tag:blogger.com,1999:blog-8449807431956423489.post351869445185101399..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எண்ணங்கள் எனது மட்டுமல்ல G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33364735057470228032015-03-19T10:48:54.880+05:302015-03-19T10:48:54.880+05:30இரண்டு காணொளிகளும் அருமை. என் பேரன் அமெரிக்காவில் ...இரண்டு காணொளிகளும் அருமை. என் பேரன் அமெரிக்காவில் சனிக்கிழமை தோறும் தமிழ் பள்ளி சென்று படித்து வருகிறான்.<br /><br />தமிழர்கள் ஒன்று சேரும் போது தாய் மொழியில் பேசினால் நல்லது.<br />தமிழ் தெரியாதவர்களிடம் ஆங்கிலத்திலோ அல்லது அவர்கள் மொழி தெரிந்தால் அவர்கள் மொழியில் பேசினால் பரவாயில்லை. <br />தாய்மொழியை மறக்ககூடாது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59049856870634941582015-03-12T16:52:54.264+05:302015-03-12T16:52:54.264+05:30 @ வி.மாலி
என் ஆதங்கத்தின் வெளிப்பாடே இப்பதிவு. பண... @ வி.மாலி<br />என் ஆதங்கத்தின் வெளிப்பாடே இப்பதிவு. பண்பாடு மொழி இதெல்லாம் தற்கால மக்களிடையே குறைகிறதோ என்று எண்ணவும் தோன்றுகிறது. அயல் நாடுகளிலாவது சூழ்நிலை என்று கூறலாம். ஆனால் இங்கு காலத்தின் கோலம் என்று சொல்லி சமாதானமடைய வேண்டியதுதான். வருகைக்கு நன்றி சார். <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66817281955308405562015-03-11T20:49:08.631+05:302015-03-11T20:49:08.631+05:30மாதங்கி அவருடைய face book-ல் சுமார் 1 1/2 வருடங்கள... மாதங்கி அவருடைய face book-ல் சுமார் 1 1/2 வருடங்கள் முன்பு இந்த குறும் படத்தை பகிர்ந்து<br /><br />கொண்டிருந்தார்..அதை பார்த்தபோதும், அதன் பிறகு இந்த 'பிரச்னை' ஞாபகம் வரும்போதெல்லாம்<br /><br />என் நெஞ்சு கணப்பதை தவிற்க முடிவதில்லை ..இது காலச்சூழற்சியின் பாற்பட்டது..'பண்பாட்டு"<br /><br />பிரக்ஞை இழந்துவிடாத தனி மனிதர்கள் கவனமாக அவரவர் சந்ததியினரும் இந்த ஈடு செய்ய<br /><br />V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91139274789557722032015-03-11T17:09:59.274+05:302015-03-11T17:09:59.274+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
தாய் மொழியை விட்டு நாம் எ...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br />தாய் மொழியை விட்டு நாம் என்பதை விட நம் சந்ததிகள் என்பதே சரியாய் இருக்கும். கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78358129742095580002015-03-11T17:08:01.242+05:302015-03-11T17:08:01.242+05:30
@ அன்பே சிவம்
என் பதிவுகளுக்கு வந்து கருத்திடும...<br /> @ அன்பே சிவம்<br /> என் பதிவுகளுக்கு வந்து கருத்திடும் வாசகர்கள் அனைவரது பதிவுகளுக்குச் சென்று கருத்திடுவது சற்றி சிரமமாய் இருக்கிறது. இருந்தாலும் கூடியவரை முயற்சி செய்கிறேன் . பதிவில் காணொளிகாண்பது இயலாவிட்டால் அதை யூ ட்யூபில் பார்க்கலாம் தமிழ் இனி என்று தமிழில் தட்டச்சு செய்தால் பார்க்கலாம் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53518016772333775632015-03-11T07:15:37.971+05:302015-03-11T07:15:37.971+05:30தாய்மொழியை விட்டு நாம் மிகவும் அன்னியப்பட்டுப் போய...தாய்மொழியை விட்டு நாம் மிகவும் அன்னியப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. தங்களின் ஆதங்கம்தான் எங்களின் ஆதங்கமும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-151923260305692822015-03-11T04:00:24.553+05:302015-03-11T04:00:24.553+05:30அய்யா எனது கணினியில் காணொளி தெரியலை. கண்டதும் கருத...அய்யா எனது கணினியில் காணொளி தெரியலை. கண்டதும் கருத்திடுவேன் (கண்டபடி கருத்திடமாட்டேன்) நிற்க என் பக்கத்திற்கு தங்களின் வருகை + கருத்துரையும் கண்டேன் மகிழ்ச்சி. பிறரிடம் இல்லாத ஒரு கெட்ட பழக்கம் என்னிடம் உண்டு,அது என்னவென்றால் ஒருத்தர் எழுதின மொய்யை விட கூட சேத்து எழுதுவதுதான் மற்றவர்கள் செய்வது ஆனா நாம கொஞ்சம் வேற மாதிரி. நீங்க தந்த தாம்பூல பையில் <br />முதல்(?)வருகைக்கு நன்றி. <br />அப்டின்னு அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70461826818058618162015-03-11T04:00:21.787+05:302015-03-11T04:00:21.787+05:30This comment has been removed by the author.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14611420738418448092015-03-10T15:56:00.650+05:302015-03-10T15:56:00.650+05:30
