tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2569083072417082140..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஒரு முகநூல் ஸ்டேடஸும் விரிவான விளக்கமும் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21558135325381086902016-02-11T12:00:56.919+05:302016-02-11T12:00:56.919+05:30
! வெங்கட் நாகராஜ்
வருகைக்கும் புரிந்துகொண்ட பின்...<br />! வெங்கட் நாகராஜ்<br /> வருகைக்கும் புரிந்துகொண்ட பின்னூட்டத்துக்கும் நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42564286877426388012016-02-11T08:05:33.665+05:302016-02-11T08:05:33.665+05:30விளம்பரம்! அதுவும் சுய விளம்பரம் - வேதனையான விஷயம...விளம்பரம்! அதுவும் சுய விளம்பரம் - வேதனையான விஷயம். <br /><br />உங்கள் ஆதங்கம் புரிகிறது. நம் ஊரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இப்படி விளம்பரப் பிரியர்கள் நிறைந்து வருகிறார்கள்! <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66848284553036943892016-02-09T15:41:27.342+05:302016-02-09T15:41:27.342+05:30@ கரந்தை ஜெயக்குமார்
புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐ...@ கரந்தை ஜெயக்குமார்<br /> புரிந்து கொண்டமைக்கு நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54723241654939432362016-02-09T06:45:22.132+05:302016-02-09T06:45:22.132+05:30வேதனைதான் ஐயா
வேதனைதான் ஐயா<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11928118573933412682016-02-08T20:48:22.374+05:302016-02-08T20:48:22.374+05:30
@ jk22384
கும்பாபிஷேக நிகழ்வைத் தவிர அடிமைத்தனம...<br /> @ jk22384<br /> கும்பாபிஷேக நிகழ்வைத் தவிர அடிமைத்தனம் பற்றி நான் எழுதியவையே முக்கியம் என்று நினைக்கிறேன் நன்றி சார் வருகைக்கு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39026625207857949922016-02-08T20:45:56.228+05:302016-02-08T20:45:56.228+05:30
@ ஏகாந்தன்
அடடா! நீங்களும் சமயம் கிடைக்கும்போதெ...<br /> @ ஏகாந்தன்<br />அடடா! நீங்களும் சமயம் கிடைக்கும்போதெல்லாம், கோவில் கோவிலாக ஏறி, ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறீர்களே, இது எந்த மார்க்கமோ, புரியமாட்டேன் என்கிறதே?/ எந்த விஷயத்தைப் பற்றியும் பேச அதில் ஓரளவாவது ஞானம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் உங்களை விமரிசிக்க முடியுமா. அதுபோல் தான் இதுவும் நான் எழுதியதை முழுவதும் படிக்கவில்லை என்றே நினைக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8170214636473244412016-02-08T19:22:04.016+05:302016-02-08T19:22:04.016+05:30தவறு. இதுதான் தமிழ்நாடு. தவறு. இதுதான் தமிழ்நாடு. Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85344193785049510342016-02-08T19:19:49.759+05:302016-02-08T19:19:49.759+05:30தவறு. இதுதான் தமிழ்நாடு. தவறு. இதுதான் தமிழ்நாடு. Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8251341727672237352016-02-08T19:10:38.099+05:302016-02-08T19:10:38.099+05:30`ஆதிகாலம் முதலே இந்த பக்தி மார்க்கமும் அதன் விளைவா...`ஆதிகாலம் முதலே இந்த பக்தி மார்க்கமும் அதன் விளைவான இறை நம்பிக்கையும்தான் மனிதனை தானாக சிந்திக்கவிடாமல் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது` என்கிறீர்கள். அடடா! நீங்களும் சமயம் கிடைக்கும்போதெல்லாம், கோவில் கோவிலாக ஏறி, ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறீர்களே, இது எந்த மார்க்கமோ, புரியமாட்டேன் என்கிறதே?<br /><br />சரி, விடுங்கள்! ஒருவேளை, உங்களிடமிருந்து இனிவரப்போகும் அரசியல் பதிவுகளுக்கு இது ஆயத்தமோ!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90012388706285109252016-02-08T12:56:51.997+05:302016-02-08T12:56:51.997+05:30
