tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3772381998133343980..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கூட்டாஞ்சோறு G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20322620628421527462018-03-27T11:58:59.533+05:302018-03-27T11:58:59.533+05:30பழைய நிகழ்வுகளை நினைத்து அசைபோடுவது முதுமையில் ஏற...பழைய நிகழ்வுகளை நினைத்து அசைபோடுவது முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை தடுக்க உதவுமாம். எனவே பழைய நிகழ்வுகளை எழுதுங்கள். நாங்களும் மகிழ்கிறோம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27326715259645916782018-02-20T11:45:00.076+05:302018-02-20T11:45:00.076+05:30பாட்டு is not my cup of Tea.
முதுமை காலத்தின் க...பாட்டு is not my cup of Tea.<br /><br />முதுமை காலத்தின் கட்டாயம். என்ன ஒன்னு பயணம் செய்யும்போது கொஞ்சம் கஷ்டமாப் போயிருது....<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70230968196367479732018-02-08T14:44:30.080+05:302018-02-08T14:44:30.080+05:30அனுபவம் கற்றுக் கொடுத்த பாடங்கள் சார் அனுபவம் கற்றுக் கொடுத்த பாடங்கள் சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80434051124566955452018-02-08T14:43:39.288+05:302018-02-08T14:43:39.288+05:30இது மாதிரிப் பாடல்களை இளையோர் அதிகம் ரசிக்கின்றனர்...இது மாதிரிப் பாடல்களை இளையோர் அதிகம் ரசிக்கின்றனர் இசை எப்பவும் சுவை அதை அணுகும் விதத்தில் அணுகினால் மாடர்ன் கர்நாடக இசை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48781715718115565692018-02-08T14:41:06.472+05:302018-02-08T14:41:06.472+05:30முன்பு எழுதி இருந்தபோது பாடல் வரிகளை பலரும் கவனிக்...முன்பு எழுதி இருந்தபோது பாடல் வரிகளை பலரும் கவனிக்க வில்லை போல் இருக்கிறது நன்றிஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79051808661582057482018-02-08T14:39:53.028+05:302018-02-08T14:39:53.028+05:30முதுமை ஒரு பரிசு என்று எழுதி இருந்தபோது ரசிக்கவி...முதுமை ஒரு பரிசு என்று எழுதி இருந்தபோது ரசிக்கவில்லையா முதுமையை பரிசாகவும் தண்டனையாகவும் ஏற்றுக் கொள்ளலாம் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22240118621498682972018-02-08T14:37:47.400+05:302018-02-08T14:37:47.400+05:30இசையை எப்படியும் ரசிக்கலாம் . இப்படியும் ஒரு விதம...இசையை எப்படியும் ரசிக்கலாம் . இப்படியும் ஒரு விதம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84427422239067265842018-02-08T14:36:01.796+05:302018-02-08T14:36:01.796+05:30என்ன சிந்திக்கிறிஒஇர்கள் என்றும் சொல்லலாமல்லவா நன்...என்ன சிந்திக்கிறிஒஇர்கள் என்றும் சொல்லலாமல்லவா நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10359817154345253862018-02-08T14:35:14.063+05:302018-02-08T14:35:14.063+05:30அப்படித்தான் தேற்றிக் கொள்ள வேண்டும் நன்றி சார் அப்படித்தான் தேற்றிக் கொள்ள வேண்டும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25878190543046673952018-02-08T14:34:20.712+05:302018-02-08T14:34:20.712+05:30எழுத்துகளை ரசிக்கிறீர்களா நன்றி சார் எழுத்துகளை ரசிக்கிறீர்களா நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79693655601791523792018-02-07T20:37:57.867+05:302018-02-07T20:37:57.867+05:30/1963 பிப்ரவரியில் அரங்கேறிய ஒரு நாடகத்திற்கு வசனத.../1963 பிப்ரவரியில் அரங்கேறிய ஒரு நாடகத்திற்கு வசனத்தை எழுதியவருக்கும் இப்படி ஒரு சிவாஜி, ஜெமினி நினைப்பு இருந்திருந்தாலும் தப்பில்லை. ரொம்ப காலத்திற்குப் பின்னாடி வெளியான 'பாசமலர்' படத்தில் வரும் ஒரு காட்சிக்கான வசனத்தை உங்கள் நாடக வசனம் எனக்கு நினைவு படுத்தியது.<br /><br />சிவாஜியும், ஜெமினியும் (முறையே தொழிற்சாலை முதலாளி, தொழிலாளி- (அட! இங்கே கூட அப்படித்தான்!) இருவரும் உணர்ச்சியுடன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11596933546847089612018-02-07T19:32:37.346+05:302018-02-07T19:32:37.346+05:30வயதாகும்போது உள்ளதை உணர்வது
