tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2481724816199343103..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எண்ணங்கள் பலவிதம் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35349242262588910752018-08-08T08:52:15.140+05:302018-08-08T08:52:15.140+05:30சிவகுமாரனின் எழுத்துகளுக்கு என்றும்நான் அடிமை மிக...சிவகுமாரனின் எழுத்துகளுக்கு என்றும்நான் அடிமை மிக அழகாக தமிழில் எழுதக் கூடியவர் மதுரை வலைப் பதிவர் மாநாட்டில் ஒரு அறிமுக செய்து கொண்டார் அதை நான் காணொளியாக்கி மகிழ்ந்திருக்கிறேன் என்சின்ன வயது ரைம் எனக்கு முழுமையாக நினைவில் இல்லாததால் நினைவில் இருந்ததை எழுதி அதை முடிக்க வேண்டி இருந்தேன் முத்லில் எழுதியது எனக்கு திருப்திதர வில்லை போர் முழக்கமாக இருக்க வேண்டினென் எழுதிக் கொடுத்துவிட்டார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42341932445812211372018-08-07T17:51:48.637+05:302018-08-07T17:51:48.637+05:30சின்னவயதுக் கவிதையைப் பிரமாதமாக தொடர்ந்தெழுதி முடி...சின்னவயதுக் கவிதையைப் பிரமாதமாக தொடர்ந்தெழுதி முடித்திருக்கிறார் சிவகுமாரன்.<br /><br />அவர் ஏன் மேலும் எழுதாதிருக்கிறாரோ! வருடமாகப்போகிறது..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51100246662346302902018-08-07T15:03:35.179+05:302018-08-07T15:03:35.179+05:30தொடர்பினை தொடர விரும்புகிறேன் அவர் என் நூலின்பிரத...தொடர்பினை தொடர விரும்புகிறேன் அவர் என் நூலின்பிரதி கேட்டிருந்தார் அதற்கு பதிலாக அதன் சூட்டியைஅனுப்பலாமா எனக் கேட்டிருந்தேன் பதிலை எதிர் நோக்குகிறேன் முகநூலில் என் தேடல் விரயமாகிப் போயிற்று நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1186653459042926702018-08-07T14:28:55.058+05:302018-08-07T14:28:55.058+05:30மேற்படி தீக்கதிர் நறுக்கினை நான் உங்களுக்கு அனுப்ப...மேற்படி தீக்கதிர் நறுக்கினை நான் உங்களுக்கு அனுப்பியபின்னர், அதனடிப்படையில் நீங்கள் அவருக்கு எழுதிய கடிதத்தை அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார், எனக்குத் தெரிவித்திருந்தார். உங்கள் இருவருக்கும் தொடர்பு ஏற்படுத்தியமை எனக்கு மகிழ்வினைத் தந்தது ஐயா. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1489897234478852982018-08-07T08:23:52.834+05:302018-08-07T08:23:52.834+05:30நான் எதிர்பாராத வர்களும் என் எழுத்துகளைப் படிக்கி...நான் எதிர்பாராத வர்களும் என் எழுத்துகளைப் படிக்கிறார்கள் என்பதைகாட்டியது மகிழ்ச்சியே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39098947733905939122018-08-07T08:22:50.531+05:302018-08-07T08:22:50.531+05:30நன்றி வெங்கட் நன்றி வெங்கட் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19575772682986667652018-08-07T08:21:39.089+05:302018-08-07T08:21:39.089+05:30எனக்கு இன்னொரு வாய்ப்பு என்ற ஒன்று இருந்தால் இதே வ...எனக்கு இன்னொரு வாய்ப்பு என்ற ஒன்று இருந்தால் இதே வாழ்க்கையையே வேண்டுவேன் சரியாகப் புரிந்து கொண்டேனா தெரியவில்லை சிவ குமாரனிடம் கேட்டது நான் கொடுத்திருந்த பாடலின் விடு பட்ட வார்த்தைகளின் முடிவு அவர் எனக்கு எழுதிக் கொடுத்தது இக்காலப் போர் முழக்க வரிகளாகி விட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44321541548547903072018-08-07T08:17:59.782+05:302018-08-07T08:17:59.782+05:30நிதானமாக வந்து பார்க்க வேண்டும் வருகைக்கும் வாழ்...நிதானமாக வந்து பார்க்க வேண்டும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5874135493951109962018-08-07T08:15:04.080+05:302018-08-07T08:15:04.080+05:30ஒரு சின்ன திருத்தம் அது இப்போது 80 வயதுஎன்று இரு...ஒரு சின்ன திருத்தம் அது இப்போது 80 வயதுஎன்று இருக்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51721283668222551372018-08-07T08:14:03.144+05:302018-08-07T08:14:03.144+05:30நான் எழுதுவதே என் எண்ணங்களைக் கடத்தவே ஆனால் கற்பனை...நான் எழுதுவதே என் எண்ணங்களைக் கடத்தவே ஆனால் கற்பனையில் நான் உங்களை விட பலபடிகள் கீழே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1524126833164799842018-08-07T08:11:01.968+05:302018-08-07T08:11:01.968+05:30இன்னும் இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டும் வாழ...இன்னும் இன்னும் நன்றாகச் செய்திருக்க வேண்டும் வாழ்த்துகளுக்கு நன்றிம்மா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9195855915215047102018-08-07T08:09:20.578+05:302018-08-07T08:09:20.578+05:30கவிஞரின் வரிகள் பற்றி கூற வேண்டுமா . அவரிடம் நான...