tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3828333683411700718..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஆலய தரிசனம் .அனுபவங்கள்..G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33292306247653433172012-07-13T04:45:46.942+05:302012-07-13T04:45:46.942+05:30//நான் வெகு சுமார் என்று நினைத்தவை அதிகமாக வாசிக்க...//நான் வெகு சுமார் என்று நினைத்தவை அதிகமாக வாசிக்கப் படுகின்றன. நன்றாக வந்துள்ளது என்று எண்ணியவை சில நேரங்களில் சீண்டப் படாமலேயே இருக்கிறது.//<br /><br />வேடிக்கையான முரண்பாடாகத் தெரிகிறது. அவ்வளவு தான். <br /><br />உங்கள் எழுத்துக்கு நீங்கள் தான் முதல் ரசிகர். அதே போல உங்கள் எழுத்துக்கு நீங்கள் தான் ஆத்மார்த்தசொந்தக்காரர். அதனால் எழுத்தும் ரசனையும் உங்கள் அளவிலேயே அமைந்து விடுகிறது. நீங்கள் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84343731319412927382012-07-12T22:28:29.536+05:302012-07-12T22:28:29.536+05:30//ஜூலை மாதம் மூன்றாம் நாள் ஏதாவது ஒரு கோயிலில் இரு...//ஜூலை மாதம் மூன்றாம் நாள் ஏதாவது ஒரு கோயிலில் இருப்போம். ( அது என் மனைவியின் பிறந்த தினம்.)//<br /><br />அவர்களுக்கு எங்களின் பிறந்த நாள் வாழ்த்துகள்.<br /><br />எங்களுக்கும் இந்த ஜூலை மூன்றாம் தேதியை மறக்கவே முடியாது, சார்.<br />அது எங்களின் திருமண நாள்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85145426525745300942012-07-12T21:31:00.079+05:302012-07-12T21:31:00.079+05:30இருந்தாலும் ஜூலை மாதம் மூன்றாம் நாள் ஏதாவது ஒரு கோ...இருந்தாலும் ஜூலை மாதம் மூன்றாம் நாள் ஏதாவது ஒரு கோயிலில் இருப்போம். ( அது என் மனைவியின் பிறந்த தினம்.)//<br /><br />உங்கள் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.<br /><br />ஒவ்வொரு ஆண்டும் ஆனி திருமஞ்சனத்திற்கு வருவீர்களா?<br />நாங்கள் சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு முன்பு அடிக்கடி ஆனி திருமஞ்சனம் பார்த்து இருக்கிறோம். இப்போது அந்த நேரத்தில் போக முடியவில்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91311160800583819162012-07-12T17:36:36.566+05:302012-07-12T17:36:36.566+05:30@ லக்ஷ்மி,
@ ஜீவி,
வருகைக்கும் கருத்துக்கும் ந...@ லக்ஷ்மி,<br /> @ ஜீவி,<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. <br /> என் அனுபவங்களை நிறையவே <br /> எழுதி இருக்கிறேன். இளவயது <br /> அனுபவங்கள், பள்ளிக் கால<br /> அனுபவங்கள், வேலை தேடிய <br /> வேலையில் நேர்ந்த என்று வித<br /> விதமான அனுபவங்களைப் <br /> பகிர்ந்து கொண்டிருக்கிறேன் <br /> ஆனால் பதிவர்களின் வாசிப்<br /> பானுபவம்தான் பிடிபடவில்லை.<br /> OWN EXPERIENCES ARE TRUERG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73426083839709822502012-07-10T21:31:18.963+05:302012-07-10T21:31:18.963+05:30மனதில் இருப்பதைக் கொட்டுவதைப் போன்றதான Narration அ...மனதில் இருப்பதைக் கொட்டுவதைப் போன்றதான Narration அற்புதம்.<br /><br />எனக்கும் இப்படியான அனுபவங்கள் ஏற்பட்டிருப்பதால் அவற்றை ஓர் அன்னியோன்யத்துடன் அனுபவித்து வாசிக்க முடிகிறது. இது தான் வாசிப்பில் கிடைக்கிற இன்பம்.<br />இப்பொழுது இப்படியான அனுபவம் என்றால் இன்னொரு தடவை இன்னொரு விதமான அனுபவம்.<br />இது தான் நிகழ்வுகளில் இருக்கின்ற உண்மையின் ஸ்பரிசம். 'பார்வை' தொடர்கதையில் இதைத் தான் விவரமாகஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44762076974650793672012-07-10T19:33:43.390+05:302012-07-10T19:33:43.390+05:30அனுபவங்கள் தான் நமக்கு எவ்வளவு பாடங்களை க்கற்றுத்த...அனுபவங்கள் தான் நமக்கு எவ்வளவு பாடங்களை க்கற்றுத்தருகின்றன?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com