tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3895573958655058507..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஐடி கம்பெனி வேலை.... உண்மை நிலை என்ன..?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27528431216425193442013-07-01T12:17:05.622+05:302013-07-01T12:17:05.622+05:30
@ ஜீவி.
தொடர்ந்து படித்து சிந்திக்கத் தூண்டும்...<br /> @ ஜீவி. <br /> தொடர்ந்து படித்து சிந்திக்கத் தூண்டும் பின்னூட்டங்களுக்கு எழுதியதற்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2366812741992500062013-07-01T11:48:07.308+05:302013-07-01T11:48:07.308+05:30நாளைய உலகம் எல்லாமே ஐ.டி. சம்பந்தப்பட்டதாக மாறப் ப...நாளைய உலகம் எல்லாமே ஐ.டி. சம்பந்தப்பட்டதாக மாறப் போகிறது.<br />அப்பொழுது நேரடியாகவோ, சார்ந்தோ, அல்லது மறைமுகமாகவோ எல்லா வேலைகளிலும் ஐ.டி.யின் பாதிப்பும் வளர்ச்சியும் இருக்கும். அதனால் ஐ.டி. தொழிலின் பகாசுர வளர்ச்சியின் அடிப்படையில் அனைத்துத் துறையினரும் ஆசிர்வதிக்கப்படுவர்கள். <br /><br />இந்திய இளைஞர்கள் உலக அரங்கில்<br />திறமைசாலிகளாக இருக்கும் இந்தத் துறை தேசத்திற்கு பொன் முட்டையிடுகிற வாத்து.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66887352551382948562013-07-01T10:55:10.534+05:302013-07-01T10:55:10.534+05:30'வேண்டாமென்றால்' என்பதை 'அதிகமென்றால்&...'வேண்டாமென்றால்' என்பதை 'அதிகமென்றால்' என்று படித்துக் கொள்ள வேண்டுகிறேன். <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69766605132255253372013-07-01T08:56:20.168+05:302013-07-01T08:56:20.168+05:30//அவர் எந்த நோக்கத்தில் சொல்லி இருந்தாலும் மக்களின...//அவர் எந்த நோக்கத்தில் சொல்லி இருந்தாலும் மக்களின் ஏற்ற தாழ்வுகள் இந்தத் துறையால் அதிகரித்து இருக்கிறது என்பதே என் எண்ணம்.//<br /><br />மொத்த வேலை பார்க்கும் ஜனத்தொகையில் ஐ.டி.யிலிருப்பவர் கள் very few. <br /><br />தனியார் துறை எதுவும் தாங்கள் அடைகிற லாபத்தில் இருந்தே தங்களுடைய செலவினங்களை வைத்துக் கொள்வார்கள். இதனால் தான் ஒரே வேலைக்கு ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு விகிதத்தில் சம்பளம் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21263224490409580892013-07-01T08:03:43.444+05:302013-07-01T08:03:43.444+05:30
@ மாதங்கி
மூர்த்தி எந்த context -ல் பேசி இருந்த...<br /> @ மாதங்கி<br /> மூர்த்தி எந்த context -ல் பேசி இருந்தாலும் சிலரது நிலை உயர்ந்து பலரது நிலை தாழ்கிறது என்பது அவரே சொன்னதில் புரியும். தொடர்ந்து படித்து கருத்து இடுவதற்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1941172265663290642013-07-01T08:00:17.474+05:302013-07-01T08:00:17.474+05:30
@ ஜீவி
நீங்கள் எழுதிய பிறகு மீண்டும் ஜூன் 29-...<br /> @ ஜீவி<br /> நீங்கள் எழுதிய பிறகு மீண்டும் ஜூன் 29-ம் நாள் ஹிந்து பத்திரிக்கையைப் படித்தேன். நான் புரிந்து கொண்டபடி ஐடி துறையினர் நிறைய வேலை வாய்ப்பு கொடுத்து நாட்டின் நலனைப் பெருக்குகிறார்களாம், வேலை வாய்ப்புக் குறைகளை மாற்ற முடியுமாம்.இந்த சம்பள விகிதத்தைக் காட்டி அவர்களுக்கு அரசு எங்கரேஜ்மெண்ட் தரவேண்டுமாம்.Mr. Murthi was addressing the Bangalore Chamber of industry and commerce on G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71284381757294557382013-06-30T22:34:31.564+05:302013-06-30T22:34:31.564+05:30தகவலுக்கு நன்றி மாதங்கி.