@ பரிவை சே குமார்
தனிமனிதத் துதிகள் ஆதாயம் தரு...<br /> @ பரிவை சே குமார் <br /> தனிமனிதத் துதிகள் ஆதாயம் தருவதாய் இருந்தால்....? வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31511238641467898192016-02-08T12:55:26.665+05:302016-02-08T12:55:26.665+05:30
@ நம்பள்கி
இதெல்லாம் அவருக்குத் தெரிந்தோ தெரியா...<br /> @ நம்பள்கி<br /> இதெல்லாம் அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ நடந்தால் என்ன. ? நாம் அடிமைத்தனத்தில் உழல்கிறோம் என்பதே உண்மை. வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17177484684381470052016-02-08T12:53:35.388+05:302016-02-08T12:53:35.388+05:30
@ கீதா சாம்பசிவம்
எல்லாக் கோவில்களிலும் 12 ஆண்...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> எல்லாக் கோவில்களிலும் 12 ஆண்டுகளுக்குஒரு முறை கும்பாபிஷேகம் நடை பெறுகிறதா. இவற்றையும் அரசியல் ஆதாயம் தேட உபயோகிக்கிறார்கள் அதை அறிய முடியாதவர்களாய் பாமர மக்கள். வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-467778285451404702016-02-08T12:49:54.884+05:302016-02-08T12:49:54.884+05:30
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
அரசியல் அடிமைத்தனத்தின் வெ...<br /> @ உமேஷ் ஸ்ரீநிவாசன் <br /> அரசியல் அடிமைத்தனத்தின் வெளிப்பாடே இது. வருகைக்கு நன்றி உமேஷ் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23649787994524433242016-02-08T12:46:34.283+05:302016-02-08T12:46:34.283+05:30
@ வருண்
இது கும்பாபிஷேகம் பற்றிய பதிவு மட்டுமல்...<br /> @ வருண் <br />இது கும்பாபிஷேகம் பற்றிய பதிவு மட்டுமல்ல. நம் மன அடிமைத்தனம் பற்றியதும் ஆகும் வருகைக்கு நன்றி வருண்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67468969340688075632016-02-08T12:43:55.792+05:302016-02-08T12:43:55.792+05:30
@ கில்லர்ஜி
இது அம்மா பற்றிய செய்திக்கான பதிவு ம...<br /> @ கில்லர்ஜி<br />இது அம்மா பற்றிய செய்திக்கான பதிவு மட்டுமல்ல என்று நாம் சுதந்திரமாகச் சிந்தனை செய்வோம் என்னும் ஆதங்கமும் சேர்ந்தது. வருகைக்கு நன்றி ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57162910449360074982016-02-08T12:41:27.731+05:302016-02-08T12:41:27.731+05:30
@ டாக்டர் கந்தசாமி
அப்படி வாளா இருக்க முடியவில்...<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> அப்படி வாளா இருக்க முடியவில்லையே வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76189663836233080852016-02-08T12:40:18.819+05:302016-02-08T12:40:18.819+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
வாருங்கள் என்னைப் போல்...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br /> வாருங்கள் என்னைப் போல் நீங்களும் குமைவது தெரிகிறதுஎல்லாவித அடிமைத்தனத்திலிருந்தும் மீளும் நாள் என்றோ. வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16994865904501721782016-02-08T12:37:26.937+05:302016-02-08T12:37:26.937+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