எளிதாகிறது. ஏனையோர் நி...வயதாகும்போது உள்ளதை உணர்வது<br />எளிதாகிறது. ஏனையோர் நினைப்பேதும்<br />என்னை பாதிக்க விடுவதில்லை.<br /><br />தங்களின் இளமையின் ரகசியமும்<br />வெற்றியின் ரகசியமும் இதுதான் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51536923829283930492018-02-07T19:22:02.341+05:302018-02-07T19:22:02.341+05:30பாட்டு ஒரு வழி போகுது. பின்னணி இசை வேற வழில போகுது...பாட்டு ஒரு வழி போகுது. பின்னணி இசை வேற வழில போகுது. மொத்தத்துல எனக்கு சர்க்கரைப் பொங்கல், பிட்சா ஹட் மெனுல இருக்கறமாதிரியே ஒரு ஃபீலிங். (அதாவது சர்க்கரைப் பொங்கல், தொட்டுக்க கெச்சப், சீஸ் ஸ்டிக்ஸ் ஒரு தட்டுல வச்சமாதிரி சம்பந்தமில்லாத கலவையாத் தோன்றியது) பெண் குரல் நல்லா இருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73908372845557209332018-02-07T17:44:19.794+05:302018-02-07T17:44:19.794+05:30கன்னச்சிரிப்பின் சுருக்கங்களை காணாமல் மறைந்தோர் ஏர...கன்னச்சிரிப்பின் சுருக்கங்களை காணாமல் மறைந்தோர் ஏராளம் <br /><br />ஆம் ஐயா அதைக்காணவும் பாக்கியம் வேண்டுமே...<br /><br />உள்ளம் தங்களைப்போல் இளமையாய் இருந்தால் இன்னும் எழுதி சாதிக்கலாம் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70549917732912062562018-02-07T16:42:29.225+05:302018-02-07T16:42:29.225+05:30நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
கொடுத்து வைத்திரு...நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்<br />கொடுத்து வைத்திருக்க வேண்டும்.//<br /><br />அதோடு நோய் நொடி இல்லாமல், கவலை இல்லாமல் வாழ கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.<br /><br />பாடல் பகிர்வு கேட்டேன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56904412915468093232018-02-07T16:09:45.152+05:302018-02-07T16:09:45.152+05:30காணொளியில் அந்தப் பெண் பாடுவதை ஏற்கெனவே கேட்டிருக்...காணொளியில் அந்தப் பெண் பாடுவதை ஏற்கெனவே கேட்டிருக்கும் நினைவு! ஆனாலும் அந்தப் பெண்ணின் குரல் மிக சரளமாக எங்கெல்லாமோ சஞ்சாரம் செய்கிறது! நல்ல குரல் வளம்.ஆனால் என்னால் இதை ரசிக்க முடியவில்லை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18115210933944140952018-02-07T16:08:38.641+05:302018-02-07T16:08:38.641+05:30// அதிகம்பாராட்டாத வலைப் பதிவர் என்னைப் பாராட்டி ...// அதிகம்பாராட்டாத வலைப் பதிவர் என்னைப் பாராட்டி கே பாலசந்தர் பாசமலர் என்னும் படத்தில் வந்த வசனம் அப்படம்வெளிவருவதற்கு முன்பே அதேபோல் என் நாடகத்திலும் இருந்ததைப் பாராட்டி எழுதி இருந்தார் //இது என்ன? புரியலை! பாசமலர் படம் வந்தப்போ பாலசந்தர் சினிமாத்துறைக்கு வரலைனு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55780267787638298572018-02-07T15:31:35.050+05:302018-02-07T15:31:35.050+05:30உங்கள் அசைபோடல் சுவாரஸ்யமாகவும், எங்களையும் சிந்தி...உங்கள் அசைபோடல் சுவாரஸ்யமாகவும், எங்களையும் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12879558039856137592018-02-07T15:21:53.310+05:302018-02-07T15:21:53.310+05:30>>> நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
கொடுத...>>> நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்<br />கொடுத்து வைத்திருக்க வேண்டும்..<<<<br /><br />உண்மையான வார்த்தைகள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51994044489286607722018-02-07T15:04:54.641+05:302018-02-07T15:04:54.641+05:30ஆம்.. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். உள்ளத்து உண...ஆம்.. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். உள்ளத்து உணர்ச்சிகளுக்குக் கொடுக்கும் வார்த்தை ஓவியமே எழுத்து. தொடர்ந்து எழுதுங்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com