tag:blogger.com,1999:blog-8449807431956423489.post326503324711027148..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எது கல்வி. மறுபக்கம்.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22897265267163482742010-12-24T15:43:39.263+05:302010-12-24T15:43:39.263+05:30இன்று கல்வி ஒருவனின் பொருளாதரத்தை ஆட்டிபடைக்க கூடி...இன்று கல்வி ஒருவனின் பொருளாதரத்தை ஆட்டிபடைக்க கூடியதாக இருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் இல்லை. ஆனால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க யாருக்கும் துணிவும் இல்லை. சமச்சீர் கல்வி எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு இங்கு இலவசக் கல்வியும் அவசியம். கல்வியை இலவசம் ஆக்க முடியுமா என்பது அனைவருக்கும் எழக்கூடிய கேள்வியே. எல்லாம் சாத்தியாமே, சுலபம் இல்லை எனினும். தனியார் பள்ளிகளை நம்பாமால் அரசுப் பள்ளிகளை நம்பி Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15545259988288638612010-12-24T11:02:09.596+05:302010-12-24T11:02:09.596+05:30அன்பு சுந்தர்ஜி,உங்கள் பதிவில் நான் எழுதிய சில வரி...அன்பு சுந்தர்ஜி,உங்கள் பதிவில் நான் எழுதிய சில வரிகளுக்கு உங்கள் ம்றுமொழியால் நான் சிறிது வேதனைப்பட்டது உண்மை. வலைப்பூவில் பதிவுகள் என்ற என் கட்டுரைக்கு நீங்கள் எழுதிய வரிகளை மீண்டும் ஒரு முறை படியுங்கள். கூடவே திரு. அப்பாதுரையின் கருத்துகளையும் படியுங்கள்’எழுத்தின் வெளிப்பாடு பலசமயம் பலவித புரிதல்களை ஏற்படுத்தக்கூடியதால், படிப்பவரும் திறந்த மனத்தோடு அடிப்படை நம்பிக்கையோடு படித்தால், இணையத்தில்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7673581075280522282010-12-23T21:00:07.303+05:302010-12-23T21:00:07.303+05:30உங்கள் கட்டுரை அபாரமான தளங்களுக்கு விரிகிறது பாலு ...உங்கள் கட்டுரை அபாரமான தளங்களுக்கு விரிகிறது பாலு சார்.<br /><br />உங்களில் என்னைக் காண நான் கொடுத்து வைத்தவன்.<br /><br />கல்வி கற்பிக்கப்படுவதில் ஏது தவறு? நூறு சதம் என்பது வேறுவகையான இலக்குகளைத்தான் நிணயிக்கிறது.<br /><br />அப்பனுக்கு வேலை செய்யும் நோக்கத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவ்ட்டு குடிக்கவும் வீட்டுக்கு இலவச அரிசி, தொலைக்காட்சி என்று பிள்ளைகள் வீட்டுக்குள் நுழைந்தால் படிப்பைத் தொடர சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com