tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3498390426774419296..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: தெய்வத்தின் குரலில்.... G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80919860340529919212016-07-06T12:39:04.058+05:302016-07-06T12:39:04.058+05:30
@ சொ.ஞானசம்பந்தன்
ஐயா வணக்கம் என் வேண்டுகோளை ஏ...<br /> @ சொ.ஞானசம்பந்தன் <br /> ஐயா வணக்கம் என் வேண்டுகோளை ஏற்றதற்கு நன்றி குறள் ஓதோம் என்பதற்கு பெரியவர் சொன்னபொருள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. என் பதிவின் நோக்கமே எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் முறையில்தான் தெய்வத்தின் குரலிலிருந்து சில வரிகளை எழுதினேன் எனக்கு எங்கும் கண்மூடித்தனமாகச் செயல்படுவது காணக் கஷ்டமாக இருக்கிறது. மற்றபடி யாரையும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51855569296296920442016-07-04T15:00:14.429+05:302016-07-04T15:00:14.429+05:30ஒரு திருத்தம் : திருப்பாவை 2 ஆம் பாட்டில் வருகி...ஒரு திருத்தம் : திருப்பாவை 2 ஆம் பாட்டில் வருகின்ற சரியான தொடர் : தீக்குறளை சென்றோதோம் என்பது .தீமை தருகின்ற கோளை யாரிடமும் சென்று சொல்லமாட்டோம் என்பது பொருள் . சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32005472829697001512016-07-04T13:35:19.362+05:302016-07-04T13:35:19.362+05:30பலரும் தொட அஞ்சும் தகவல்களை வெளியிட்டமைக்கு உங...பலரும் தொட அஞ்சும் தகவல்களை வெளியிட்டமைக்கு உங்களைப் பாராட்டுகிறேன் .பூமி தட்டையானது என நம்பிய காலத்தில் உருவாக்கிய கதை கடல் தோண்டிய கதை .உலக உருண்டையில் நெடுந் தூரம் தோண்டிக்கொண்டு செல்ல இயலாது .மானிடன் தோன்றிய இடம் கிழக்கு ஆப்பிரிக்கா என்பது உலக ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து ; இதற்கு மாறுபட்ட கருத்தை எந்த அறிவியல் ஆராய்ச்சிக்காரரும் சொல்லவில்லை .ஏனென்றால்சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45444687626719183642016-05-26T12:11:53.981+05:302016-05-26T12:11:53.981+05:30
@ தி தமிழ் இளங்கோ
ஐயா வணக்கம் சங்கராச்சாரியாரின்...<br /> @ தி தமிழ் இளங்கோ<br />ஐயா வணக்கம் சங்கராச்சாரியாரின் கருத்துக்கள் பப்லிக் டொமெயினில்தான் இருக்கிறதுபல்வேறு கருத்துக்கள் உலவிவரும் வேளையில் மதிப்பிற்குரிய பெரியவரின் எழுத்துக்களையும் விருப்பு வெறுப்பு இன்றி அணுகினால்சில கருத்துக்கள் கற்பனை போல் தோன்றினாலும் சிலவை லாஜிக்கலாகவே இருக்கிறது கீழை நாடுகளில் தமிழர் அரசோச்சியது வரலாறு ஆக அங்கு திருப்பாவை திருவெம் பாவை விழாவாக அனுஷ்டிக்கப் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57836734192843649982016-05-25T23:59:31.146+05:302016-05-25T23:59:31.146+05:30அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம்!