@ கீதா சாம்பசிவம்
/சென்றிடுவீர் எட்டுத் திக்கும்...<br /> @ கீதா சாம்பசிவம்<br />/சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்<br />செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்/எட்டு திசையும் சென்று செல்வங்கள் சேர்ப்பர். கூடவே நம் மொழியையும் மறப்பர் நன்றி மேடம் <br /> <br /> G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33003481209451112692015-03-10T15:52:04.596+05:302015-03-10T15:52:04.596+05:30
@ கீதா சாம்பசிவம்
தமிழ் அழியும் என்று சொல்வது ...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> தமிழ் அழியும் என்று சொல்வது ஏற்க முடியாது. வீட்டில் பேசும் அளவுக்காவது அது இருக்கும். அயல் நாடுகளில் நிலைமை வேறு,அது பெற்றோர்களின் மைண்ட் செட் ஐப் பொறுத்தது. பாரதியின் பாடலில் ஏதோ ஒரு வரியைத் தவறாக பொருள் கொள்பவருக்கு அந்தப் பாடலை முழுதும் கொடுத்ததற்கு நன்றி மேடம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24695103718334140002015-03-10T15:47:35.762+05:302015-03-10T15:47:35.762+05:30
@ கீதமஞ்சரி
அயல் நாடுகளிலேயே பிறந்து வளரும் குழந...<br /> @ கீதமஞ்சரி<br />அயல் நாடுகளிலேயே பிறந்து வளரும் குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது. வீட்டிலாவது தாய்மொழியில் பேச வைப்பது பெற்றோர் கடமை. ஆனால் என்ன செய்வது தமிழன் என்றோர் இனமுண்டு அவர்க்கே தனியே ஒரு குணமுண்டு. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58503187783986837472015-03-10T15:42:29.529+05:302015-03-10T15:42:29.529+05:30
@ வே நடன சபாபதி
வருகைக்கும் மேலானகருத்த்ப் பகிர்...<br /> @ வே நடன சபாபதி<br />வருகைக்கும் மேலானகருத்த்ப் பகிர்வுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1912064516212230532015-03-10T15:40:01.096+05:302015-03-10T15:40:01.096+05:30
@ திண்டுக்கல் தனபாலன் என் மக்கள் பல மொழி பேசும் ...<br /> @ திண்டுக்கல் தனபாலன் என் மக்கள் பல மொழி பேசும் திறன் படைத்தவர்கள் மகிழ்ச்சியே. ஆனால் அவர்களுக்குத் தாய் மொழியில் உரையாடும் வழக்கம் இல்லை என்றால் வருத்தமளிக்கும் வருகைக்கு நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30777931962570735122015-03-10T15:36:15.087+05:302015-03-10T15:36:15.087+05:30
@ டாக்டர் கந்தசாமி
மொழிப்பற்று பற்றி நான் சொல்லவ...<br /> @ டாக்டர் கந்தசாமி<br />மொழிப்பற்று பற்றி நான் சொல்லவில்லை. தாய்மொழியில் பேசுவார் குறைகிறதே என்பதே ஆதங்கம் வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74780815412220576032015-03-10T15:34:06.929+05:302015-03-10T15:34:06.929+05:30
@ ஊமை கனவுகள்
உங்கள் கவனத்தைப் பிரத்தியேகமாககவர...<br /> @ ஊமை கனவுகள்<br /> உங்கள் கவனத்தைப் பிரத்தியேகமாககவருவதன் நோக்கம் என்னவென்றால் பேச்சு வழக்கே ஒழிந்து கொண்டூ வரும் சூழ்நிலையில் சங்க காலத்தமிழ் விளங்குவதில்லை எனக் கவலைப் படுவதாபேச்சு வழக்கே தொலைந்து போகிறதே என்று கவலைப் படுவதா. தாய் பேசும் மொழி தாய்மொழி என்ற பொருள் இதுவரைக் கேள்விப்படாததுஒரு வேளை மொழியைக் கடத்தும் சக்தி தாய்க்கு இருக்கிறது என்பது வெண்டுமானால் சரியாய் இருக்கலாம் தாய் மொழி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61409989933356058592015-03-10T15:26:03.944+05:302015-03-10T15:26:03.944+05:30
@ பரிவை சே, குமார்
தமிழை யாராலும் அழிக்க முடியா...<br /> @ பரிவை சே, குமார்<br /> தமிழை யாராலும் அழிக்க முடியாது. அயல் நாடுகளில் சந்தர்ப்ப சூழ்நிலைகளே தமிழ்பேசப்படாததன் காரணம் என்றுதான் படம் உணர்துகிறது.வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30673545526795095882015-03-10T15:22:58.080+05:302015-03-10T15:22:58.080+05:30
@ A.Durai
அன்புக்கு மொழி இல்லை எனக் கூறி சமாதான...<br /> @ A.Durai<br /> அன்புக்கு மொழி இல்லை எனக் கூறி சமாதானமடையலாம் என் வீட்டிலேயே தமிழ் வழக்கொழிந்து விடுமோ என்னும் அச்சம் இருக்கிறதுஇன்னும் ஒன்றிரண்டு தலை முறைகளில் வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74757730912326452542015-03-10T15:18:43.483+05:302015-03-10T15:18:43.483+05:30
