tag:blogger.com,1999:blog-8449807431956423489.post277480788931903151..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: இப்படியும் இருக்கலாமோ..?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81118179435650706532013-03-04T11:42:08.292+05:302013-03-04T11:42:08.292+05:30கதையை வாசிக்க எப்போதோ அழைத்தீர்கள் நேர நெருக்கட...கதையை வாசிக்க எப்போதோ அழைத்தீர்கள் நேர நெருக்கடிகாரணமாக தாமதமாகிவிட்டது அதற்கு மன்னிக்கவும்..<br /><br />ஆணின் ஆசை வார்த்தையில் பெண் மயங்குவது இயல்பு ஆனால் சொந்தபுத்தி ஒன்று இருந்தால் இந்தவிபரீதம் இல்லை..கதாநாயகியின் நிலமை பரிதாபமாகவும் இருக்கிறது சற்றே கடுப்பாகவும் இருக்கிறது..ஆனால் அபலைகள் பலரின் எதார்த்த நிலை இதுதான் அதை அழகிய சிறுகதையாகக்கொண்டுபோயிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-250236281910694932013-02-27T11:50:53.525+05:302013-02-27T11:50:53.525+05:30
@ அப்பாதுரை
/சாமர்த்தியமான பெண்.she knew what s...<br /> @ அப்பாதுரை<br /> /சாமர்த்தியமான பெண்.she knew what she wanted. சில அபலைகளுக்கு இவள் மேல்/ இந்த மாதிரி பெண்கள்சட்டத்தை அவர்களுக்குச் சாதக மாக பயன் படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. /இதையோ இதைப் போலவோ முன்பே எழுதி இருக்கிறீர்கள் என்ற எண்ணம் அடிக்கடி ஏற்பட்டது/ ஒரு வேளை இதையே ஒன்றுக்கும் மேற்பட்டு படித்தீர்களோ என்னவோ. சான்ஸே இல்லை. அண்மைக் கால நிகழ்வுகளின் பாதிப்பே இக்கதை. வருகைக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21343528110832350282013-02-27T01:13:51.379+05:302013-02-27T01:13:51.379+05:30தப்பு சரி என்று moral judgment செய்ய முடியவில்லை. ...தப்பு சரி என்று moral judgment செய்ய முடியவில்லை. சாமர்த்தியமான பெண். she knew what she wanted. சில அபலைகளுக்கு இவள் மேல்.<br /><br />(இதையோ இதைப்போலவோ முன்பே எழுதியிருக்கிறீர்கள் என்ற எண்ணம் அடிக்கடி ஏற்பட்டது.)<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29440720443873271642013-02-26T08:27:33.662+05:302013-02-26T08:27:33.662+05:30
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்.
உங்கள் வருகைக்கும் கருத்து...<br /> @ உமேஷ் ஸ்ரீநிவாசன்.<br /> உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56552311521331428792013-02-26T08:26:22.399+05:302013-02-26T08:26:22.399+05:30
@ மாலி-
உங்கள் பின்னூட்டம் பல சிந்தனைகளைக் கிள...<br /> @ மாலி- <br /> உங்கள் பின்னூட்டம் பல சிந்தனைகளைக் கிளறுகிறது. தாமரை இலைத் தண்ணீர் போல் வாழ்வது ஒருவிதத்தில் நல்லதுதான். ஆனால் சுற்றி நடக்கும் சம்பவங்கள் எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பது சீரணிக்க சற்றுக் கடினமாக இருக்கிறது.எனக்கும் சில விஷயங்களில் பொருள் புரியாமல் அறியாமை இருளுக்குள் இருப்பதே சுகம் என்றும் எழுதி இருக்கிறேன். நம் அபிப்பிராயங்களால் இந்த உலகத்தை மாற்றி விட முடியாதுதான்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18645964743010066862013-02-25T13:08:08.346+05:302013-02-25T13:08:08.346+05:30சந்தர்ப்பம் கிடைக்கும்வரை எல்லா ஆண்களும் நல்லவர்கள...சந்தர்ப்பம் கிடைக்கும்வரை எல்லா ஆண்களும் நல்லவர்களே....100 % உண்மை ஐயா. Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25745325362973967202013-02-24T20:41:09.731+05:302013-02-24T20:41:09.731+05:30Psychology யில் "Arrived Cases" என்று கூ...Psychology யில் "Arrived Cases" என்று கூறுவார்கள். நான் கிட்ட தட்ட அந்த நிலையில் இருக்கிறேன். எனக்கு பேச/கேட்க/பார்க்க இனி ஏதும் இல்லை என்ற நிலை தான்... Only striving to 'accept' things/ status/ affairs as they are... Despite extremely provocative turn of events- day in/ day out. [Thulya nindha stutir mouni-santhushto aena kena chith (Bhagvad Gita:12-19)]<br />போதுவாகவே, "V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45457631736096842952013-02-24T06:53:16.082+05:302013-02-24T06:53:16.082+05:30கற்பனை என்றாலும் மனம் கலங்குகிறதுகற்பனை என்றாலும் மனம் கலங்குகிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39896423230932506172013-02-23T18:42:46.353+05:302013-02-23T18:42:46.353+05:30
வணக்கம்
உள்ளம் தெளிய உரைத்த கதைபடித்தேன்
அள்ளும்...<br />வணக்கம்<br /><br />உள்ளம் தெளிய உரைத்த கதைபடித்தேன்<br />அள்ளும் உணா்வை அணைத்து!<br /><br />கவிஞா் கி.பாரதிதாசன்<br />பிரான்சுhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2611166305434112832013-02-23T18:42:11.428+05:302013-02-23T18:42:11.428+05:30
வணக்கம்
உள்ளம் தெளிய உரைத்த கதைபடித்தேன்
அள்ளும்...<br />வணக்கம்<br /><br />உள்ளம் தெளிய உரைத்த கதைபடித்தேன்<br />அள்ளும் உணா்வை அணைத்து!<br /><br />கவிஞா் கி.பாரதிதாசன்<br />பிரான்சுhttp://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26076504321035301542013-02-22T17:50:07.628+05:302013-02-22T17:50:07.628+05:30
@ கீதா சாம்பசிவம். கதைக்கான காரணங்களை விளக்கி இர...<br /> @ கீதா சாம்பசிவம். கதைக்கான காரணங்களை விளக்கி இருக்கிறேன். இவளுக்கு மனம் ஒன்றியதால்தான் அவ்வளவு நாட்கள் அங்கிருந்திருக்கிறாள். கதையில் கூறப்பட்டதுபோல் இன்பம் கொடுப்பவர் இன்பம் பெறவும் செய்கிறார். இன்பம் பெறமுடியாமல் வக்கிர செயல்களுக்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தால் வெளியேறுகிறாள்.கடைசியில் கதைக்கான காரணம் எழுதி இருக்கிறேன். வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி. அடிக்கடி வருவீர்கள் என்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7668291253276622362013-02-22T17:41:38.674+05:302013-02-22T17:41:38.674+05:30
@ காஷ்யபன் சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும...<br /> @ காஷ்யபன் சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி./your story is not fiction.It is very much real/ஐயா இதை நான் பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன் பத்திரிக்கை ஒன்றில் ஒரு பெண் ஈழப் போராளி எப்படி விபசாரத்துக்குத் தள்ளப் பட்டாள் என்று கூறியிருந்ததைப் படிக்க நேர்ந்தது.சில கருத்துக்களை கட்டுரை வடிவில் எழுதினால் எடுத்துக் கொள்ளப்படும் விதமும் கதையாக எழுதினால் எடுத்துக் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26305996073013968572013-02-22T17:21:29.493+05:302013-02-22T17:21:29.493+05:30
@ மலர் easy editorial calendar
இந்தக் கதையின் ந...<br /> @ மலர் easy editorial calendar<br /> இந்தக் கதையின் நாயகி அபலைபோல் தோன்றுவது,இவள் பெண் என்பதாலா.? வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34117773293293573402013-02-22T17:05:33.795+05:302013-02-22T17:05:33.795+05:30
@ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி,
/அதனால் பெண்மீத...<br /> @ ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி,<br />/அதனால் பெண்மீது கோபம் வரவில்லை. இரக்கம்தான் வருகிறது/ அந்த தைரியத்தில்தானே (”பேயும் இரங்கும்”) இவள் திரும்பிவந்து வஞ்சிக்கப் பட்டவள் என்று கூறி நீதிமன்றம் வரை போகமுடிந்தது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81565838513559657022013-02-22T16:59:52.850+05:302013-02-22T16:59:52.850+05:30
@ டாக்டர் கந்தசாமி--