சங்கராச்சாரியார்...அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம்!<br /><br />சங்கராச்சாரியார் என்றாலே அவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு ஆதரவானவர், அவர்களுக்கு குல குரு ஸ்தானத்தில் உள்ளவர் என்பதே பொதுவாகச் சொல்லப்படுகின்ற ஒரு கருத்து ஆகும். எனவே அவரைத் தெய்வமாக நினைக்கின்ற அந்த சமூக மக்கள் அவரது கருத்துகளை விமர்சனம் செய்வதும், மற்றவர் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதும் அரிது. <br /><br />முதல் மனுஷி தோன்றிய இடம் ஆப்பிரிக்கா தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70920548034480655472016-05-24T12:18:40.423+05:302016-05-24T12:18:40.423+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
இத்தனை செய்திகள் இருப்பத...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br />இத்தனை செய்திகள் இருப்பதே பதிவிட வைத்தது.வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82698202435364421212016-05-24T12:17:17.641+05:302016-05-24T12:17:17.641+05:30
@ஸ்ரீமலையப்பன்ஸ்ரீராம்
எல்லாமே கற்பனையா/அப்படிச்...<br /> @ஸ்ரீமலையப்பன்ஸ்ரீராம்<br />எல்லாமே கற்பனையா/அப்படிச் சொல்லவில்லையே வருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39691670776682358582016-05-24T06:54:48.911+05:302016-05-24T06:54:48.911+05:30அப்பப்பா எவ்வளவு செய்திகள். அனைத்தும் நுணுக்கமாக. ...அப்பப்பா எவ்வளவு செய்திகள். அனைத்தும் நுணுக்கமாக. ஆழ்ந்து படித்தேன். பிரமிப்பாக இருந்தது. நன்றி ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34666826748375313122016-05-23T23:45:02.143+05:302016-05-23T23:45:02.143+05:30எல்லாமே கற்பனையா எல்லாமே கற்பனையா ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81913015577265866432016-05-23T20:18:44.239+05:302016-05-23T20:18:44.239+05:30
@ காஸ்யபன்
சிறப்பாகக் கருத்திட்டதற்கு நன்றி சார...<br /> @ காஸ்யபன் <br />சிறப்பாகக் கருத்திட்டதற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5313100053510627952016-05-23T20:17:51.068+05:302016-05-23T20:17:51.068+05:30
@ கோமதி அரசு
நம்பிக்கைகள் பலவிதம் / இது எந்தவி...<br /> @ கோமதி அரசு <br />நம்பிக்கைகள் பலவிதம் / இது எந்தவிதம் என்றுபுரியவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80170846786812767292016-05-23T20:16:12.656+05:302016-05-23T20:16:12.656+05:30காஸ்யபன்
கூகிள்+ க்கு எழுதிய பின்னூட்டம்/இந்தியாவ...காஸ்யபன்<br /> கூகிள்+ க்கு எழுதிய பின்னூட்டம்/இந்தியாவிற்கு நேர் கீழே அமெரிக்காவில் உள்ள Horse Island ,Ash Island இரண்டும் பகீரதப் பிரயத்தனத்தின் பொது உண்டானவை என்றும் பெரியவர் எழுதிய நினைவூ . பிரதமர்மொடி plastic surgeryஇந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்று சர்வதேச விஞானிகள் மாநாட்டிலொரு பொடுபோட்டார்.சான்றாக" யானைமுகனை" சொன்னார் நாம் எல்லரும் கெட்டுக்கொண்டௌதானே இருந்தோம்--G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48351618379342643882016-05-23T18:59:25.987+05:302016-05-23T18:59:25.987+05:30ஆராய்ச்சி கட்டுரை , படித்தேன்.
நம்பிக்கைகள் பலவித...ஆராய்ச்சி கட்டுரை , படித்தேன்.<br />நம்பிக்கைகள் பலவிதம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31616630716789979022016-05-23T18:00:52.590+05:302016-05-23T18:00:52.590+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
