tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3732267322628116099..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: காலம் மாறிவிட்டதா.?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76626549732887464352013-03-12T18:21:34.497+05:302013-03-12T18:21:34.497+05:30பெண்களை படிக்க வைத்து ந்ல்ல இடத்தில் திருமணம் செய்...பெண்களை படிக்க வைத்து ந்ல்ல இடத்தில் திருமணம் செய்யும் பெற்றோர்கள் வீட்டுக்கு வேண்டிய அனைத்து சாமான்களும் வாங்கி கொடுத்து மாப்பிள்ளைக்கும் கையில் கொடுப்பது இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. <br /><br />மாற்றங்கள் செய்ய முன் வரும் மாப்பிள்ளைகளை பெண் வீட்டார் உடலில் ஏதாவது கோளாறு இருக்கோ அது தான் வரதட்சிணை வாங்கவில்லையோ என்று சந்தேகப் பட்டால் என்ன செய்வது என்று எனக்கு தெரிந்த மாப்பிள்ளை கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4361171579018703182013-03-12T16:43:08.217+05:302013-03-12T16:43:08.217+05:30 மாற்றங்கள் முழுதாய் வரவில்லை! இன்னும் ஐம்பது நூறு... மாற்றங்கள் முழுதாய் வரவில்லை! இன்னும் ஐம்பது நூறு சவரன்கள் நகை போட்டு பெண் கொடுக்கிறார்கள்! படித்தவர்களிடம்தான் இது அதிகமாகவும் இருக்கிறது! நல்ல பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58318151934346395992013-03-12T14:50:47.367+05:302013-03-12T14:50:47.367+05:30
பதிவைப் படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி....<br /> பதிவைப் படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. காலம் தலைகீழாக மாறவில்லை என்றாலும் மாற்றத்தின் அறிகுறிகள் தெரிகிறது என்று கொள்ளலாமா...? வரதட்சிணை கொடுமை என்று பெண்கள் புகார் கொடுக்கும் அளவுக்கு தேறிவிட்டனர். (சில சமயம் பழி வாங்கவும்...!)G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37163217631091508772013-03-12T05:59:32.725+05:302013-03-12T05:59:32.725+05:3070 களில் என்னுடைய ஒரு பிறந்த நாளுக்கு அப்பா கொடுத்...70 களில் என்னுடைய ஒரு பிறந்த நாளுக்கு அப்பா கொடுத்த 1 ரூபாயில் இட்லி, தோசை சாப்பிட்டு, என் தங்கைக்கும் பார்சல் வாங்கி வந்த நினைவு இருக்கிறது. மிச்ச காசும்!<br /><br />வரதட்சணை நிலை இப்போது பெருமளவு மாறியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம். பெண்கள் தங்கள் காலில் நிற்கப் பழகி விட்டார்கள். சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த நீயா நானாவில் ஓவியா அவர்கள் 'பெண்கள் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17800231595185014322013-03-12T05:20:05.602+05:302013-03-12T05:20:05.602+05:30காலம் ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லைகாலம் ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-92053318260536955312013-03-12T00:43:11.160+05:302013-03-12T00:43:11.160+05:30இப்போ சம்பளம் அதிகமா விலைவாசி அதிகமா?இப்போ சம்பளம் அதிகமா விலைவாசி அதிகமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85200894086774117202013-03-12T00:41:46.736+05:302013-03-12T00:41:46.736+05:30இராரா சொல்வது thought provoking.
அஞ்சு ரூவாப் பாட்...இராரா சொல்வது thought provoking.<br />அஞ்சு ரூவாப் பாட்டு கேட்டதேயில்லை சார்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76105066501267860532013-03-11T20:54:00.335+05:302013-03-11T20:54:00.335+05:30மாற்றங்கள் இன்னமும் நடுத்தர வர்க்கத்திடம் இல்லையென...மாற்றங்கள் இன்னமும் நடுத்தர வர்க்கத்திடம் இல்லையென்றே நினைக்கிறேன். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29805993065263540932013-03-11T20:41:47.109+05:302013-03-11T20:41:47.109+05:30காலம் முழுமையாக மாறிவிட்டது என்று சொல்ல மாட்டேன...காலம் முழுமையாக மாறிவிட்டது என்று சொல்ல மாட்டேன். ஆனால் மாறிக் கொண்டு தான் இருக்கிறது.<br />இன்று ஆண் பெண் விகிதாச்சாரம் <br />வரதட்சனை கொடுமைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த விகிதாச்சாரப் பிரச்சினையே பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் (வரதட்சனை காரணம் ) கருக்கலைப்பு செய்ததால் வந்த வினை. நல்ல வேலை அரசாங்கம் விழித்துக் கொண்டது. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80585170791315383102013-03-11T18:55:46.173+05:302013-03-11T18:55:46.173+05:30கண்டிப்பாக மாறி உள்ளது... சில ஊர்களில் பெண்கள் கிட...கண்டிப்பாக மாறி உள்ளது... சில ஊர்களில் பெண்கள் கிடைப்பது அரிதாகி விட்டது... நிலைமை தலைகீழ் ஆனாலும் வியப்படைய தேவையில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86953368338984063502013-03-11T18:05:14.045+05:302013-03-11T18:05:14.045+05:30மாற்றங்கள் இருந்தாலும் போதிய அளவு இல்லை என்பதுதான...மாற்றங்கள் இருந்தாலும் போதிய அளவு இல்லை என்பதுதான் <br />என் அனுபவமும் .. <br /><br />மகன்களுக்கு வரதட்சினை வேண்டாம் என்று வெற்றிகரமாக் நடைமுறைப்படுத்த முடிந்த எங்களால் <br /><br />பெண்ணுக்கு கொடுக்கமாட்டோம் என்று சொல்ல மனம் வ்ரவில்லையே..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com