tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2556645572536747249..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: முருகா, எனக்கு உன்னைப் பிடிக்கும்.....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78597406438928293562017-09-24T21:42:04.078+05:302017-09-24T21:42:04.078+05:30அழகெல்லாம் முருகனே.உங்களுக்கும் முருகனுக்கும் உள்ள...அழகெல்லாம் முருகனே.உங்களுக்கும் முருகனுக்கும் உள்ள (அப்பா, அம்மா, மகன் என்று) பெயர்ப் பொருத்தம்தான் , உங்களை முருகன்பால் இழுத்து இருக்குமோ? தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54020708040511413852014-06-15T16:24:06.700+05:302014-06-15T16:24:06.700+05:30
@ துரை செல்வராஜு
பதிவுகள் எழுதும்போது பலரும் வந...<br /> @ துரை செல்வராஜு<br /> பதிவுகள் எழுதும்போது பலரும் வந்து படித்துக் கருத்திட விரும்புகிறோம் கருத்திடும் வகையாப் பதிவினை அமைக்க நான் சற்று மெனக் கெடுகிறேன் என்று சொன்னால் மிகையாகாது. வந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27962598365020348882014-06-15T12:04:08.879+05:302014-06-15T12:04:08.879+05:30அன்பின் ஐயா..
தங்களது முருக கானத்தினை வெகுவாக ரசித...அன்பின் ஐயா..<br />தங்களது முருக கானத்தினை வெகுவாக ரசித்தேன்..<br /><br />தாங்கள் முருகனை அணுகிய விதம் அருமை.. <br /><br />இனிய பதிவினுக்கு மேலும் சுவை சேர்ப்பதாக வாசகர்களின் கருத்துரைகள்..<br /><br />இனிய பதிவினை வழங்கியமைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35647489561559677172013-08-27T16:32:29.646+05:302013-08-27T16:32:29.646+05:30உங்கள் பதிவில் நான் ஏதோ எழுதப்போக, வாய்த்தது என் ப...உங்கள் பதிவில் நான் ஏதோ எழுதப்போக, வாய்த்தது என் பதிவுக்கு ஒரு அருமையான பின்னூட்டம், வருகைக்கு மிக்க நன்றி ஜீவி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26906611218625628392013-08-27T12:56:50.807+05:302013-08-27T12:56:50.807+05:30//மூளையைக் கசக்கினால் ,உன்னைக் கூறும் கதைகள் மூலம்...//மூளையைக் கசக்கினால் ,உன்னைக் கூறும் கதைகள் மூலம் //<br /><br />'கதைகள் மூலம்' என்று ரொம்ப ஜாக்கிரதை உணர்வோடு தான் வார்த்தைகளை வெளிப்படுத்தியிருக் கிறீர்கள்.<br /><br />'முருகனின் திவ்விய குணங்கள் என்னுள் இருப்பதாக நான் கூற வரவில்லை. அவனுக்கும் எனக்கும் உள்ள சமன்பாட்டினை Equation)<br />பாட்டில் வைத்து மகிழ்ந்தேன். இது ஒரு விதத்தில் நான் எடுத்துக் கொண்ட POETIC LIBERTY. அவ்வளவுதான்&#ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21104308906717496272011-04-06T22:52:48.813+05:302011-04-06T22:52:48.813+05:30GMB Sir,
எனக்கு முருகனை ரொம்பப் பிடிக்கும்.. அவனுக...GMB Sir,<br />எனக்கு முருகனை ரொம்பப் பிடிக்கும்.. அவனுக்கும் உமக்கும் உள்ள சமன்பாடு தெரிந்த பின்னர், உங்களையும் ரொம்பப் பிடிக்கிறது. இந்தப் பதிவை பார்க்க அழைத்தமைக்கு நன்றி. இல்லையெனில் நல்ல எழுத்தை பார்க்காது போயிருப்பேன்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19630592861638091382011-03-18T06:49:53.126+05:302011-03-18T06:49:53.126+05:30எனக்கும் பிடிக்கும்
பாலசுப்பிரமணியனைஎனக்கும் பிடிக்கும் <br />பாலசுப்பிரமணியனைசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36800496778963524382011-03-17T20:56:45.600+05:302011-03-17T20:56:45.600+05:30G.M Balasubramaniam கூறியது...