நம்பிக்கைகளுக்கும் ஒரு...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br />நம்பிக்கைகளுக்கும் ஒரு காரணம் வேண்டும் சாகரர்கள் குதிரையைத் தேடி பாதாளம் செல்லத் தோண்ட இந்தியாவின் மறு கோடியில் இருக்கும் அமெரிக்க கலிஃபோர்னியாவில் குதிரையைக்கண்டனர் என்றும் அங்கு முனிவரால் சபிக்கப் பட்டு சாம்பல் ஆனார்கள் என்று கூறுவது நம்பமுடியவில்லை. கற்பனை என்றே தோன்றுகிறதுசரி ஏதாவது ஆராய்ச்சிகள் இருந்தால் தெரியப்படுத்த வேண்டும் வெறும் பெயர் விகாரங்களேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14125266559399976292016-05-23T17:28:39.332+05:302016-05-23T17:28:39.332+05:30 @ பானுமதி வெங்கடேஸ்வரன்
thinking out of the box... @ பானுமதி வெங்கடேஸ்வரன் <br /> thinking out of the box என்பதைத்தான் கற்பனை வளம் என்றேன் நிறையவே அவுட் ஆஃப் த பாக்ஸ் எண்ணங்களே அவருடைய ஞானத்தையோ அறிவையோ எங்கும் நான் குறை கூற வில்லை வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51614307471315244922016-05-23T17:26:45.108+05:302016-05-23T17:26:45.108+05:30பெரியவரின் கருத்துகளைச் சரி என்றோ தவறு என்றோ இல்லை...பெரியவரின் கருத்துகளைச் சரி என்றோ தவறு என்றோ இல்லை கற்பனை என்றோ சொல்லும் அளவிற்கு எங்களுக்கு அதைப் பற்றிய விவரங்கள் இல்லை சார். இரண்டிற்குமே தகுந்த ஆதாரங்கள் தேவை. <br /><br />அறிவியல் கட்டுரைகளுமே ஒவ்வொருவரின் ஆராய்ச்சிக்குட்பட்டு மாறுபட்ட கருத்துகளை ஒவ்வொரு சமயமும் முன்வைக்கின்றன. எனவே இது அவரவர் நம்பிக்கைக்குட்பட்டது என்றே தோன்றுகின்றது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47596088159909354152016-05-23T17:24:39.838+05:302016-05-23T17:24:39.838+05:30
@ ஜேகே22384
/தத்துவம் சட்டம் சடங்கு சரித்திரம் இ...<br /> @ ஜேகே22384<br />/தத்துவம் சட்டம் சடங்கு சரித்திரம் இவை எல்லாவற்றின் கலவையாகவே மதம் எண்ணப்படுகிறது/ என்று கூறி இருக்கிறேன் இந்து மதம் என்பதே அயலவர் உருவாக்கிய பெயர் என்று பெரியவரே கூறி இருக்கிறார்/ஆனால் எல்லா மதங்களும் வலியுறுத்துவது ஒரு கடவுள் அல்லது ஒரு பெரிய சக்தி என்பது மட்டுமே/ ஆனால் இந்து மதத்தில் மட்டுமே பலகடவுள்கள் என்று சித்தரிக்கப்பட்டு அதன் தாத் பர்யமே அறிய முடியாதபடி வளர்த்து G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51793633486100302432016-05-23T17:09:25.542+05:302016-05-23T17:09:25.542+05:30Reg: california. இதை ஏன் கற்பனை வளம் என்று கூறுகிற...Reg: california. இதை ஏன் கற்பனை வளம் என்று கூறுகிறீர்கள்? logical thinking அல்லது thinking out of the boxஆக இருக்கக் கூடாதா? மேலும் இதைப் பற்றி அவரே "வேடிக்கையாக ஒன்று" என்றுதான் குறிப்பிடிருக்கிறார். <br /><br />மற்றபடி அவர் குறிபிட்டுள்ள பல விஷயங்களை அந்த துறை வல்லுனர்களே வியந்துள்ளனர். கவிஞர் கண்ணதாசன் 'சேரமான் காதலி'(குலசேகர ஆழ்வாரைப் பற்றிய கதை) என்னும் சரித்திர கதையை Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33516934196684396832016-05-23T16:48:22.022+05:302016-05-23T16:48:22.022+05:30ஆனாலும் சடங்கு சம்ப்ரதாயம் என்பவை இன்றும் எல்லா மத...<br />ஆனாலும் சடங்கு சம்ப்ரதாயம் என்பவை இன்றும் எல்லா மதங்களிலும் பூஜை முறைகளில் கடைப்பிடிக்கப் படுகின்றன.இந்து பூஜை என்றால் ஆரத்தி, வேள்வி, போன்றவை. கிருஸ்துவ பூஜை என்றால் திருப்பலி போன்றவை. இஸ்லாம் முறை என்றால் தொழும் முறை. இவ்வாறு இப்படி சடங்குகள் செய்யவேண்டும் என்று எல்லா மதங்களிலும் ஒரு கோட்பாடு உண்டு. ஆனால் இது மட்டுமே மதத்தின் அடையாளம் ஆகாது. பெரியவர் வைதீக மதத்தைச் சார்ந்தவர். ஆகையால் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35521935369213962802016-05-23T15:09:16.965+05:302016-05-23T15:09:16.965+05:30