லிங்க்கைப் படித்து விட...தகவலுக்கு நன்றி மாதங்கி.<br /><br />லிங்க்கைப் படித்து விட்டு நாளை வருகிறேன்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83114957285771350292013-06-30T19:57:51.839+05:302013-06-30T19:57:51.839+05:30@Jeevi...
Mr narayanamurthy said that in a differ...@Jeevi...<br /><br />Mr narayanamurthy said that in a different context... pls refer: http://timesofindia.indiatimes.com/business/india-business/Narayana-Murthy-wants-airport-near-Bangalores-electronics-city/articleshow/20825316.cmsMatangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22238892087677083222013-06-30T19:47:12.692+05:302013-06-30T19:47:12.692+05:30//ஐடி துறையில் சம்பாதிப்பவரும் மற்றவரின் சராசரி வர...//ஐடி துறையில் சம்பாதிப்பவரும் மற்றவரின் சராசரி வருமானம் என்று நான் குறிப்பிட்டது அல்ல. ஐடி துறையின் முன்னோடி n.r.narayanamurthi சொன்னது. //<br /><br />அவர் சொல்லியிருப்பதை எடுத்தாளும் பொழுது, அவர் எந்த கணக்கில் அதை சொல்லியிருப்பார் என்றாவது நீங்கள்<br />யூகித்துச் சொல்லக் கூடாதா?.. எனக்கு புரியாததால் தான், தெரிந்து கொள்ள கேட்கிறேன்.<br /> <br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57875538203032695012013-06-30T16:06:50.498+05:302013-06-30T16:06:50.498+05:30
@ மாதங்கி.
நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி.நானும்...<br /> @ மாதங்கி.<br /> நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி.நானும் morality என்பது subjective என்றே நினைக்கிறேன்.படித்து முடித்ததும் வேலையில் கை நிறைய சம்பளம் எப்படிச் செலவு செய்யலாம் என்றே தெரியாமல் “கம்பன் கொல்லையில் மாடு புகுந்தது போல் “ என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் இவர்கள் தவறான பாதைகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புண்டு என்பதே கவலை தரும் விஷயம். உங்கள் கூற்றுப்படியே நீங்கள் ‘ஹாப்பியாக’ வெளிவந்து G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61994603673994742502013-06-30T12:54:54.753+05:302013-06-30T12:54:54.753+05:30//ஐடி துறையில் ஒருவர் சராசரியாக ரூபாய் மாதமொன்றுக்...//ஐடி துறையில் ஒருவர் சராசரியாக ரூபாய் மாதமொன்றுக்கு ரூபாய் 50,000/ சம்பாதிக்கிறார் whereas பெங்களூரில் ஒருவரின் மாத சராசரி வருமானம் ரூபாய் 6000/ -ஆம்.//<br /><br />ஜிஎம்பீ சார்! இந்த equation எந்த விதத்தில்-- எந்த அளவுகோலில்-- சரியாகும்?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16597553874555556362013-06-30T12:39:02.713+05:302013-06-30T12:39:02.713+05:30மிகச் சரியான தகவல்களுடன்
கூடிய கட்டுரை
எங்கள் குட...மிகச் சரியான தகவல்களுடன் <br />கூடிய கட்டுரை<br />எங்கள் குடும்பத்தில் மற்றும் உறவினர்கள்<br />பலர் இத்துறையில் இருப்பதால் இது குறித்து<br />அதிகமே அறிந்து கவலைகொண்டிருக்கிறோம்<br />ஆயினும் நடுத்தர மக்கள் உயர் நடுத்தர மக்களாக<br />மாற இதை விட்டாலும்<br />வேறு வழியில்லை என நினைக்கிறேன்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46133277044038418642013-06-30T11:48:37.427+05:302013-06-30T11:48:37.427+05:301. பணி நிரந்தரமில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் கம்...1. பணி நிரந்தரமில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் கம்பெனி கழட்டி விடலாம். இல்லை இவரே கழண்டு கொள்ளலாம்.<br /><br />2. இந்திய சூழ்நிலையில் 40 வயதுக்கு மேல் இந்தத் துறையில் ஆரம்ப கால எனர்ஜியுடன் தொடர்ந்து வேலை செய்பவர்கள் குறைச்சல் என்கிறார்கள், விஷயம் தெரிந்தவர்கள். ஒரு வயதுக்கு மேல் பணி மேம்பாட்டின் அசுர வளர்ச்சி தாக்குப் பிடிக்க முடியாமல் கண்ணைக் கட்டுவது காரணம்.