tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3022296204720955555..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சென்னையின் விற்பனைப் பெண்,(வாஷிங்டன் போஸ்ட் கண்மூலம் ) G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21528863596253143772012-11-06T11:42:43.722+05:302012-11-06T11:42:43.722+05:30
@ எஸ். சுரேஷ்,
@ தி. தமிழ் இளங்கோ,
@ சுந்தர்ஜி...<br /> @ எஸ். சுரேஷ்,<br /> @ தி. தமிழ் இளங்கோ,<br /> @ சுந்தர்ஜி,<br /> @ ஜீவி,<br /> @ மோகன்ஜி,<br /> @ மாதங்கி மாலி,<br /> @ ஆதிரா.<br /> வலைக்கு வந்து பதிவுக்கு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.இப்பதிவு குறித்து தன்னிலை விளக்கமாக ஒரு பதிவு வெளியிட்டுள்ளேன். மற்றபடி கருத்து ஏதுமில்லை. மீண்டும் நன்றி. <br /> <br /> G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3335419541442210582012-11-05T18:41:05.633+05:302012-11-05T18:41:05.633+05:30 இந்தியாவின் அகத்தே கலைவாணி மாதிரியான அணிகலன்கள் எ... இந்தியாவின் அகத்தே கலைவாணி மாதிரியான அணிகலன்கள் எவ்வளவு எவ்வளவோ காணலாம். அவர்கள் முன் என் ஆணவம் அழிக்கப் பெற்று துரும்பு போல் உணர்கிறேன். பணிவுடன் தலை சாய்க்கிறேன். //<br /><br />சத்திய வாக்கு. எல்லோர்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்.. <br /><br />உங்கள் பணிவுக்குத் தலைவணங்குகிறேன் ஐயா.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20508371178986481082012-11-04T10:56:59.078+05:302012-11-04T10:56:59.078+05:30I've read the story in an email... It was in e...I've read the story in an email... It was in english... The tamil translation has come out real good.<br />The best mantra for running a successful bookstore is the "sales-people" in it. But it's so difficult to get knowledgeable sales people. Not just in bookstore- but any store. Kalaivani was an exception... an amazing one at that! Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43102683848207951042012-11-04T08:37:51.124+05:302012-11-04T08:37:51.124+05:30ஆழமாய் சிந்திக்க வைத்த பதிவு சார்! இந்தக் கலைவாணி ...ஆழமாய் சிந்திக்க வைத்த பதிவு சார்! இந்தக் கலைவாணி பற்றி அல்லது இந்த பதிவை முன்னமே வெளியிட்டீர்களோ? பரிச்சயமாய் அல்லவோ காண்கிறது? அண்மையில் பெங்களூர் வந்திருந்தேன்.. உங்களை நினைத்துக் கொண்டேன்.. உங்கள் தொடர்பு எண் ஏதும் என்னிடம் இல்லாததால் ஏதும் செய்ய இயலவில்லை. நலம் தானே?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31299145072635277672012-11-03T13:23:03.854+05:302012-11-03T13:23:03.854+05:30பதிவின் விவரங்களைச் சொல்லி இன்னும் விவரமாக இந்தப் ...பதிவின் விவரங்களைச் சொல்லி இன்னும் விவரமாக இந்தப் பதிவை எடுத்தாண்டிருக்கலாம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22287996728915638412012-11-02T20:40:12.363+05:302012-11-02T20:40:12.363+05:30கலைவாணி போன்ற அருமையான மாணிக்கங்கள் கற்குவியல்களுக...கலைவாணி போன்ற அருமையான மாணிக்கங்கள் கற்குவியல்களுக்கு நடுவே கிடக்க நேர்ந்தாலும், விஸ்வநாத் போன்றோரின் கண்களில் பட்டே தீருவார்கள். பட்டை தீட்டப் பெறுவார்கள்.<br /><br />புத்தகக் கடைகளுடனான என் அனுபவத்தில் நான் மிகவும் நம்பிச் செல்வது அங்கே பணிபுரியும் ஊழியர்களை நம்பித்தான். பல அரிய பொக்கிஷங்களுடன் தினமும் வாழ்பவர்கள்.<br /><br />சிலாகிக்கப்பட வேண்டிய இடுகையும், மொழிபெயர்ப்பும். சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49766937580544873712012-11-02T19:37:55.526+05:302012-11-02T19:37:55.526+05:30தமிழில் என். சிவராமன் எழுதி இந்து பப்ளிகேஷன்ஸ் பிர...தமிழில் என். சிவராமன் எழுதி இந்து பப்ளிகேஷன்ஸ் பிரசுரித்த <br />தத்துவ போதா என்ற புத்தகம் பற்றி கலைவாணி சொல்ல உங்கள் பதிவின் வழியாக தெரிந்து கொண்டேன். வாங்கி படிக்கிறேன். நன்றி!<br /><br />// இந்தியாவின் அகத்தே கலைவாணி மாதிரியான அணிகலன்கள் எவ்வளவு எவ்வளவோ காணலாம். அவர்கள் முன் என் ஆணவம் அழிக்கப் பெற்று துரும்பு போல் உணர்கிறேன். பணிவுடன் தலை சாய்க்கிறேன். //<br /><br />உங்கள் பெருந்தன்மைக்கு தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77326786772776001332012-11-02T19:12:21.767+05:302012-11-02T19:12:21.767+05:30ஆளைப் பார்த்து எதையும் முடிவு செய்யக்கூடாது என்பதை...ஆளைப் பார்த்து எதையும் முடிவு செய்யக்கூடாது என்பதை உணர்த்துகிறது உங்கள் பதிவு! ஓரு ஏழை பெண்ணுக்கு உதவிய உங்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com