போதாது அனைவருக்கும் இலவசக் கல்வி இலவச உணவு. இலவச சீருடை கட்டாயமாக்கப் படவேண்டும் வருங்காலச் சந்ததியினர் மனதில் உயர்வு தாழ்வு வேறுபாடு தோன்றாது என்று நம்புகிறேன் வருகைக்கு நன்றி மேடம்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5956378979437812592015-06-22T19:36:01.713+05:302015-06-22T19:36:01.713+05:30அரசுடைமையாக்கப்பட்டுப் பொதுக் கல்வி முறை வர வேண்டு...அரசுடைமையாக்கப்பட்டுப் பொதுக் கல்வி முறை வர வேண்டும், ஆனால் அது ஊழல் அரசியலில் சிக்கக் கூடாதென்றும் ஒரு கவலை வரத்தான் செய்கிறது ஐயா. <br />கீதமஞ்சரி சொல்வது போல இங்கு அமெரிக்காவிலும் அரசுப் பள்ளிகள் தரமாகவே இருக்கின்றன. சில தனியார்ப் பள்ளிகளில் அதிகத்தரம் இருந்தாலும் அரசுப் பள்ளிகள் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. அனைத்துக் குழந்தைகளும் வேறுபாடின்றி ஒன்றாகப் படிக்கின்றனர்..ஒருவருடம் என் மகன் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30034778566545798502015-06-22T18:40:52.117+05:302015-06-22T18:40:52.117+05:30
@ ஊமைக்கனவுகள்
ஐயா வணக்கம் . பதிவின் உட்பொருளை வா...<br />@ ஊமைக்கனவுகள்<br />ஐயா வணக்கம் . பதிவின் உட்பொருளை வாங்கிக் கொண்டு அதற்கு இணையான பழந்தமிழ் பாடல்களைக் கோர்த்து ஒரு பெரிய பின்னூட்டமே எழுதி இருக்கிறீர்கள். இந்த உயர்வு தாழ்வு வேற்றுமை என்னுள் பெரிய பாதிப்பையே ஏற்படுத்துகிறதுஅது பற்றி நான் எழுதுவதே இது யாரிடமாவது சிறிய சஞ்சலத்தையாவது ஏற்படுத்தாதா என்றுதான் ஆனால் இந்த சாதிக் கருத்துக்கள் நம் இரத்ததில் ஊறி விட்டன. ஒரு சமகல்வியாவது வரும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90384731850349380552015-06-22T18:30:35.442+05:302015-06-22T18:30:35.442+05:30
@ கில்லர்ஜி
கல்விநிலையில் சமநிலை வரவேண்டும் என்ன...<br />@ கில்லர்ஜி<br /> கல்விநிலையில் சமநிலை வரவேண்டும் என்னும்ம் உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது, வலைச்சரத்துக்கும் உங்களுக்கும் நன்றி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85247867620842451602015-06-22T17:54:55.083+05:302015-06-22T17:54:55.083+05:30ஐயா வணக்கம்.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
கல்வி நி...ஐயா வணக்கம்.<br /><br />நீங்கள் சொல்வது உண்மைதான்.<br /><br />கல்வி நிச்சயமாய் ஏற்றதாழ்வினைப் போக்கக் கூடியதே!<br /><br />இந்த இடுகையில் இடம்பெற வேண்டிய முக்கியமான பாடலாக பின்வரும் பாடலைக் கருதுகிறேன்.<br /><br />இரண்டு காரணங்களுக்காக,<br /><br />ஒன்று நீங்கள் சொன்ன உயர்வு தாழ்வினைத் தீர்மானிக்கக் கூடிய அம்சமாக கல்வி இருக்கிறது என்பதற்காக.<br /><br />இன்னொன்று, இந்தச் சாதி என்பது ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54177412243768414202015-06-22T16:43:28.146+05:302015-06-22T16:43:28.146+05:30
கல்வி நிலையில் சமநிலை வரவேண்டும் ஐயா.<br />கல்வி நிலையில் சமநிலை வரவேண்டும் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71510912222965567402015-06-22T13:10:15.565+05:302015-06-22T13:10:15.565+05:30
@ சசிகலா
அதற்குத்தான் கல்வியை வியாபாரிகளிடம் இருந...<br />@ சசிகலா<br />அதற்குத்தான் கல்வியை வியாபாரிகளிடம் இருந்து மீட்டு அனைவருக்கும் சமம் என்று எண்ண வைக்க அரசே அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச உணவு இலவச சீருடைஎன்று கொடுத்தால் இளவயது முதலே உயர்வு தாழ்வு பற்றிய சிந்தனைகள் வராது. வருகைக்கு உங்களுக்கும் வலைச்சரத்துக்கும் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83482967078603960532015-06-22T12:43:40.430+05:302015-06-22T12:43:40.430+05:30ஏற்றத் தாழ்வுகளை நிர்ணயம் செய்வது பணம் ஒன்றுதான்.....ஏற்றத் தாழ்வுகளை நிர்ணயம் செய்வது பணம் ஒன்றுதான்..அதை கல்வியைக் கொண்டு தான்சமன் செய்ய முடியும் என்று தெளிவாக விளக்கியுள்ளீர்கள். ஆனால் இன்று கல்வியே வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் ?