கவிஞரின் வரிகள் பற்றி கூற வேண்டுமா . அவரிடம் நான் எழுதியதைக் கூறி அடை முடிக்க வேண்டி இருந்தேன் முதலில் அவர் எழுதியது ஏனோ எனக்கு திருப்திதரவில்லை போர் முழக்க மாக இருக்க வேண்டும் என்று கேட்டேன் ஆனால் தற்காலப் போரின் முழக்கமாக எழுதிவிட்டார் நான் கொடுத்திருந்த வரிக அந்தக் கால போர் முழக்கம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38105978643597133662018-08-07T08:05:42.967+05:302018-08-07T08:05:42.967+05:30உங்கள் தந்தைக்கு பாராட்டுகள் உங்கள் தந்தைக்கு பாராட்டுகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25244130078046762702018-08-07T08:04:55.615+05:302018-08-07T08:04:55.615+05:30தத்து பெண்ணுக்கு நன்றி தொகுப்பை ரசித்ததற்கு நன்ற...தத்து பெண்ணுக்கு நன்றி தொகுப்பை ரசித்ததற்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58013581511857356072018-08-07T08:03:39.258+05:302018-08-07T08:03:39.258+05:30ஆரோகணித்துவருதல் என்னும்சொல்லாட்சி இருக்கிறது ஏறுத...ஆரோகணித்துவருதல் என்னும்சொல்லாட்சி இருக்கிறது ஏறுதல் என்னும் பொருளில்தான் எழுதப் பட்டது எத்தனையோ பயமுறுத்தல்களில் வளர்ந்தவர்கள் தானே நான் அனைவரும் உத்வேகத்தை உடல் நிலை குறைக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72970661331561785852018-08-07T08:00:12.806+05:302018-08-07T08:00:12.806+05:30ஒத்துழைப்பு குறைகிறது என்பதுதான் நான்சொல்ல முயன்றத...ஒத்துழைப்பு குறைகிறது என்பதுதான் நான்சொல்ல முயன்றது வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86160218071705929702018-08-07T07:58:19.196+05:302018-08-07T07:58:19.196+05:30முடியாதுதான் அதுவும் தன் இருப்பைத்தெரிவிக்கும் உப...முடியாதுதான் அதுவும் தன் இருப்பைத்தெரிவிக்கும் உபாதைகள் இருந்தால் இன்னும் கஷ்டம் அதை குறைக்கநான் எடுக்கும் சில முயற்சிகளே அவற்றுக்கு முக்கியத்துவம் தராதது வருகைகு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49287061557246305712018-08-07T06:52:33.592+05:302018-08-07T06:52:33.592+05:30தீக்கதிர் நாளிதழில் தங்களின் பெயர்
வாழ்த்துகள் ஐயா...தீக்கதிர் நாளிதழில் தங்களின் பெயர்<br />வாழ்த்துகள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85940809796140858362018-08-07T05:39:49.002+05:302018-08-07T05:39:49.002+05:30தோடு மாலை அழகு. தோடு மாலை அழகு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29741700164933898672018-08-06T21:51:53.931+05:302018-08-06T21:51:53.931+05:30'பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர...'பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே' என்பது கவிஞன் {கண்ணதாசன்} வாக்கு. அவரவர் எண்ண ஓட்டங்கள் தாம் அவரவர்களை சமைக்கின்றன என்பது எனது கருத்து. அதனால், எப்படிப்பட்ட மனிதராய் வாழ நாம் ஆசைப்படுகிறோமோ அதற்கேற்ப நம் எண்ணங்களை சமைத்துக் கொண்டால் நாம் நினைக்கிற மாதிரியே வாழ்க்கை அமைய நிறைய வாய்ப்புண்டு.<br /><br />சிவகுமாரனின் கவிதை எண்ண ஓட்டம் 'வெள்ளத்தனைய மலர் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77941357825767010692018-08-06T19:40:01.312+05:302018-08-06T19:40:01.312+05:30நினைவுகளின் தொகுப்பு அருமை. காலத்துக்கும் இவ்வலைப்...நினைவுகளின் தொகுப்பு அருமை. காலத்துக்கும் இவ்வலைப்பதிவு நிலைத்திருந்து உங்கள் நினைவுகளை சுமந்து செல்லட்டும். <br /><br />நமது வலைத்தளம் : <a href="https://newsigaram.blogspot.com/" rel="nofollow"> சிகரம் </a><br />இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம் <br /><br />https://சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18765451330758994602018-08-06T19:12:51.832+05:302018-08-06T19:12:51.832+05:30This comment has been removed by the author.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24223440009092778812018-08-06T19:12:47.473+05:302018-08-06T19:12:47.473+05:30This comment has been removed by the author.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43650717299905176972018-08-06T19:12:36.327+05:302018-08-06T19:12:36.327+05:30உங்கள் வார்த்தையில் சொன்னால் 77 years young and vi...உங்கள் வார்த்தையில் சொன்னால் 77 years young and vibrant ...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35480979894284850422018-08-06T19:10:39.394+05:302018-08-06T19:10:39.394+05:30பத்திரிக்கையில் வந்தது சரி.இன்னொரு விஷயம் நான் சோர...பத்திரிக்கையில் வந்தது சரி.இன்னொரு விஷயம் நான் சோர்ந்து விடாமல் தொடர்ந்து பதிவுகள் எழுதுவது உங்கள் மற்றும் திருச்சி வை.கோ அவர்களின் பிரமிப்பூட்டும் தொடர் பதிவுகளை வைத்துத்தான் எனக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com