என் பதிவில் பின்னூட...G.M Balasubramaniam கூறியது...<br />என் பதிவில் பின்னூட்டத்தில் உங்கள் அழைப்பினைப் பார்த்தேன்.உங்கள் பதிவு பெண் எழுத்துப் படித்தேன். இது தொடர், ஆதலால் இதற்கு, எதிர்மறையான ஆண்களை அழைக்க வேண்டும் என்று என் பெயரையும் சேர்த்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி. முதலில் உங்களுக்கு என் திருமண வாழ்த்துக்கள். எனக்கு ஒன்று புரியவில்லை மலிக்கா. கருத்துக்களை பதித்து பகிர அழைத்துள்ளீர்கள் நான் எங்கு பகிர்ந்து கொள்வதுஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15376046820747471912011-03-17T19:32:30.481+05:302011-03-17T19:32:30.481+05:30//எனக்குனை ஏன் பிடிக்கும் என்றே கூறியுள்ளேன்
உனக்க...//எனக்குனை ஏன் பிடிக்கும் என்றே கூறியுள்ளேன்<br />உனக்கும் என்னைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.//<br /><br />முருகனுக்கும் உங்களைப் பிடித்துதான் <br />உள்ளது என்ற உங்கள் நம்பிக்கை சரிதான், ஐயா. <br /><br />அவன் அருளின்றி, அவனைப்பற்றி இப்படியொரு<br />பதிவிட உங்களுக்குத் தோன்றிடுமா என்ன?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-397007963350206652011-03-17T16:47:56.020+05:302011-03-17T16:47:56.020+05:30ஒப்புக்கொள்கிறேன் வாசன். குற்றம் குற்றமே, இருந்தால...ஒப்புக்கொள்கிறேன் வாசன். குற்றம் குற்றமே, இருந்தாலும் பரிசாய் வந்தவள் தெய்வானை. மறுக்க முடியுமா முருகனுக்கு.?அதனால்தான் ஒப்புதல் என்றேன். ஒரு தவறு கூட செய்ய விடமாட்டீர்களே.! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசன். மதுரை சரவணன் அப்பபோ தலை காட்டுவதோடு நிற்பது சரியா.?அடிக்கடி வாருங்கள் . நன்றி அன்புடன் மலிக்காவின் அழைப்புக்கு நன்றி. அடிக்கடி வருகை தாருங்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21788205897022336532011-03-17T10:18:19.988+05:302011-03-17T10:18:19.988+05:30அய்யா:
தாங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். ...அய்யா:<br />தாங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். வந்துபார்த்து செல்லுங்கள். உங்கள் கருத்தையும் பகிருங்கள்.<br /><br />http://niroodai.blogspot.com/2011/03/blog-post_17.htmlஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76327427478873034982011-03-16T22:31:06.558+05:302011-03-16T22:31:06.558+05:30பெயர் பொருத்தம், குணப் பொருத்தம் மெத்தச்சரி
...பெயர் பொருத்தம், குணப் பொருத்தம் மெத்தச்சரி<br />மனைவிக்குப் பின் காதலியை கரம்பிடித்தல்?<br />நெற்றிக்கண்ணில் பிறந்தாலும், குற்றம் குற்றமே!vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81893326707507850882011-03-16T00:57:41.712+05:302011-03-16T00:57:41.712+05:30//ஆனைமுகன் அண்ணன் துணை கொண்டு,
காத...//ஆனைமுகன் அண்ணன் துணை கொண்டு, <br /> காதல் குறமகள் வள்ளியின் கரம் பிடிக்க, <br /> நீ நடத்திய நாடகங்கள் எனக்குப் பிடிக்கும். <br /> தம்பியின் துணை நாடி கைத்தலம் பற்றிய <br /> எனக்கு காதலும் பிடிக்கும். //<br /><br />arumai vaalththukkail .மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44017861658511515472011-03-15T20:24:06.670+05:302011-03-15T20:24:06.670+05:30நீங்கள் உங்கள் படைப்பில் சொல்லியுள்ளதைபோல
