tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2572868681834616675..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: அப்பாவுக்கு........G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14114290052936836822012-07-08T17:24:35.478+05:302012-07-08T17:24:35.478+05:30@ கோபு சார்,
@ சசிகலா,
@ டாக்டர் கந்தசாமி,
@ த...@ கோபு சார், <br /> @ சசிகலா,<br /> @ டாக்டர் கந்தசாமி,<br /> @ தி. தமிழ் இளங்கோ,<br /> @ தோழன்.மபா.தமிழன் வீதி,<br /> @ கோமதி அரசு.<br /> @ வாசன்,<br /> @ அப்பாதுரை,<br /> @ மாதங்கி,<br /> @ எக்ஸ்பாட்குரு.<br /> அனைவரது வருகைக்கும்<br /> உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும் <br /> நன்றி. சில கற்ற பாடங்களும் <br /> நிகழ்வுகளும் பகிர்ந்து கொண்டு <br /> இருக்கிறேன்.எக்ஸ்பாட்குருவின் முதல் வருகை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27782661082698997332012-07-06T15:16:29.066+05:302012-07-06T15:16:29.066+05:30//யாருடைய செய்கையையும் சரி தவறு என்று கூறுவது தவறு...//யாருடைய செய்கையையும் சரி தவறு என்று கூறுவது தவறு என்று எனக்கு நானே கற்பித்துக் கொண்ட பாடம்//<br /><br />அற்புதமான வரிகள்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5200247839814968712012-07-04T01:20:32.137+05:302012-07-04T01:20:32.137+05:30Touching post...Touching post...Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69480529699683108402012-07-03T23:18:15.662+05:302012-07-03T23:18:15.662+05:30உருக்கமான நினைவு.உருக்கமான நினைவு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54166536513124299832012-07-03T14:29:37.625+05:302012-07-03T14:29:37.625+05:30//யாருடைய செய்கையையும் சரி தவறு என்று கூறுவது தவறு...//யாருடைய செய்கையையும் சரி தவறு என்று கூறுவது தவறு என்று எனக்கு நானே கற்பித்துக் கொண்ட பாடம். நேரம், காலம், சூழ்நிலை, பொன்ற பல விஷயங்களே பலரது செயல்களுக்குக் காரணம் என்று எனக்குத் தெரியும். ON HIND SIGHT – தீர்ப்பு கூறுவது சரியாகாது.//<br /><br />Each word weigh a ton of Gold.<br />Chaild is the Father of a man.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26682541772257180152012-07-03T11:26:42.248+05:302012-07-03T11:26:42.248+05:30அப்பாவை அவர் குறை, நிறைகளோடு
நினைவுகூறும் பதிவு ம...அப்பாவை அவர் குறை, நிறைகளோடு<br /><br />நினைவுகூறும் பதிவு மனதை நெகிழவைத்து விட்டது.<br /><br />குழந்தையை படிக்க வைக்காமல் வேலைக்கு அனுப்புகிறோம் என்ற வேதனை உங்கள் அப்பாவிடம் காண்ப்படுவது வருத்தமான விஷயம்.<br /><br />முன்னோர்கள் நிறைய குழந்தைகளுடன் அவதிப்பட்டது ஒரு பாடம் சிறியவர்களுக்கு சிறு குடும்பம் அமைத்துக் கொள்ள! <br /><br />நல்ல பாடல்களை உங்கள் அப்பா ரசித்து இருக்கிறார்கள்.<br /><br />அப்பாகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28221868903811673292012-07-02T20:09:26.821+05:302012-07-02T20:09:26.821+05:30அறையில் ஊது பத்தியிலிருந்து மெல்லிய இழையாய் கிளம்ப...அறையில் ஊது பத்தியிலிருந்து மெல்லிய இழையாய் கிளம்பும் புகைபோன்றும் நறுமணம் போன்றும் இருந்தது இந்தப் பதிவு!. <br /><br />மிகவும் யதார்த்தமான, ஓளிவு மறைவு அற்ற நல்லதொரு நினைவுப் பதிவு!<br />வாழ்த்துகள் சார்!.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38332602647346225542012-07-02T13:31:13.555+05:302012-07-02T13:31:13.555+05:30நான் எனது பிரச்சினைகளை நினைத்துக் கொண்டு இருந்த நே...நான் எனது பிரச்சினைகளை நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் உங்களின் இந்த பதிவினைப் படிக்க நேர்ந்தது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நீறுபூத்த நெருப்பாய் எவ்வளவோ பிரச்சினைகள். உங்கள் அப்பாவைப் பற்றிய நினைவுகள் எனது நெஞ்சை கனக்கச் செய்தது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41426820977352453102012-07-02T03:15:10.398+05:302012-07-02T03:15:10.398+05:30நல்ல நினைவுகள்.நல்ல நினைவுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49080101814104148162012-07-01T18:40:46.116+05:302012-07-01T18:40:46.116+05:30அப்பா உங்கள் நினைவு நாளை உங்களுக்கு அளித்த வாக்கை ...அப்பா உங்கள் நினைவு நாளை உங்களுக்கு அளித்த வாக்கை காப்பாற்றிய மன நிறைவோடு தான் எண்ணுகிறேன். மற்றபடி எந்த சடங்கு சம்பிரதாயமும் நான் செய்வதில்லை. நீங்களும் வெறும் சடங்கு சம்பிரதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.//<br />ஒரு அப்பாவின் கடமைகளையும் அவருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளையும் விளக்கிப்போகும் பதிவு . இறுதியாக தங்களின் இந்த வரிகளை படிக்கும் போது சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91597908359235298662012-07-01T16:48:58.224+05:302012-07-01T16:48:58.224+05:30// நம்முடைய பெருமைக்கு உரியவர்கள் அதற்குத் தகுதி இ...// நம்முடைய பெருமைக்கு உரியவர்கள் அதற்குத் தகுதி இல்லை என்று உணரும் போது வலி அதிகம்//<br /><br />அது மிகவும் தாங்க முடியாத வலி தான். இடி விழுந்ததைப்போல உணர முடிகிறது.<br /><br />=====<br /><br />தங்களின் இந்தப் பதிவிலிருந்து, என்னால் பல விஷயங்களை மிகுந்த ஆச்சர்யத்துடன் உணர முடிகிறது. <br /><br />=====<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com