<br /><br />நல்லதொரு பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42189986265121139492013-06-09T23:27:37.758+05:302013-06-09T23:27:37.758+05:30This comment has been removed by the author.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8417440724669565652013-06-09T23:27:37.443+05:302013-06-09T23:27:37.443+05:30கல்வியே செல்வம்.என்பதில் ஐயமில்லை. ஆனால் செல்வம் ...கல்வியே செல்வம்.என்பதில் ஐயமில்லை. ஆனால் செல்வம் இருந்தால் தான் கல்வியே என்பதும் மறுக்க முடியாத நிஜம்.<br />அருமையான பதிவு/ நன்றி சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88890867394558036792013-06-07T12:34:27.793+05:302013-06-07T12:34:27.793+05:30
@ கவியாழி கண்ணதாசன்.
@ கீதமஞ்சரி.
எதுவும் நம்...<br /> @ கவியாழி கண்ணதாசன்.<br /> @ கீதமஞ்சரி. <br /> எதுவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை தேவை. நான் பதிவு எழுதுவதால் மாற்றம் வரும் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. இருந்தாலும் என் பதிவு சிலரது சிந்தனைகளையாவது தூண்டுமானால் மாற்றத்துக்கு விதை விதைத்தவன் ஆவேன்.என்னிலும் முத்த தமிழறிஞரின் பதிவுக்கு அறிமுகம் செய்து வைத்த கீத மஞ்சரிக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10817336679832052372013-06-07T07:47:20.551+05:302013-06-07T07:47:20.551+05:30சமூகத்தில் நிலவும் கல்வி குறித்த கவலை தரும் செய்தி...சமூகத்தில் நிலவும் கல்வி குறித்த கவலை தரும் செய்திகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. இங்கே ஆஸ்திரேலியாவில் அரசுப்பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இல்லையென்றாலும் குறை சொல்ல இயலாதபடி எல்லா வசதிகளையும் உள்ளடக்கியது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், பள்ளிகளின் தரமும், பாடத்திட்டங்களும், செயல்முறைகளும் என்று அனைத்துமே பலவகையிலும் போற்றத்தக்கவகையில் உள்ளன. அரசின் உதவி பலவகையில் பள்ளிகளுக்குக் கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85892484153252859982013-06-06T21:53:33.832+05:302013-06-06T21:53:33.832+05:30மண்ணாசையும் பொன்னாசையும் பணத்தாசையும் இருக்கும் வர...மண்ணாசையும் பொன்னாசையும் பணத்தாசையும் இருக்கும் வரை சாதியும் மதமும் தவிர்க்க முடியாதது.கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43931006226971376952013-06-06T21:18:49.256+05:302013-06-06T21:18:49.256+05:30
@ ரமணி
@ தி. தமிழ் இளங்கோ
என்னை மிகவும் பாதிக...<br /> @ ரமணி<br /> @ தி. தமிழ் இளங்கோ<br /> என்னை மிகவும் பாதிக்கும் சிந்தனை. ஆதங்கங்களைப் பகிர்ந்து கொள்வதுடன் தீர்வு என்று ஒன்று இருக்குமானால் .இப்படி இருக்கலாமே என்ற எண்ணமே இப்பதிவு. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5125982424304217202013-06-06T21:13:04.626+05:302013-06-06T21:13:04.626+05:30// வங்கிகளை அரசுடைமை ஆக்கியது போல் கல்வியும் அரசுட...// வங்கிகளை அரசுடைமை ஆக்கியது போல் கல்வியும் அரசுடைமை ஆக்கப் பட வேண்டும். //<br /><br />நானும் உங்கள் பக்கம்தான். கல்வியை அரசுடைமை ஆக்கினால் நிச்சயம் எல்லோருக்கும் கல்வி நிடைக்கும்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16424583270005921872013-06-06T19:45:27.836+05:302013-06-06T19:45:27.836+05:30ஆழமான சிந்தனை
அனைவரையும் சமமாகக் கொள்ளும் எதுவுமே
...ஆழமான சிந்தனை<br />அனைவரையும் சமமாகக் கொள்ளும் எதுவுமே<br />பயனுள்ளதாய் இருக்கும்,ஜாதி மதம்<br />ஏழை பணக்காரன் என வித்தியாசப்படுத்தக் கூடிய<br />எதுவும் நிச்சயம் அதற்கான பலனை <br />அது முழுமையாகத் தராது<br />அது ஜனநாயகமாயினும் கல்வி ஆயினும்<br />ஆன்மிகமாயினும் என்பது எனது கருத்து<br />பலர் தொடப்பயபப்டும் அரிய விஷயங்களை<br />தொடப்படவேண்டிய விஷயங்களை<br />முதிர்ச்சியான மனநிலையில் அலசி ஆராயும்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90760182295932517162013-06-06T19:22:10.983+05:302013-06-06T19:22:10.983+05:30 @ கீதா சாம்பசிவம்.