என் எழுத்துக்கு வலு சேர...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br /> என் எழுத்துக்கு வலு சேர்க்கிறது உங்கள் பின்னூட்டம் நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67035185844717974322016-02-08T12:36:06.671+05:302016-02-08T12:36:06.671+05:30
@ ஸ்ரீராம்
மன ஆதங்கத்தின் வெளிப்பாடே இப்பதிவு....<br /> @ ஸ்ரீராம் <br /> மன ஆதங்கத்தின் வெளிப்பாடே இப்பதிவு. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஸ்ரீG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79045933261238595012016-02-08T12:34:23.567+05:302016-02-08T12:34:23.567+05:30
@ துரைசெல்வராஜு
வணக்கம் ஐயா . ஜாதி மத இனங்களினால...<br /> @ துரைசெல்வராஜு<br />வணக்கம் ஐயா . ஜாதி மத இனங்களினால் இருக்கும் அடிமைத்தனம் போதாதென்று இப்போது அரசியல் அடிமைத்தனமும் ஆதங்கம் கொள்ள வைத்தது விளைவே இப்பதிவு வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49301225961642872172016-02-07T22:25:54.621+05:302016-02-07T22:25:54.621+05:30தனிமனித துதிகள் என்றுமே வெறுக்க வைப்பவைதான் ஐயா......தனிமனித துதிகள் என்றுமே வெறுக்க வைப்பவைதான் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56516542981883042132016-02-07T21:42:19.390+05:302016-02-07T21:42:19.390+05:30இதெல்லாம் முதல்வருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்ல...இதெல்லாம் முதல்வருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. இதை திசை திருப்ப, தொண்டர்கள் செய்வது அம்மாவின் பேரைக் கெடுக்கிறது என்ற பொய்ப் புலம்பல் வேற. இதே வேற ஏதாவது கட்சிக்கார முதல்வர் செய்தா...அது எப்படி அவர் உத்தரவு இல்லாமல் செய்யமுடியும் என்று கேப்பார்கள்!<br /><br />முதலவருக்கு ஒரு பேட்டி இன்றைக்கு கொடுத்தல் அடுத்த நாள் பதவி காலி...மலைச்சாமி, நடராஜன், இ. சம்பத், ப. கருப்பையா? ஆனால், ஸ்டிக்கர் நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70716580268512469532016-02-07T20:10:38.232+05:302016-02-07T20:10:38.232+05:30கும்பாபிஷேஹம் கோயில்களுக்குப் பனிரண்டு ஆண்டுகளுக்க...கும்பாபிஷேஹம் கோயில்களுக்குப் பனிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்தாகவேண்டும் என்பது ஆகம விதிகள்! இதில் அம்மாவின் ஆணை என்பது ஆர்வமிகுதியால் அவங்களாப் போடறாங்களா இல்லை போடச் சொல்றாங்களா என்பதே புரியவில்லை. பெரும்பாலான மக்கள் இதைப் பொருட்படுத்துவதும் இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52267740063803400462016-02-07T20:07:18.322+05:302016-02-07T20:07:18.322+05:30அடிமைகள் சுயலாபத்துக்காகக் காலில் விழுந்து தமது தர...அடிமைகள் சுயலாபத்துக்காகக் காலில் விழுந்து தமது தரம் தாழ்த்திக் கொள்ளும் விடயம் தலைவிக்குத் தெரிந்தாலும் அதை அவர் ரசிப்பதாகவே தெரிகிறது. ஆட்சியாளர்கள் இப்படி அமைந்தது தமிழகம் வாங்கி வந்த சாபம். Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80656705579037833232016-02-07T19:14:11.810+05:302016-02-07T19:14:11.810+05:30பக்தி, கும்பாவிசேகம், அன்னதானம் எல்லாம் இன்றைய அரச...பக்தி, கும்பாவிசேகம், அன்னதானம் எல்லாம் இன்றைய அரசியல்வாதிகளின் பகடைக் காய்கள், சார்! இதுபோல் செயல்கள் எல்லாம் உண்மையான ஆத்திகர்களை பாதிக்கும் அளவுக்கு நாத்திகனை பாதிக்காது! I am better off, Sir! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com