tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3434404868721738534..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: வறுமைக் கோடும் புள்ளி விவரங்களும்....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14675628914090942452014-07-28T16:39:25.161+05:302014-07-28T16:39:25.161+05:30
@ அப்பாதுரை
வழக்கில் இருக்கும் கணக்குக்கும் நான...<br /> @ அப்பாதுரை<br /> வழக்கில் இருக்கும் கணக்குக்கும் நான் போட்ட கணக்குக்குமே பலவித புரிதல்கள் இருக்கும்போது யூ.என். சொல்லும் விதத்தில் கணக்குப் போட்டால் அநேகமாக எல்லோருமே வறுமைக் கோட்டின் மேலே இருப்பவர்கள் தான் என்றாகி விடும் ..! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38351657541491487962014-07-28T16:35:39.799+05:302014-07-28T16:35:39.799+05:30
@ டி.பி.ஆர் ஜோசப்
வங்கி ஊழியத்தில் இருந்த உங்க...<br /> @ டி.பி.ஆர் ஜோசப் <br /> வங்கி ஊழியத்தில் இருந்த உங்கள் பொருளாதார அறிவு சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் வங்கி நிர்வாகிகளுக்கு அனுபவம் அதிகம் இருக்கும் அல்லவா. ஒரு அடிப்படைக் கணக்கு வேண்டும் அது சரியாக இருக்கும் என்ற எண்ணமும் அது தோற்றுவிக்க வேண்டும்.. நாளொன்றுக்கு ரூ. 32/- என்னும் கண்க்கு குறைந்த பட்சத்தேவைகளையாவது பூர்த்தி செய்கிறதா எனும் கேள்விகேட்டதின்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73334147861742001832014-07-28T16:28:34.568+05:302014-07-28T16:28:34.568+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
எல்லோரும் உடன்படும் விதத...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br /> எல்லோரும் உடன்படும் விதத்தில் இதை நிர்ணயம் செய்வது மிகவும் கடினம் என்று தோன்றுகிறது. வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35255327593945311632014-07-28T16:26:20.053+05:302014-07-28T16:26:20.053+05:30
@ கீத மஞ்சரி
சில விஷயங்களைப் புரிந்து கொள்ள முயல...<br /> @ கீத மஞ்சரி<br />சில விஷயங்களைப் புரிந்து கொள்ள முயல்வதின் பாதிப்பே இப்பதிவு. நான் அறிந்தவரையில் அவரவர் வாழ்க்கை முறையை வைத்தே மற்றவரையும் அணுக முயற்சி செய்பவர்களே அதிகம். சம்பாதிக்கும் பணத்தைக் குடித்தே அழிப்பவர்கள் எல்லா நிலையிலும் இருக்கிறார்கள் என்பது என்கணிப்பு.வருகைக்கு நன்றி மேடம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84855701835595473382014-07-28T16:21:54.188+05:302014-07-28T16:21:54.188+05:30
@ டாக்டர் கந்தசாமி.