@ பகவான் ஜி
யாதும் ஊரே யாவரும் கேளிர் சரிதான் எம...<br /> @ பகவான் ஜி<br />யாதும் ஊரே யாவரும் கேளிர் சரிதான் எம்மொழியும் சம்மதந்தான். ஆனால் மொழி கலாச்சாரத்தினைக் கடத்துகிறது என்றே நினைக்கிறேன் நீங்கள் வீட்டில் பேசுவது எந்த மொழி. ? வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18072577147685537282015-03-10T15:14:45.200+05:302015-03-10T15:14:45.200+05:30
@ கரந்தை ஜெயக் குமார்
மீண்டும் பதிவுக்கு வர வேண...<br /> @ கரந்தை ஜெயக் குமார்<br /> மீண்டும் பதிவுக்கு வர வேண்டி நன்றியுடன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50360915059197083052015-03-10T15:13:24.191+05:302015-03-10T15:13:24.191+05:30
@ ஸ்ரீராம்
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்...<br /> @ ஸ்ரீராம் <br /> வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12717212096676042412015-03-10T15:12:10.873+05:302015-03-10T15:12:10.873+05:30
@ துளசிதரன் தில்லையகத்து.
ரசிக்க வைக்கும் குறும...<br /> @ துளசிதரன் தில்லையகத்து. <br />ரசிக்க வைக்கும் குறும்படம் ஒரு செய்தியுடன் என்பதே என்னை கவர்ந்தது. பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறேன் என் ஆதங்கம். தமிழ் இனி என்னும் தலைப்பு ஒரு எதிர்மறை எண்ணங்களைக் கொடுக்கிறதுஅந்தத் தாத்தாவின் வலிகளை இந்தத் தாத்தாவும் உணர்கிறான் பிற மொழிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தை ஒரு கதையாகக் கூறுகிறார் அந்த அம்மணி. மேடம் கீதா சாம்பசிவத்தின் கருத்துக்களையும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18128539757061463182015-03-10T15:03:11.214+05:302015-03-10T15:03:11.214+05:30
@ கில்லர்ஜி
காணொளியை யாரும் பார்த்திருக்க மாட்ட...<br /> @ கில்லர்ஜி<br /> காணொளியை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் பகிரவில்லை. அதில் சொல்ல வந்தசெய்தி என்னை பாதித்ததால் பகிர்ந்தேன். பல மொழிகள் தெரிந்திருக்கும் உங்களுக்கு இரண்டாம் குறும்படம் சொல்ல வருவது நன்கு தெரிந்திருக்கும். நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29511185437714287722015-03-10T14:56:41.437+05:302015-03-10T14:56:41.437+05:30
@ துரை செல்வராஜு
குறும் படத்தின் ஆதங்கத்தை நானும...<br /> @ துரை செல்வராஜு<br />குறும் படத்தின் ஆதங்கத்தை நானும் அனுபவித்து வருகிறேன் அதைத்தான் பகிர்ந்து கொண்டுள்ளேன் வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33785922713250333362015-03-10T12:23:40.261+05:302015-03-10T12:23:40.261+05:30பாரதி எழுதிய அந்தப் பாடலின் குறிப்பிட்ட சில பத்திக...பாரதி எழுதிய அந்தப் பாடலின் குறிப்பிட்ட சில பத்திகளைக் கீழே கொடுக்கிறேன்.<br /><br />//இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி<br />ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!<br />கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு<br />கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!<br /><br />"புத்தம் புதியகலைகள்-பஞ்ச<br />பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்<br />மெத்த வளருது மேற்கே-அந்த<br />மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை<br /><br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4236983552071769332015-03-10T12:21:39.344+05:302015-03-10T12:21:39.344+05:30
//பாரதியின் வார்த்தைகள் மெய்யாகி வருகின்றதோ! தீர்...<br />//பாரதியின் வார்த்தைகள் மெய்யாகி வருகின்றதோ! தீர்க்கதரிசிக் கவிஞன்!//<br /><br />துளசிதரன் தில்லையகத்து, இல்லை, பாரதி அந்தப் பொருளில் சொல்லலை. தயை கூர்ந்து <br /><br />http://sivamgss.blogspot.in/2007/02/218.html<br /><br />இந்தச் சுட்டியைப் பாருங்கள். பாரதி உண்மையில் சொன்னது என்னவென்று புரியும். முதல் வார்த்தைகளை மட்டுமே எடுத்துப் பலரும் கையாளுகின்றபடியால் தவறான புரிதலுக்கு இடம் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com