நான் சொன...நீங்கள் உங்கள் படைப்பில் சொல்லியுள்ளதைபோல<br />நான் சொன்னதில் முரண் ஏதும் இல்லை<br />நீங்கள் சமன்பாடு எனச் சொல்கிறீர்கள்<br />நான் வேறு விதமாகச் சொல்லுகிறேன்<br />பாடலின் நோக்கமே அனைவரும்<br />அந்த உயரிய குணங்களை அடைய வேண்டும்என்பதே என்பதில் <br />நம் இருவருக்கும் எந்த குழப்பமும் இல்லை என நினைக்கிறேன்<br />நீங்கள் இஙுகு அதனை மிகச் சரியாக உண்ர்ந்தவர்கள்<br />அனைவருக்குமான குறீயீடாய் இருக்கிறீர்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55080780178747350682011-03-15T19:18:40.018+05:302011-03-15T19:18:40.018+05:30ரமணி அவர்களுக்கு முருகனின் திவ்விய குணங்கள் என்னுள...ரமணி அவர்களுக்கு முருகனின் திவ்விய குணங்கள் என்னுள் இருப்பதாக நான் கூற வரவில்லை. அவனுக்கும் எனக்கும் உள்ள சமன்பாட்டினை Equation)<br />பாட்டில் வைத்து மகிழ்ந்தேன். இது ஒரு விதத்தில் நான் எடுத்துக்கொண்ட POETIC LIBERTY. அவ்வளவுதான்.நான் என்னைப் புரிய வைக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி. நாகசுப்பிரமணியம், ரத்னவேல், இராஜைராஜேஸ்வரி மற்றும் மஹாதேவனுக்கு பாராட்டுக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14021450373352657912011-03-15T16:18:18.985+05:302011-03-15T16:18:18.985+05:30முருகனை பிடித்ததாகச் சொன்ன காரணங்கள்
அனைத்தும் முத...முருகனை பிடித்ததாகச் சொன்ன காரணங்கள்<br />அனைத்தும் முத்தமிழாய் இனித்தன.<br />பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-665132502278526892011-03-14T22:15:14.999+05:302011-03-14T22:15:14.999+05:30முருகு என்றால் அழகு
அருமை ஐயாமுருகு என்றால் அழகு <br />அருமை ஐயாRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25358136471725185322011-03-14T21:15:20.586+05:302011-03-14T21:15:20.586+05:30Muruga enaku neer sollum oru gunamum irukaa endru ...Muruga enaku neer sollum oru gunamum irukaa endru theriyavillai aanaal enaku unnai miga miga romba pidikum. Ne en uir muruga - balaAnonymoushttps://www.blogger.com/profile/05988333371459489973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71971102124392358802011-03-14T10:52:36.106+05:302011-03-14T10:52:36.106+05:30//உன் தந்தையின் பெயர் மகாதேவன்.
உன் தா...//உன் தந்தையின் பெயர் மகாதேவன்.<br /> உன் தாயின் பெயர் பார்வதி,<br /> உன் பெயர் பாலசுப்பிரமணியம்.<br /> என் தந்தையும் மகாதேவன்<br /> என் தாயும் பார்வதி<br /> நானும் பாலசுப்பிரமணியம்.<br /> புரிகிறதா நமக்குள்ள ஒற்றுமை//<br />புரிகிறது...Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23718702920543328592011-03-14T10:03:29.451+05:302011-03-14T10:03:29.451+05:30முருகனை ஏன் பிடிக்கும் எனச் சொல்லிய விதம் மிக அரும...முருகனை ஏன் பிடிக்கும் எனச் சொல்லிய விதம் மிக அருமை<br />.உங்களுக்குள் முருகனின் திவ்ய குணங்கள்அடங்கியதையும்<br />மறைமுகமாக அனைவரும் அடைய வேண்டும்<br />என்கிற ஆதங்கதையும் சொல்லிச் செல்வதாக உள்ளது உங்கள் பதிவு <br />மிகச் சிறந்த பதிவு பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com