ஐயா வறுமைக்கோடு தமிழக மக்கள...<br /> @ டாக்டர் கந்தசாமி. <br />ஐயா வறுமைக்கோடு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல. அகில இந்தியாவுக்கும் சேர்த்தே நிர்ணயிக்கப் படுகிறது. thanks to ammaa தமிழகத்தில் வறுமை என்பதே காணாமல் போய் விட்டது.....?சுய உணர்வு இல்லாமல் பெரும்பாலோர் மிதக்கிறார்களே. வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26343943763089580712014-07-28T16:17:33.624+05:302014-07-28T16:17:33.624+05:30
@ ஜீவி
உங்களுடைய இந்த அணுகல் பிடித்திருக்கிறது...<br /> @ ஜீவி <br /> உங்களுடைய இந்த அணுகல் பிடித்திருக்கிறது. உணவுக்குச் செலவிடுவதைவிட கேளிக்கைகளுக்குச் செலவிடுபவர்கள் மிகையாக இருப்பது அவலம்தான் அரசின் பல நல்ல நலத்திட்டங்கள் யாருக்காக வகுக்கப் பட்டதோ அவருக்குக் கிடைககாமல் நடுவில் இடைத் தரகர்கள் கைப் போய் சேருவது இன்னும் அவலம் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70921382974691241242014-07-28T16:05:45.186+05:302014-07-28T16:05:45.186+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
வீட்டு நிர்வாகமே சாதாரண ...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br /> வீட்டு நிர்வாகமே சாதாரண விஷயம் இல்லாதபோது நாட்டு நிர்வாகம்....? வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72225926475477269452014-07-28T16:03:38.200+05:302014-07-28T16:03:38.200+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
ஐயா, வறுமைக் கோட்டுக்கு யார...<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br />ஐயா, வறுமைக் கோட்டுக்கு யார் யாரோ என்ன என்னவோ அர்த்தங்கள் கற்பிக்கலாம் ஆனால் அதைப் புரிந்துகொள்ள வாழ்ந்து பார்க்க வேண்டும் என்றில்லை ஒரு புரிதல் இருந்தாலே( empathy) போதும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91627317139383497082014-07-28T16:00:08.287+05:302014-07-28T16:00:08.287+05:30
@ ஸ்ரீராம்
வறுமைக் கோடு என்பது ஒரு குறியீடு. அரச...<br /> @ ஸ்ரீராம்<br />வறுமைக் கோடு என்பது ஒரு குறியீடு. அரசின் வருமானம் செலவு செய்யும்போது பல நலத்திட்டங்கள் பரிசீலிக்கப் படுகின்றன. அதில் அடிமட்டத்தில் இருப்பவர் யார் என்று தெரிந்தால் நலத்திட்டங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் வகையில் திட்டமிடப் படலாம்.திரு.டி.பி.ஆர் சொல்லியிருப்பது போல் இந்த வறுமைக்கோடு ஏறத்தாழ லக்ஷ்மண்ரேகா போலத்தான் இருந்தாலும் எதற்கும் ஒரு அடிப்படை தேவை இல்லையா. அதற்குத்தான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53575274453902895072014-07-28T15:48:26.574+05:302014-07-28T15:48:26.574+05:30
@ வெங்கட் நாகராஜ்
வறுமை கோட்டை நிர்ணயிக்க தினசர...<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> வறுமை கோட்டை நிர்ணயிக்க தினசரி விலைகள் கணக்கெடுக்கப் படுவதில்லை.ஒரு base வருடத்திய விலைகள்தான் கணக்கிலெடுக்கப் படுகின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60672633900881066712014-07-28T15:43:14.213+05:302014-07-28T15:43:14.213+05:30
@ கீதா சாம்பசிவம்
நடை முறை விலைவாசி சரியாகத் த...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> நடை முறை விலைவாசி சரியாகத் தெரியாமல் இருக்கலாம். என் கணக்கும் பதிவும் ஒருவர் சுக ஜீவிதம் நடத்த எவ்வளவு பணம் வேண்டும் என்பது பற்றியல்ல. தயவு செய்து ஜீவி மற்றும் டாக்டர் கந்தசாமி அவர்களது பின்னூட்டங்களைப் பாருங்கள். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11505580278695026412014-07-28T15:38:05.959+05:302014-07-28T15:38:05.959+05:30