@ஸ்ரீராம்
வருகைக்கு நன்றி திரு காஸ்யபனின் கரு...<br /> @ஸ்ரீராம் <br /> வருகைக்கு நன்றி திரு காஸ்யபனின் கருத்தையும் படிக்க வேண்டுகிறேன் சகர புத்திரர்கள் குதிரையைத் தேடிப் பாதாளம் நோக்கிப் போனதாகவும்இந்தியாவின் மறு கோடியாக இருந்த இடமே கலிஃபோர்னியா என்று அழைக்கப்படும் இடமாகவும் இருக்கலாம் என்று கூறுவதைக் கற்பனை என்றே கூறுவேன் எனக்கு என் கருத்தை கூற எந்த taboo வும் இல்லை.நீங்கள் ஆராய்ச்சிகள் என்று எதைக் கூறு கிறீர்கள் அவரும் கேட்ட படித்த G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55787524400565796432016-05-23T14:59:22.142+05:302016-05-23T14:59:22.142+05:30
@ ஜேகே 22384
அன்பின் ஜெயகுமார் வருகைக்கு நன்றி ...<br /> @ ஜேகே 22384<br /> அன்பின் ஜெயகுமார் வருகைக்கு நன்றி உங்களின் ஒரு பின்னூட்டமே என்னை இதை எழுத வைத்தது. நான் புரிந்து கொண்டவரை மதம் என்பது வாழ்வியல் நோக்கங்களைக் கூறுவதே பதிவில் கொடுத்திருக்கும் சுட்டியைப் படித்தீர்களா பெரியவர் வைதிக மதம் என்றும் கூறி இருக்கிறார் அப்படி என்றால் சடங்குகளும் சம்பிரதாயங்களுமே முன்னிலை பெறும் ஆதி மதத்தின் பல எச்சங்கள் பல இடங்களில் காணக் கிடைப்பதாகப் பெரியவர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85147534721084957842016-05-23T14:47:34.392+05:302016-05-23T14:47:34.392+05:30 @ துரை செல்வராஜு
/தங்கள் பதிவினில் உள்ள பல செய்தி... @ துரை செல்வராஜு<br />/தங்கள் பதிவினில் உள்ள பல செய்திகளை ஏற்கனவே வாசித்திருக்கின்றேன் ஐயா./ இதை என் பதிவிலேயே கூறி இருக்கிறேனே பெரும்பாலுமான தமிழ் ஹிந்துக்கள் படித்திருக்கலாம் <br />ஆனால் எத்தனை பேர் உள்வாங்கி இருப்பார்கள் என்னும் கருத்தையும் கூறி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார் <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78908613413041504832016-05-23T14:42:58.817+05:302016-05-23T14:42:58.817+05:30
@ டிஎன் முரளிதரன்
மனதில் படித்தபின் தோன்றுவதைக...<br /> @ டிஎன் முரளிதரன் <br />மனதில் படித்தபின் தோன்றுவதைக் கூற என்ன ஞானம் வேண்டும் ஒரு வேளை பெரியவரின் கருத்துக்கு மறுப்பு சொல்ல்த் தோன்றவில்லையோ என்னவோ வருகைக்கு நன்றி முரளிசார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48401048279290051472016-05-23T12:28:32.584+05:302016-05-23T12:28:32.584+05:30கற்பனை வளம் அதிகம் என்று சொல்வதை விட நன்றாகச் சிந்...கற்பனை வளம் அதிகம் என்று சொல்வதை விட நன்றாகச் சிந்தித்திருக்கிறார் என்றும் சொல்லலாம். அவர் சொல்லியிருப்பவைகளின் பொருத்தங்கள் ஆச்சர்யமாகவே இருக்கின்றன. மிகவும் ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். இதை மறுக்கும் நீங்கள் எதை வைத்து மறுக்கிறீர்கள், கற்பனை என்று சொல்கிறீர்கள் என்றும் சொன்னால் அதையும் தெரிந்து கொள்வேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37202132683327699582016-05-23T12:26:16.883+05:302016-05-23T12:26:16.883+05:30
@ யோகன் பாரிஸ்
ஈசன் என்னும் பெயரே யேசு என்று ம...<br /> @ யோகன் பாரிஸ் <br /> ஈசன் என்னும் பெயரே யேசு என்று மருவி இருக்கலாம் என்றும் படித்தநினைவு இந்துமதம் எங்கே போகிறது எழுதிய ராமானுச தாத்தாச்சாரியார் வைணவராயிருக்க வேண்டும் இந்த வைணவ சைவ வேறு பாடுகளே மதம் பற்றிய எந்தக் கருத்துக்கும் வர இயலாமல் தடுக்கிறது /கக்கனுக்கு குறுக்கே பசுமாட்டை விட்டு, கக்கனைப் பார்த்து ,மந்திரியானாலும் சில மனிதர் மாட்டிலும் கேவலம் என உணர்த்திய தெய்வம்/ கேள்விப்படாத G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com