tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2735942552398192478..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நாட்டு நடப்பு G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88937009922540524692016-08-17T15:02:34.776+05:302016-08-17T15:02:34.776+05:30
@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
நானு...<br /> @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் <br /> நானும் உங்களுக்கு இந்த சம்பிரதாய சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10262470281328219382016-08-17T15:00:23.534+05:302016-08-17T15:00:23.534+05:30@ அருள்மொழி வர்மன்
காஷ்மீர் பிரச்சனையில் மதமும் ப...@ அருள்மொழி வர்மன் <br />காஷ்மீர் பிரச்சனையில் மதமும் பெர்ம்பங்கு வகிக்கிறது இந்தியாவின் ஜனத்தொகையில் 15 சதவீதத்துக்கும் மேலாக இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் காஷ்மீர் இந்தியா பாக்கிஸ்தானுக்குமுள்ள பங்காளிச் சண்டை நல்ல ராஜதந்திரமுடன் அணுகவேண்டிய பிரச்சனை இந்தியாவிலும் மதம் தலை விரித்தாடுகிறது ஒவ்வொரு செயலுக்கும் காரணம் உள்ளது பார்ப்போம் என்னதான் நடக்கிறது என்று வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51811763753911588332016-08-17T14:53:50.211+05:302016-08-17T14:53:50.211+05:30
@ தளிர் சுரேஷ்
மக்களின் வாக்கெடுப்பு நடந்து அங...<br /> @ தளிர் சுரேஷ் <br /> மக்களின் வாக்கெடுப்பு நடந்து அங்கும் மாநில அரசு இருக்கிறதே ஒரு வேளை நீங்கள் ப்லெபிசைட் பற்றிக் கூறினால் அது நடக்க பாகிஸ்தானும் இந்தியாவும் 1947க்கு முந்தைய நிலைக்கு வரவேண்டும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71887218934054257582016-08-16T23:32:31.684+05:302016-08-16T23:32:31.684+05:30சுதந்திர தின வாழ்த்துகள்சுதந்திர தின வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82887314768715105802016-08-16T20:37:51.342+05:302016-08-16T20:37:51.342+05:30நல்ல அலசல் ஐயா!
காஷ்மீர் பிரச்சனையில் `மதம்` என்...நல்ல அலசல் ஐயா! <br /><br />காஷ்மீர் பிரச்சனையில் `மதம்` என்பது ஒரு முக்கியக் கருவியாக உள்ளது. அங்குள்ள பெரும்பாலான மக்கள் இந்தியாவுடன் இணைவதை விட பாகிஸ்தானுடன் சேர விரும்புவதாக பல்வேறான செய்திகள் உலாவருகின்றன. இதில் எவ்வளவு உண்மையென்பது தெரியாது!! ஊடகங்கள் என்ன சொல்ல நினைக்கிறார்களோ அதுதான் இங்கு செய்தி, மக்களிடம் போய் சேருகிறது. அங்கு வசிப்போரில் 68% மக்கள் இசுலாமிய மதத்தையும், 28% பேர் இந்து அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42217482276071299282016-08-16T20:00:19.611+05:302016-08-16T20:00:19.611+05:30மக்களின் வாக்கெடுப்பே இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்க...மக்களின் வாக்கெடுப்பே இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் என்று தோன்றுகிறது! விரிவான தகவல்களுடன் நல்லதொரு அலசல்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29822800975534737162016-08-16T12:42:51.714+05:302016-08-16T12:42:51.714+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
பல நாடுகளுக்குப் பயணம் செ...<br /> @ கரந்தை ஜெயக்குமார் <br /> பல நாடுகளுக்குப் பயணம் செய்தே காலம் கழிக்கும் நம் பிரதமர் அயல் நாட்டினரின் அபிமானத்தைப் பெறவில்லை என்றே நினைக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24398409317020490632016-08-16T12:40:30.434+05:302016-08-16T12:40:30.434+05:30
@ டி என் முரளிதரன்
காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வ...<br /> @ டி என் முரளிதரன் <br /> காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண அணிகிய விதம் சரியில்லையோ என்றே தோன்றுகிறது அதிக சலுகைக்கள் கொடுத்தால் இன்னும் வேண்டும் என்று கேட்கும் நிலைக்குப் போய் விட்டார்கள் காஷ்மீரிலும் தேர்தல்கள் நடந்து அரசியல்வாதிகள் பதவிக்கு வந்திருக்கிறார்கள் இவர்களில் பலரும் சந்தர்ப்ப வாதிகளாகவே இருந்து விட்டனர் KASHMIR IS A DELICATE ISSUE வருகைக்கு நன்றி முரளி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10978597037944910482016-08-16T12:34:56.845+05:302016-08-16T12:34:56.845+05:30
@ டாக்டர் கந்தசாமி
தலைவர்களில் மிகவும் தவறாகப்...<br /> @ டாக்டர் கந்தசாமி <br /> தலைவர்களில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் நேரு என்பது என் கருத்து வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34776070313205717842016-08-16T12:32:36.747+05:302016-08-16T12:32:36.747+05:30
@ தி தமிழ் இளங்கோ
இப்படியே போவது நம் நாட்டின் வ...<br /> @ தி தமிழ் இளங்கோ <br />இப்படியே போவது நம் நாட்டின் விதி என்று சொல்லலாமா. விதியை மீறவேண்டும் மதியை உபயோகிக்க வேண்டும் என்று நினைப்பவன் நான் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9920358791347057392016-08-16T12:29:47.132+05:302016-08-16T12:29:47.132+05:30
@ பகவான் ஜி
காஷ்மீரில் ஒரு பொது வாக்கெடுப்பு நி...<br /> @ பகவான் ஜி<br /> காஷ்மீரில் ஒரு பொது வாக்கெடுப்பு நிகழவேண்டும் என்றால் அது பிரிவினையின் போது இருந்த நிலை வரவேண்டும் ஒட்டுமொத்தக் காஷ்மீரிலும் அன்னியர்கள் யாரும் இருக்கக் கூடாது எல்லாத்தரப்புப் படைகளும் விலக வேண்டும் ஆனால் அது இன்றைய நிலையில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது ஐ நாவின் அமைதிப்படை அங்கு இருப்பதும் ஒரு தமாஷ்தான் <br />ராணுவத்தின் கைகளைக் கட்டி தீவிர வாதத்தை அடக்கச் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40963590276770005492016-08-16T12:22:33.252+05:302016-08-16T12:22:33.252+05:30
@ கில்லர்ஜி
வருகைக்கு நன்றி ஜி <br /> @ கில்லர்ஜி<br /> வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58494640301830816192016-08-16T12:21:23.213+05:302016-08-16T12:21:23.213+05:30
@ நெல்லைத் தமிழன்
வருகைக்கும் கருத்துப்பகிர்வு...<br /> @ நெல்லைத் தமிழன் <br /> வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ச்டார் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு என்பது ஐ நா தீர்மானங்களில் ஒன்று. ஆனால் அதற்கு ஒரு CAVEAT இருந்தது பிரிவினையின் போது இருந்த நிலை வரவேண்டும் அது இனி சாத்தியமில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19388094943785999392016-08-16T12:17:39.178+05:302016-08-16T12:17:39.178+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
இனி நல்லதே நடக்கும் என...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br /> இனி நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கையே துணை. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29167608620797934202016-08-16T12:16:05.129+05:302016-08-16T12:16:05.129+05:30
@ வெங்கட் நாகராஜ்
பணம் பாயாத இடமே இல்லையோ என்ற...<br /> @ வெங்கட் நாகராஜ் <br /> பணம் பாயாத இடமே இல்லையோ என்று தோன்றுகிறது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13075934192670740072016-08-16T12:14:30.638+05:302016-08-16T12:14:30.638+05:30
@ புலவர் இராமாநுசம்
வருகைக்கும் கருத்தேற்புக்...<br /> @ புலவர் இராமாநுசம் <br /> வருகைக்கும் கருத்தேற்புக்கும் நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58399880075053057372016-08-16T12:13:14.670+05:302016-08-16T12:13:14.670+05:30
@ துரை செல்வராஜு
வருகைக்கும் கருத்துப்பதிவுக்க...<br /> @ துரை செல்வராஜு <br /> வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3850567209643411122016-08-16T12:12:01.896+05:302016-08-16T12:12:01.896+05:30