@ துரை செல்வராஜு
வளைகுடாப் பகுதியில் வாழ்பவர்கள...<br /> @ துரை செல்வராஜு<br /> வளைகுடாப் பகுதியில் வாழ்பவர்களுக்கு வறுமைக் கோட்டைப் பறி தெரிந்திருக்க நியாயமில்லை. அங்கு இட்டி அனுப்பும் பணத்துக்கு இந்தைய அரசு டாக்ஸ் ஏதும் விதிப்பதில்லை என்று நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57290494889385948222014-07-28T10:18:39.964+05:302014-07-28T10:18:39.964+05:30வறுமைக் கோட்டுக்கு மேலே என்றால் வயிறார சாப்பிடுவது...வறுமைக் கோட்டுக்கு மேலே என்றால் வயிறார சாப்பிடுவது என்றாகாது. நீங்கள் குறிப்பிட்ட கணக்கு கூட வறுமைக் கோட்டுக்கு ரொம்ப வடக்கே.<br /><br />தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தேவையான அடிப்படை வசதியின்மை என்று வறுமையை வர்ணிக்கிறது யுஎன். ஒரு நாளைக்கு ஒரு வேளை விடுங்கள் மூன்று நாளைக்கு ஒரு வேளை சாப்பிட்டால் உயிர் வாழ முடியும் என்கிறது WHO.<br /><br />உயிர் வாழ மூன்று நாளைக்கு ஒரு வேளை சாப்பிட்டால் அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79175080228964882032014-07-28T08:59:14.509+05:302014-07-28T08:59:14.509+05:30வறுமைக் கோடு என்ன என்பதை உண்மையிலேயே வறுமையில் உள்...வறுமைக் கோடு என்ன என்பதை உண்மையிலேயே வறுமையில் உள்ளவர்களால்தான் தீர்மானிக்க முடியும். அதாவது குடிசை வீடுகளில் வசிக்கும் ஒரு தினக் கூலி ஈட்டுபவருடைய அன்றாட தேவை என்ன என்பதை வைத்துத்தான் இதை முடிவு செய்கின்றனர். நம்மைப் போன்ற நடுத்தர மக்களால் அதாவது நிரந்தர மாத வருமானம் உடையவர்களால் அனுமானிக்க முடியாது. மளிகைக் கடைகளில் எந்த ஒரு பொருளையுமே கிலோ கணக்கில் அவர்கள் வாங்குவதில்லை. ஐம்பது, நூறு அல்லது டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1876458375225586912014-07-28T07:27:49.318+05:302014-07-28T07:27:49.318+05:30வறுமைக்கோடு என்பது தற்போது சரியாக வரையறுக்கப்படவில...வறுமைக்கோடு என்பது தற்போது சரியாக வரையறுக்கப்படவில்லை என்பதே உண்மை. அதையே அடிப்படையாக வைத்து மென்மேலும் புள்ளிவிவரங்கள் சேகரித்து நம்மை திசைதிருப்பிவிடுகிறார்கள் அரசியல்வாதிகள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79755057988369346252014-07-28T06:56:36.205+05:302014-07-28T06:56:36.205+05:30ஒருவருக்கு ஒருநாளைக்கு 32 ரூபாய் கிடைத்தாலே வறுமைக...ஒருவருக்கு ஒருநாளைக்கு 32 ரூபாய் கிடைத்தாலே வறுமைக்கோட்டுக்கு மேலே போய்விடுகிறானா? என்ன கொடுமை இது? வறுமைக்கோட்டை வரையறுத்தவர்களே அதைப்பற்றிக் கவலைப்படாதபோது, மனம் தாளாமல் கணக்குப் போட்டுப் பார்க்கும் உங்கள் இளகியமனத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது. <br /><br />சம்பாதிக்கும் காசை குடித்தே அழிப்பவர்கள் எந்த வகையில் வருவார்களோ தெரியவில்லை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42298509495961216402014-07-28T05:45:25.251+05:302014-07-28T05:45:25.251+05:30என் கணக்கைப் பாருங்கள்.அம்மா உணவகத்தில் காலையில் 4...என் கணக்கைப் பாருங்கள்.அம்மா உணவகத்தில் காலையில் 4 இட்லி மாலையில் 4 இட்லி மொத்தம் 8 ரூபாய். மதிய சாப்பாடு 8 ரூபாய். ஒரு நாளைக்கு இரண்டு பேருக்கு 32 ரூபாய். வீடு இலவசம். மின்சாரம் இலவசம். டிவி இலவசம். படிப்பு இலவசம். குழந்தை பெற்றால் ஆஸ்பத்திரி செலவு இலவசம். கூடவே பணம் 12000 ரூபாய். <br /><br />ஒரு ஆண் வாரத்திறகு ஒரு நாள் வேலைக்குப் போனால் கிடைக்கும் கூலி 600 ரூபாய். தினசரி செலவு போக மீதியில் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7531864644780921672014-07-27T20:28:03.513+05:302014-07-27T20:28:03.513+05:30குடும்பத்தின் ஒருத்தரின் மேல் (குறிப்பாக மனைவியின்...