tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2585630723969218704..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: அதிர்ஷ்டசாலிகள். !G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49004493692084598712013-02-08T19:55:03.622+05:302013-02-08T19:55:03.622+05:30எழுபதுகளில் பிறந்த எங்கள் வரை நீட்டிக்கிறது ஐயா தங...எழுபதுகளில் பிறந்த எங்கள் வரை நீட்டிக்கிறது ஐயா தங்கள் விவரணை. வளரும் சந்ததிகள் பெற்றதும் இழந்ததும் முற்றிலும் தனிப் பட்டியல். இயந்திர மயமாக்கப்பட்ட உலகில் உணர்வுகளுக்கு ஏது மதிப்பு?! பணத்தை துரத்தும் வாழ்வு.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51080983072833746922013-02-07T20:42:41.961+05:302013-02-07T20:42:41.961+05:30
@ssk- நீங்களும் அதிர்ஷ்டசாலி (may be exceptional...<br /> @ssk- நீங்களும் அதிர்ஷ்டசாலி (may be exceptionally.)G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59957667650897232872013-02-07T19:08:41.059+05:302013-02-07T19:08:41.059+05:30நானும் இதெல்லாம் அனுபவித்துள்ளேன் நீங்கள் சொல்லிய ...நானும் இதெல்லாம் அனுபவித்துள்ளேன் நீங்கள் சொல்லிய சில ஆண்டுகள் கழித்தும் ..sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50138711883393410652013-02-07T12:58:23.952+05:302013-02-07T12:58:23.952+05:30எங்கள் புகைப் படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும...எங்கள் புகைப் படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் இருந்தவர் வண்ண மயமான நல்ல எண்ணங்களோடு இருந்தனர் ..<br /><br />வண்ணமயமான மலரும் நினைவுகள்...பாராட்டுக்கள் ஐயா.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23018328761259728372013-02-07T11:33:43.693+05:302013-02-07T11:33:43.693+05:30நீங்கள் சொல்வது உண்மதான் சார், ஆனால் இப்போது பழைய ...நீங்கள் சொல்வது உண்மதான் சார், ஆனால் இப்போது பழைய ஆட்களுக்கும் புதிய சாதனங்கள் அவசிய தேவை ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.<br />நம்மை போல் நம் குழந்தைகள் விளையாட வில்லை என்று சொல்கிறோம், ஆனால் என் குழந்தைகள், என் பேரன் பேத்திகள் எல்லோரும் விளையாடுகிறார்கள். நேரம் ஓவ்வொன்றுக்கும் ஒதுக்கிக் கொண்டு.<br />சில குடும்பங்களில் தான் குழந்தைகளை விளையாட விட மாட்டேன் என்கிறார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61220209751036606032013-02-07T11:17:18.358+05:302013-02-07T11:17:18.358+05:30
@ டாக்டர் கந்தசாமி யார் கேட்டாலும் கேட்காவிட்டால...<br /> @ டாக்டர் கந்தசாமி யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் பீற்றல்கள் தொடரத்தானே செய்கின்றன. <br /><br /> @ திண்டுக்கல் தனபாலன். - நல்லவை என்று தோன்றியவை கூறப் பட்டிருக்கின்றன. <br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்- அவர்கள் பலவற்றையும் மிஸ் செய்கிறார்கள். மிஸ் செய்யாமல் கூடியவரை பார்த்துக் கொள்ளலாமே. <br /> @ ஜீவி. காம்ப்ளிமெண்டுக்கு நன்றி. <br /> @ தி. தமிழ் இளங்கோ. இளமை மீண்டு வருமா? முடுமையே சுகமா.? எனG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20293547750943254102013-02-07T04:37:34.766+05:302013-02-07T04:37:34.766+05:30பீற்றல்கள் அல்ல ஐயா, யாவும் பழம்பெருமையின் தீற்றல...பீற்றல்கள் அல்ல ஐயா, யாவும் பழம்பெருமையின் தீற்றல்கள்! கேட்கக் கேட்க மனதுக்குள் மெலிதாய் பொறாமை எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.... அதே சமயம், அடுத்த தலைமுறையோடு ஒப்பிடுகையில் அல்பமாய் சிறு மனச்சாந்தி கிடைத்துவிடுகிறது.<br /><br />பகிர்ந்த யாவற்றையும் இடைப்பட்ட தலைமுறையினர் உணரத்தலைப்படுவர். இளைய தலைமுறையினரோ கேலி பேசி நம்மைப் பச்சாதாபப்படுத்திவிடுவார்கள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15650609650129392012013-02-06T23:00:15.442+05:302013-02-06T23:00:15.442+05:30அய்யா நானும் உங்கள் கட்சிதான்! 1955 – இல் பிறந்தவன...அய்யா நானும் உங்கள் கட்சிதான்! 1955 – இல் பிறந்தவன். உங்கள் பதிவு, ஆசையே அலைபோலே என்று தொடங்கும் திரைப்படப் பாடலில் வரும் “ இளமை மீண்டும் வருமா? முதுமையே சுகமா? “ என்ற வரிகளை எனக்குள் கேட்க வைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அப்போதைய காலகட்டத்தில் அவரவர் குடும்ப நிலைமை அவரவர்களுக்கு புரிந்து இருந்தது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46975399171890147642013-02-06T21:00:31.826+05:302013-02-06T21:00:31.826+05:30சொல்லியவிதம் nice. சொல்லியவிதம் nice. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2052934391289823902013-02-06T20:07:36.309+05:302013-02-06T20:07:36.309+05:30நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. இக்காலக் கு...நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. இக்காலக் குழந்தைகள் நீங்கள் சொன்ன அனைத்தையும் மிஸ் செய்கிறார்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62473190039285049942013-02-06T19:01:34.948+05:302013-02-06T19:01:34.948+05:30பொற்காலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஐயா...பொற்காலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62910620511400046332013-02-06T18:55:54.944+05:302013-02-06T18:55:54.944+05:30//இந்தப் பெரிசுகளோட பீத்தல்கள்//
இதையெல்லாம் யார்...//இந்தப் பெரிசுகளோட பீத்தல்கள்//<br /><br />இதையெல்லாம் யார் இப்போ காது கொடுத்து கேப்பாங்க?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com