tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2468844033152808621..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கலாச்சாரக் காரணங்கள் .G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3085067453263966082013-10-21T11:17:01.234+05:302013-10-21T11:17:01.234+05:30என்ன... ஒன்றும் சொல்லமுடிய வில்லை!.. பெருமூச்சு தா...என்ன... ஒன்றும் சொல்லமுடிய வில்லை!.. பெருமூச்சு தான் மிச்சமாக இருக்கின்றது.. சின்னஞ்சிறு சுண்டெலி சிங்கத்தை வீழ்த்தியதைப் போல் ஆகிவிட்டது. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35710773708647361842012-09-16T11:54:42.335+05:302012-09-16T11:54:42.335+05:30உண்மையை ஒளிக்காமல் எழுதியதற்கு தலை வணங்குகிறேன்.
இ...உண்மையை ஒளிக்காமல் எழுதியதற்கு தலை வணங்குகிறேன்.<br />இதை ஆராய்ந்து சரி செய்யும் வழி காண வேண்டும். <br />உலகிலே அதிக கடவுள்கள் வாழும் நாட்டில் தான் அதிக அளவு சமுக இழிவு உள்ளது. <br />எல்லா பொறுப்புகளையும் கடவுள் மேல் தூக்கி போட்டு விட்டு தங்கள் மட்டும் தான் தோன்றி தனமாக வாழ வாழும் கலை கற்பித்துள்ள நாடு இது. <br />மனிதனால் தான் முடியும் என்று இனி வரும் மக்களையாவது நம்ப வைத்தால் புதிய இந்திய sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11643637954123644522011-07-20T00:03:49.951+05:302011-07-20T00:03:49.951+05:30மிகச் சரியான விவாதம் அய்யா. இத்தனை குண்டு வெடிப்பு...மிகச் சரியான விவாதம் அய்யா. இத்தனை குண்டு வெடிப்புகளுக்குப் பின்னணியிலும் இந்தியக் கரங்கள் இருப்பது உண்மை தானே. கையூட்டு கொடுத்தால் எந்தக் குற்றத்திலிருந்தும் தப்பிக்கலாம் என்ற எண்ணம் வளர்ந்து வருவது கலாச்சார சீர்கேடன்றி வேறென்ன ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21548138042807352012011-07-19T22:58:25.337+05:302011-07-19T22:58:25.337+05:30கந்து வட்டி,கள்ளக்கடத்தல்,கலப்பட வியாபாரம் போன்ற ச...கந்து வட்டி,கள்ளக்கடத்தல்,கலப்பட வியாபாரம் போன்ற சமூக விரோதிகளில் ஒரு சிலர், கடவுளை தங்கள் வியாபாரத்தின் ஒரு பார்ட்னர் போல நினைத்து, உரிய பங்கினை உண்டியலில் சேர்த்து வருகின்றனர் என்பதே உண்மை.<br /><br />திரு. சேட்டைக்காரன் அவர்கள் கூறியுள்ளது போல அவர்கள் இதன்மூலம் தங்கள் குற்ற உணர்வை குறைத்துக் கொள்கிறார்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69198622861658819322011-07-19T16:29:09.564+05:302011-07-19T16:29:09.564+05:30வாழ்த்துக்கள் சார் ! கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டைய...வாழ்த்துக்கள் சார் ! கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக ஊள்ள்ளது உள்ளது.khttps://www.blogger.com/profile/14248533921392179322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-92023271291773388072011-07-19T10:07:24.741+05:302011-07-19T10:07:24.741+05:30//சுமார் நானூறு ஐநூறு வருடங்களுக்கு முன் அனைவரும்...//சுமார் நானூறு ஐநூறு வருடங்களுக்கு முன் அனைவரும் <br />ஒரே இனமாக எண்ணப்பட்டிருந்தனர். இதற்குப் பின் ஏற்பட்ட <br />பிரிவினைகள் கலாச்சார சீர்கேட்டுக்கு வித்திட்டு இருக்கிறது. <br />இந்தியாவில் ஒவ்வொருவனும் மற்றவனுக்கு எதிரி. ஆண்ட<br />வனைத் தவிர என்று எடுத்துக் கொள்ளலாமா.?<br />//<br /><br /><br />இது ஆள்பவர்கள் தமக்கு வசதியாக ஏற்படுத்திக் கொண்ட சூழ்ச்சிதானே..வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20463354583347538682011-07-18T20:25:13.357+05:302011-07-18T20:25:13.357+05:30இலவசங்கள் சோம்பேறீித்தனத்தை வளர்கிறது
சலுகைகள் திற...இலவசங்கள் சோம்பேறீித்தனத்தை வளர்கிறது<br />சலுகைகள் திறமை தேவையில்லை என போதிக்கிறது<br />ஊழல் அனைத்தையும் சர்வ நாசம் செய்து போகிறது<br />தங்கள் குறிப்பிடிருப்பதைப்போல அதற்கு<br />மிகப் பெரிய சரித்திர பின்புலனும் உள்ளது<br />அதுதான் இந்த ஆட்டம் போடுகிறது<br />தரமான பதிவு தந்தமைக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91119920841452976452011-07-18T19:33:47.616+05:302011-07-18T19:33:47.616+05:30//இந்தியாவில்
இந்தியர்கள் இல்லை. ஹிந்துக்களும், க...//இந்தியாவில் <br />இந்தியர்கள் இல்லை. ஹிந்துக்களும், கிருத்தவர்களும், முஸ்லீம்<br />களும், இன்னும் பல பிரிவு சார்ந்தோரே இருக்கின்றனர். ///<br />மிக உண்மையான வார்த்தைகள் அய்யா<br /><br />இந்தியர்களின் பேராசையும் உச்ச பட்ச சகிப்புதன்மையும் , குறுக்கு வழியில் காரியம் சாதிக்கும் எண்ணமே அனைத்திற்கும் காரணி.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12693723268261458282011-07-18T19:29:56.055+05:302011-07-18T19:29:56.055+05:30This comment has been removed by the author.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29207430643906456832011-07-18T18:26:26.578+05:302011-07-18T18:26:26.578+05:30இன்னவனுக்கு இன்ன வேலை யென்று வரையறுத்து ,அவர்களை
...இன்னவனுக்கு இன்ன வேலை யென்று வரையறுத்து ,அவர்களை <br />கிணற்றுத் தவளைகளாகவே மாற்றிவிட்ட சமுதாயம் இது.//<br /><br />பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் அதன்<br />சிற்ப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையால் என்ற வாக்கு மற்ற நாடுகளில் டிக்னிட்டி ஆப் லேபர் என்று நடைமுறைப்பட்டுள்ளது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75300795456014141652011-07-18T17:38:00.695+05:302011-07-18T17:38:00.695+05:30//ஆனால் கலாச்சாரமே ஊழலுக்கு வித்தாக இருக்க முடியும...//ஆனால் கலாச்சாரமே ஊழலுக்கு வித்தாக இருக்க முடியுமா.?//<br /><br />முடியும். கையாலாகாத்தனம் என்பதும் ஒரு எதிர்மறை கலாச்சாரம் தானே?<br /><br />//பணம் படைத்தவன் கடவுளுக்கு ப்ணமும், பொன்னும் மணியும் வாரிக்கொடுக்கிறான்//<br /><br />முன்பு எப்படியோ, இப்போது ஏய்த்து ஈட்டிய பணத்தில் ஒரு பகுதியை உண்டியலில் போட்டு, தனது குற்ற உணர்வைக் குறைத்துக் கொள்ளத் துடிக்கிறானோ என்று தோன்றுகிறது.<br /><br />//settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com