குடும்பத்தின் ஒருத்தரின் மேல் (குறிப்பாக மனைவியின் மேல்) இந்த விலைவாசி பளுவை சுமத்தக்கூடாது.<br />விலைவாசி ஏற்றத்தை குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் அறிந்து இருக்க வேண்டும். அப்பொழுது விரலுக்கேற்ற வீக்கத்தோடு அன்றாட செலவுகள் அமையும்.<br /><br />இந்த வறுமைக் கோடு நிர்ணயிப்பு பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.<br /><br />ஒரு நபர் உயிர்வாழ்வதற்கு அத்யாவசிய உணவுப் பொருட்களின் தேவை அல்லது அவரின் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26255476072869988202014-07-27T19:21:25.052+05:302014-07-27T19:21:25.052+05:30வீட்டு நிர்வாகம் என்பது சாதாரணமான விசயம் இல்லை ஐயா...வீட்டு நிர்வாகம் என்பது சாதாரணமான விசயம் இல்லை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59958668901983235222014-07-27T19:10:23.848+05:302014-07-27T19:10:23.848+05:30இந்த விஞ்ஞான யுகத்தில் வறுமை கோட்டிற்கு இவர்கள் அள...இந்த விஞ்ஞான யுகத்தில் வறுமை கோட்டிற்கு இவர்கள் அளிக்கும் அர்த்தம் இருக்கிறதே அற்புதம் ஐயா.<br />கேட்பதற்கு நன்றாக இருக்கிறது<br />அனால் வாழ்வதற்கு?கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80575882342693460342014-07-27T18:53:58.975+05:302014-07-27T18:53:58.975+05:30பொருத்தமில்லாக் கணக்கைத்தான் அவர்கள் சொல்லியிருந்த...பொருத்தமில்லாக் கணக்கைத்தான் அவர்கள் சொல்லியிருந்தார்கள். எதை வைத்துக் கணக்கு போட்டார்களோ என்று எனக்கும் அடிக்கடி ஆச்சர்யம் ஏற்படும். மக்களின் கஷ்டம் தெரியாத, அன்றாட விலை நிலவரம் உணராத ஆட்சியாளர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50148339408266327802014-07-27T18:06:52.875+05:302014-07-27T18:06:52.875+05:30நாளொன்றுக்கு இவ்வளவு தேவை என கணக்குப் போட்டவர்கள் ...நாளொன்றுக்கு இவ்வளவு தேவை என கணக்குப் போட்டவர்கள் எவருமே கடைப்பக்கம் சென்றதில்லை என தோன்றுகிறது. சென்றிருந்தால் நிச்சயம் இன்றைய விலைவாசி தெரிந்திருக்கும்! :)<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42165717321097434652014-07-27T17:46:09.560+05:302014-07-27T17:46:09.560+05:30பருப்பெல்லாம் கிலோவே 70ரூ, 80 ரூ விற்கிறது. ரேஷனி...பருப்பெல்லாம் கிலோவே 70ரூ, 80 ரூ விற்கிறது. ரேஷனிலேயே பருப்பு 30 ருபாய்க்கு விற்கிறாங்க. பால் லிட்டர் 40 ரூபாய்க்குக் குறைந்து கிடையாது. எண்ணெய் ரேஷனில் வாங்கினால் தான் 70 ரூபாய்க்குள்ளாக இருக்கும். வெளியே விலை அதிகம். காய்கறிகள் குறைந்த பக்ஷ விலை இப்போதைய நிலவரப்படி கிலோ 40 ரூபாய். அரிசி வேணா இலவச அரிசி கொடுக்கிறாங்களே, அதை வாங்கிக்கலாம். ஆனால் சாப்பிட முடியாது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20103106359377638972014-07-27T17:31:25.967+05:302014-07-27T17:31:25.967+05:30//உணவுக்குச் செலவு செய்வதை விட - மனிதன் மனிதனாகக் ...//உணவுக்குச் செலவு செய்வதை விட - மனிதன் மனிதனாகக் காட்டிக் கொள்ளவே அதிகம் செலவாகிறது//<br /><br />உண்மை.. முற்றிலும் உண்மை!..<br /><br />இங்கே குவைத்தில் உழைத்தோமா!. ATM- ல் பணத்தை எடுத்து ஊருக்கு அனுப்பினோமா!.. அதோடு சரி.. <br /><br />சிறப்பான நிர்வாகம்!.. <br />எல்லாம் - இல்லத்தரசி தான்!..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com