<br /><br />3. ஐடி அறிவை அனுதினமும் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89725291549351723682013-06-30T00:17:29.066+05:302013-06-30T00:17:29.066+05:30ஐடி துறையில் வேலைபார்ப்பவர்களின் சம்பளத்தைக் குறைப...ஐடி துறையில் வேலைபார்ப்பவர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கு பதில், அவர்களிடம் வருமான வரியை அதிகமாக வசூலிக்கலாம். வெறும் salary bracket என்றில்லாமல் ஐடி துறை என்பதற்காகத் தனி வரி, முதல் ஐந்து வருடங்களுக்கு மட்டும், வசூலிக்கலாம். அதிகம் சம்பாதிப்பதால் அதிகமாக நுகர்கிறார்கள் - அவர்களால் சமூக பாரமும் அதிகரிக்கிறது. அதற்கேற்றாற்போல் தனி வரியை வசூலிக்கலாம். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82453643295050850032013-06-30T00:14:30.394+05:302013-06-30T00:14:30.394+05:30சைனாவில் போல் graduating classல் இத்தனை சதவிகிதம் ...சைனாவில் போல் graduating classல் இத்தனை சதவிகிதம் இன்ன வேலைக்குப் போகவேண்டும் என்ற விதிகளைக் கொண்டு வரலாம். மீறும் கல்வி நிறுவனங்கள் penalty கட்ட வேண்டும் என்ற விதி கொண்டு வரலாம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40292479952418629962013-06-30T00:08:58.472+05:302013-06-30T00:08:58.472+05:30சுவாரசியமான கருத்துக்கள்.
நாகசுப்ரமணியன் சொல்வது ச...சுவாரசியமான கருத்துக்கள்.<br />நாகசுப்ரமணியன் சொல்வது சரியே. கட்டுப்பாடு என்பது நாம் நமக்கு விதித்துக் கொள்வது - சுதந்திரம் என்பதும். இது வேலியா என்பதையும் நாம் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும் - அந்த முதிர்ச்சியைக் கல்வியும் உலக அனுபவமும் (ஓரளவுக்கு வளர்ந்த விதமும்) தரவில்லையென்றால் வம்புதான்.<br /><br />நிறைய சம்பளம் என்கிறார் சமுத்ரா. இந்தியாவில் பொருட்களின் விலையும் அதே அளவுக்கு அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40134092008162143022013-06-29T21:07:40.873+05:302013-06-29T21:07:40.873+05:30// எனக்கு , 40+ மனிதர்கள் எல்லாம் எங்கே போகிறார்கள...// எனக்கு , 40+ மனிதர்கள் எல்லாம் எங்கே போகிறார்கள் என்று சந்தேகமாக இருக்கிறது. எங்கள் கம்பெனியில் 35 வயதுக்கு மேல் யாரையும் பார்க்க முடிவதில்லை. //<br />எனக்கும் இந்த சந்தேகம் நீண்ட நாட்களாகவே உண்டு. நான் இருப்பது அமெரிக்காவில். இங்கு 40+ பலர் developer , QA engineer ஆக இன்னும் வேலை செய்கிறார்கள். இந்தியாவில் குறைவு /இல்லவே இல்லை என நினைக்கிறேன். பல வருடம் developer ஆக வேலை செய்த என் நண்பன் bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55911624402912810962013-06-29T17:59:13.362+05:302013-06-29T17:59:13.362+05:30(4) Why then do these people don't quit IT? Th...(4) Why then do these people don't quit IT? There is absolute uncertainty beyond a certain point in your career in IT. That is- if not Infosys- you have to move to CTS. There is no choice to derail from the IT track and all ITs share the same story. So if at all- there is a need to change career- that has to be done within the 1st 3-4 yrs of being in IT. But the 1st 3-4 yrs are the most Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70218399111760964892013-06-29T17:58:47.884+05:302013-06-29T17:58:47.884+05:30Having "HAPPILY" quit the IT field- have...Having "HAPPILY" quit the IT field- have to admit tht whatever you have said in the pst is true. But apart from that- I feel tht the questions of "morality"/ rather the question "What is morality"- is subjective and I do not want to discuss it. why still IT?(1) Students- don't have the support/decision-making authority to choose to study a subject of interest. Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35447263076962736072013-06-29T16:49:04.084+05:302013-06-29T16:49:04.084+05:30