@ கீதா சாம்பசிவம்
வல்லபாய் படேல் பிற அரசுகள் இந...<br /> @ கீதா சாம்பசிவம் <br />வல்லபாய் படேல் பிற அரசுகள் இந்தியாவுடன் இணைய வழிவகுத்தவர் என்று படித்திருக்கிறேன் காஷ்மீர்....?நல்லவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் நேரு அதில் முக்கியமானவர். வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63125586788806865182016-08-16T12:08:42.537+05:302016-08-16T12:08:42.537+05:30
@ ஸ்ரீராம்
பாராட்டுக்கு நன்றி ஸ்ரீ
<br /> @ ஸ்ரீராம் <br /> பாராட்டுக்கு நன்றி ஸ்ரீ <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-956454261901103312016-08-16T07:12:57.787+05:302016-08-16T07:12:57.787+05:30சுதந்திரம் அடைந்து இத்துனை ஆண்டுகள் ஆகியும் நிம்மத...சுதந்திரம் அடைந்து இத்துனை ஆண்டுகள் ஆகியும் நிம்மதி இல்லையே<br />தீர்வு இல்லையே<br />வருத்தம்தான் மிஞ்சுகிறது<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71577574191238585982016-08-15T18:53:04.117+05:302016-08-15T18:53:04.117+05:30காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கியும் இத்தனை ஆண்டுக...காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கியும் இத்தனை ஆண்டுகாலம் பயன் ஒன்றும் இல்லை. அதனால் எந்தவிதமான சுமுகமான சூழலும் உண்டாகவில்லையே.பாகிஸ்தானுடன் சேர்ந்தால் நிச்சயமாக இந்தியாவில் உள்ளதைப் போல சுதந்திரமாக இருக்க முடியாது.இங்கு கிடைக்கும் உரிமைகளும் சலுகைகளும் அங்கு கிடைக்க வாய்ப்பே இல்லை. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8106514429630791462016-08-15T18:48:55.984+05:302016-08-15T18:48:55.984+05:30காஷ்மீரைத் தன் சுயநலத்திற்காக நேரு இந்தியாவுடன் இண...காஷ்மீரைத் தன் சுயநலத்திற்காக நேரு இந்தியாவுடன் இணைத்தார். ஏனெனில் அவர் காஷ்மீரத்திலிருந்து இந்தியாவிற்கு குடியேறியவர்களின் வம்சவளி ஆவார். காஷ்மீரை இந்தியாவுடன் சேர்க்காவிட்டால் அவருக்கு இந்திய பிரதமர் ஆவதற்கு தார்மீக உரிமை இல்லாது போயிருக்கும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22950729397337805802016-08-15T17:51:07.639+05:302016-08-15T17:51:07.639+05:30காஷ்மீர் பிரச்சினை பற்றி பலரும் பேசத் தயங்கும் இந்...காஷ்மீர் பிரச்சினை பற்றி பலரும் பேசத் தயங்கும் இந்தநாளில் தங்களது வெளிப்படையான கருத்து பாராட்டுதலுக்கு உரியது. <br /> <br />// பிரதமர் மோடியின் ஆட்சி எப்படி இருந்தாலும் அவரைப் பற்றிய ஒரு perception இருக்கிறது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் கொள்கைகளுக்கு குந்தகம் விளையக் கூடாது என்று எண்ணுகிறார்//<br /><br />என்ற உங்களது கருத்து நாட்டின் உண்மையான நிலைமையை விளக்குகிறது. எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52374630357681020092016-08-15T17:46:57.612+05:302016-08-15T17:46:57.612+05:30காஷ்மீர் தலைவலி தீர ஒரே வழி ,பொது வாக்கெடுப்பு !இந...காஷ்மீர் தலைவலி தீர ஒரே வழி ,பொது வாக்கெடுப்பு !இந்தியாவுடன் சேர்ந்து இருக்க விருப்பமா ,பாகிஸ்தானுடன் சேர விருப்பமா அல்லது தனி நாடாக விருப்பமா என்று சர்வதேச கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்தி அதன் படி பிரச்சினையைத் தீர்க்கமுடியும்!ஆனால் இது நடக்குமாவென்று தெரியவில்லை ! <br />ஜெரோம் ஷர்மிளா போராட்டம் சரியானதுதான் !ராணுவம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் செயல் பட வேண்டும் !<br />தமிழகத்தில் சாதிப் Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61857183742164879532016-08-15T17:45:12.855+05:302016-08-15T17:45:12.855+05:30OK from MobileOK from MobileKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com