இந்தப் பெண் அபலையாகவா சி...<br /> @ டாக்டர் கந்தசாமி--<br /> இந்தப் பெண் அபலையாகவா சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்.? வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21303635573175239412013-02-22T16:57:47.859+05:302013-02-22T16:57:47.859+05:30
@ திண்டுக்கல் தனபாலன்.--
இது சிறுகதையாய்த்தான...<br /> @ திண்டுக்கல் தனபாலன்.--<br /> இது சிறுகதையாய்த்தானே இருக்கிறது<br /> வருகைக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8905893788523249542013-02-22T15:12:45.306+05:302013-02-22T15:12:45.306+05:30பெண் வளைந்து கொடுப்பதாலேயே ஆண் தவறு செய்கிறான் எனச...பெண் வளைந்து கொடுப்பதாலேயே ஆண் தவறு செய்கிறான் எனச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அந்தப்பெண் எப்போது காதலன் வரவில்லையோ அப்போதே உடனடியாக வெளியேறி இருக்கவேண்டும். மனக்கட்டுப்பாடு இல்லை. ஆனால் இத்தனைக்கும் பிறகு தான் வஞ்சிக்கப்பட்டவள் என எப்படி அவளால் சொல்ல முடிந்தது எனப் புரியவில்லை! :((((( <br /><br />ஆனால் பல பெண்கள் விபசாரத்தில் இறங்கியதற்குக் காரணமே காதலும், வீட்டை விட்டு ஓடிப்போனதும், காதலன் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52174768110667355582013-02-22T15:08:14.202+05:302013-02-22T15:08:14.202+05:30G.M.B.sir ! It is exactly what haappened in suryan...G.M.B.sir ! It is exactly what haappened in suryaneelly case of Idukku dist.of Kerala! A Bus conductor eloped with a sixteen year old girl and sold her in a brothel! for forty days she was kept and presented to big wigs,govt.fficers,and politicians on demand! one of the politician is the present dy.chairman of rajya sabaha p.j.kurien ! in a case filed with ,the court released all the accused1 On kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-464699892563181712013-02-22T09:21:06.114+05:302013-02-22T09:21:06.114+05:30இப்படி பட்ட அபலை பெண்களுக்கு என்று தான் ஒரு நல்ல வ...இப்படி பட்ட அபலை பெண்களுக்கு என்று தான் ஒரு நல்ல விடிவு காலம் வருமோ!!!சிறுகதை நல்லா இருக்கு.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....<br /><br />நன்றி,<br />மலர்<br />http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87265514920125886902013-02-21T20:14:55.935+05:302013-02-21T20:14:55.935+05:30அட ராமா! கற்பனையா இது?
மலரினும் மெலியது காமம்!அ...அட ராமா! கற்பனையா இது?<br /> மலரினும் மெலியது காமம்!அதனினும் மெலியது காதல்!காதலினும் மெலியது பெண்மை! அவள் என்ன செய்வாள் பாவம்!ஆணின் நூறு சதவீத தப்போ,அல்லது பெண்ணின் நூறு சதவீத தப்போ, அல்லது இருவரின் ஐம்பது,ஐம்பது சதவீத தப்போ..எதுவாயினும் சேதம் பெண்மைக்குத் தான்! அதனால் பெண் மீது கோபம் வரவில்லை!இரக்கம் தான் வருகிறது...<br /> ஆண் என்றால், புறம்,வலிமை என்றும்.பெண் என்றால் அகம், மென்மை என்று ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37376737252675467412013-02-21T17:45:21.376+05:302013-02-21T17:45:21.376+05:30அபலைப் பெண்கள் என்றுதான் மீள்வார்களோ?அபலைப் பெண்கள் என்றுதான் மீள்வார்களோ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24430464816852958722013-02-21T17:16:21.667+05:302013-02-21T17:16:21.667+05:30ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து : இப்படியும் இருக்கல...ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து : இப்படியும் இருக்கலாமோ...?<br /><br />இது சிறுகதையாகவே இருக்கலாமே...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com