@ சமுத்ரா
இன்றைய தி ஹிந்து பத்திரிக்கையில் திரு...<br /> @ சமுத்ரா<br /> இன்றைய தி ஹிந்து பத்திரிக்கையில் திரு நாராயண மூர்த்தி சொல்கிறார். ஐடி துறையில் ஒருவர் சராசரியாக ரூபாய் மாதமொன்றுக்கு ரூபாய் 50,000/ சம்பாதிக்கிறார் whereas பெங்களூரில் ஒருவரின் மாத சராசரி வருமானம் ரூபாய் 6000/ -ஆம்.இவ்வளவு வேறுபாடே பல சிக்கல்களுக்கும் அதிருப்திகளுக்கும் காரணமோ. இன்னொரு ஜாதி....?<br /><br /> @ ஜீவி<br /> நீங்கள் கூறுவது சரிதான். விவரமான பின்னூட்டங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-92055780486940030452013-06-29T13:51:40.837+05:302013-06-29T13:51:40.837+05:30நிறையவே இருக்கு எழுத. :))))நிறையவே இருக்கு எழுத. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45504676625737524802013-06-29T13:49:36.324+05:302013-06-29T13:49:36.324+05:30திரு நாகசுப்பிரமணியம் சொல்லி இருப்பதை ஆமோதிக்கிறேன...திரு நாகசுப்பிரமணியம் சொல்லி இருப்பதை ஆமோதிக்கிறேன். பொதுவாக சுய கட்டுப்பாடு என்பதே குறைந்துவிட்டது. அதற்குக் காரணம் ஐடி துறையில் கிடைக்கும் அதிகப் பணம் மட்டுமில்லாமல், நேரம் கெட்ட நேரம் வேலை செய்வது, நேரம் கெட்ட நேரம் உண்பது, ஆண், பெண் சகஜமாய்ப் பழகுவது என்பது மாறி இருவரும் பழகுவது என்பதே உடல் உறவுக்குத் தான் என்று ஆகிவிடுவது போன்ற பல காரணங்களைச் சொல்லலாம். கட்டற்ற சுதந்திரம் என்பது தவறாகப் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72463199845672892332013-06-28T16:36:28.377+05:302013-06-28T16:36:28.377+05:30இந்த நிலை மாற வேண்டும் என்று நினைக்கிறேன்...market...இந்த நிலை மாற வேண்டும் என்று நினைக்கிறேன்...markets should be localized . எவனோ முகம் தெரியாத ஆஸ்திரேலிய கஸ்டமருக்கு நாம் கூஜா தூக்கும் அபத்தம் மறைய வேண்டும்.<br />முதலில் ஐ.டி .ஆள்களுக்கு சம்பளத்தைக் குறைக்க வேண்டும். அப்படி ஆனால் நிறைய பேர் வேலையை விட்டு விடுவார்கள். விடட்டும். அது தான் நல்லது . சமுதாயத்தில் ஒரு balance கிடைக்கும். எல்லா வேலையும் சமமானது என்ற நிலை வந்து விடும். ஐ .டி .ஒரு சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25417530707251071722013-06-28T16:34:53.523+05:302013-06-28T16:34:53.523+05:30சமீபத்தில் இந்த விஷயம் தொடர்பாக தொலைக்காட்சியில் ஒ...சமீபத்தில் இந்த விஷயம் தொடர்பாக தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.<br /><br />விவரமான பின்னூட்டங்களை பதிவுகளில் பார்ப்பதுஅரிதாகிவிட்டது.<br />திரு. நாகசுப்ரமணியத்திற்கு நானும் சேர்ந்து நன்றி சொல்கிறேன்.<br /><br />வேறு யாராவது வேறு கோணத்தில் வேறு ஏதாவது கருத்துக்களைச் சொல்கிறார்களா, பார்ப்போம். <br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54396186110107463182013-06-28T16:31:37.318+05:302013-06-28T16:31:37.318+05:30GMB சார், ஐ.டி . வேலை பற்றி நீங்கள் குறிப்பிட்டிரு...GMB சார், ஐ.டி . வேலை பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது பெரும்பாலும் உண்மை தான்.<br />நிறைய சம்பளம் ஆனால் அர்த்தமற்ற வாழ்க்கை. எதற்காக இப்படி ஓடுகிறோம்? யாரை திருப்திப் படுத்த இப்படி அலைகிறோம்? உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று எதுவமே தெரியாத வாழ்க்கை. மேலும் ஒரு நாற்பது வயது வரை தான் ஐ.டி .யில் யாராலும் தாக்குப் பிடிக்க முடியும். அதன் பிறகு , வேலையின் mental stress -இற்கு உடம்பு சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.com