என் கருத்துப்படி, கல்விசாலைக... @ கீதா சாம்பசிவம். <br /> என் கருத்துப்படி, கல்விசாலைகளில் பேதம் தெரியாமல் குழந்தைகள் வளர, எல்லோருக்கும் சமமான சீர் கல்வி, எல்லோருக்கும் சமமான இலவசமாக சீருடை. எல்லோருக்கும் சமமாக இலவசமாக மதிய உணவு என்று அரசாங்கம் செயல் படுத்தினால் வளரும் சிறார்கள் மனதில் ஏற்றதாழ்வும் வித்தியாசங்களும் தெரியாமல் இருக்கும் ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பே வள்ளுவன் காலத்திலேயே ஏற்றதாழ்வு பிரிவுகள் இருந்தன எனக் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9070053201585608562013-06-06T13:11:13.348+05:302013-06-06T13:11:13.348+05:30ஆங்கிலேயர் காலத்தில் தான் இந்தப் பிரிவினை ஏற்பட்டத...ஆங்கிலேயர் காலத்தில் தான் இந்தப் பிரிவினை ஏற்பட்டது என்பதற்கான சான்றுகள் நிறைய உள்ளன. நம்மிடம் உள்ள மாபெரும் குறையே எதுவும் மேல்நாட்டவர் சொன்னாலே ஒத்துப்போம். அப்படி மேல்நாட்டவர்களே சொல்லி இருக்கின்றனர். தற்சமயம் அவற்றைத் தேடி எடுக்க முடியாமல் இருக்கிறேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36320175023438577752013-06-06T13:09:57.239+05:302013-06-06T13:09:57.239+05:30இதற்காகவே கிராமங்களுக்கும் செல்லும் நவோதயா கல்வித்...இதற்காகவே கிராமங்களுக்கும் செல்லும் நவோதயா கல்வித்திட்டம், மத்திய அரசால் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வரப் பட்டது. அண்டை மாநிலங்களில் எல்லாம் அதன் மூலம் பயன் கிடைக்கும்போது தமிழ்நாடு மட்டும் அதிலே ஹிந்தியும் ஒரு பாடம் என்பதால் ஒதுக்குகிறது. மத்திய அரசின் வீச்சு மிகப் பெரியது. அதன் இந்தக் கல்வித் திட்டமும் கற்றலை நேரடியாகப்புரிந்து கொள்வதன் மூலம் மாணாக்கர்களுக்கு மனப்பாடம் செய்து Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13243402266340725442013-06-05T21:19:59.941+05:302013-06-05T21:19:59.941+05:30
@ இராஜராஜேஸ்வரி.
வருகைக்கும் உற்சாகமூட்டும் பாரா...<br />@ இராஜராஜேஸ்வரி. <br />வருகைக்கும் உற்சாகமூட்டும் பாராட்டுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34489663210941660182013-06-05T21:18:37.456+05:302013-06-05T21:18:37.456+05:30@ கரந்தை ஜெயக்குமார்.
கல்வி யின் நிலை மாற வேண்டு...<br /> @ கரந்தை ஜெயக்குமார். <br /> கல்வி யின் நிலை மாற வேண்டும். நடைமுறைக்கல்வியும் ஏற்றதாழ்வுகளை சமன் படுத்துவதில்லை. பள்ளியில் படிப்பவர் அனைவரும் சமம் என்னும் எண்ணம் விதைக்க எல்லோருக்கும் ஒரே கல்வி, சீருடை இலவச உணவு என்றிருந்தால் வேற்றுமை எண்ணங்கள் குறைய வாய்ப்புண்டு. There is a breed of race horses and there is A DOG'S RACE.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com