tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3924542279016329133..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஏமாறாதே ஏமாற்றாதே.......G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77744566221462453912015-06-11T12:38:22.329+05:302015-06-11T12:38:22.329+05:30
@ துளசிதரன் தில்லையகத்து.
கதையைப் படித்து வரும...<br /> @ துளசிதரன் தில்லையகத்து. <br />கதையைப் படித்து வரும்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். பொறுப்பு என்னிடம் யார் தவறிழைத்தாலும் அதற்கு என் கீழ் உள்ளவர்களுக்கும் சேர்த்து நானே பதில் சொல்லவேண்டும் தவறு செய்தவன் என்று எண்ணப்படுபவன் இறந்து விட்டாலும் நஷ்டத்துக்கு நானே பதில் சொல்ல வேண்டும் என்னும் நிலை எழுந்தால் அந்தப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தால்....... இப்போது தெளிவாகி இருக்கும் என்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80611412701457294682015-06-11T12:24:31.755+05:302015-06-11T12:24:31.755+05:30சார் தவறு செய்துவிட்டு பரிகாரம் என்று கோவில் கோவில...சார் தவறு செய்துவிட்டு பரிகாரம் என்று கோவில் கோவிலாகச் செல்வபர்கள்தான் அதிகம். தவறு செய்யாதவர்கள் தங்கள் மீது நம்பிக்கை இருக்கும் போது கோயிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லைதானே. கதையில் இறுதியில் கேள்வி தொக்கி நிற்கின்ற மாதிரி உள்ளது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30656277404185556432015-06-10T08:01:00.593+05:302015-06-10T08:01:00.593+05:30
@ அப்பாதுரை
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று இருக்க...<br /> @ அப்பாதுரை<br />பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்று இருக்கவில்லையே. வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62947578568169659612015-06-10T00:50:39.918+05:302015-06-10T00:50:39.918+05:30இது போல நான் வேலை பார்த்த கம்பெனியில் ஒரு சம்பவம் ...இது போல நான் வேலை பார்த்த கம்பெனியில் ஒரு சம்பவம் நடந்தது.குதிரைப் பந்தயத்தில் பணம் தோற்றுக் கொண்டிருந்த ஒருவர் ஆயிரக்கணக்கில் அடித்துக் கடைசியில் அவர் வேலையை விட்டுப் போகும் நேரத்தில் தான் விவரம் வெளியே தெரிய வந்தது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82874883852547770552015-06-09T11:51:46.231+05:302015-06-09T11:51:46.231+05:30
@ கீதா சாம்பசிவம்
எப்படி ஆனாலும் வருகை தந்ததற்கு...<br /> @ கீதா சாம்பசிவம்<br />எப்படி ஆனாலும் வருகை தந்ததற்கு நன்றி.இந்தமுறை யாருக்குமே மடல் அனுப்பவில்லை.சொல்ல வந்ததைச் சொல்லி முடித்துவிட்டேன். முடிவு வாசகர்களின் கற்பனைக்கேற்ப விட்டு விட்டேன் . கதையின் தலைப்பே கரு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53412936061552572282015-06-09T10:44:28.382+05:302015-06-09T10:44:28.382+05:30உங்களிடமிருந்து இந்தப் பதிவு குறித்து மடல் ஏதும் வ...உங்களிடமிருந்து இந்தப் பதிவு குறித்து மடல் ஏதும் வராததால் தாமதமாக ஜி+ மூலம் தெரிந்து கொண்டேன். முன்னரே தெரிந்தாலும் சில சமயங்களில் உடனடியாக வர முடிவதில்லை! :))))<br /><br />கதை சட்டென முடிந்து விட்டது. இன்னும் ஏதோ சொல்ல நினைத்துச் சொல்லாமல் விட்டு விட்டது போன்ற ஒரு உணர்வு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33174513141476888292015-06-09T08:05:07.734+05:302015-06-09T08:05:07.734+05:30
@ வே.நடனசபாபதி
கதை வித்துக்குக் காரண கர்த்தாவே உ...<br /> @ வே.நடனசபாபதி<br />கதை வித்துக்குக் காரண கர்த்தாவே உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61104659481217936292015-06-09T08:03:11.171+05:302015-06-09T08:03:11.171+05:30
@ கீதமஞ்சரி
சிலஓட்டைகளைத் தனக்கு சாதகமாக்கிக் கொ...<br /> @ கீதமஞ்சரி<br />சிலஓட்டைகளைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பின் விழிக்கும் பலரின் கதையே. வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83814168356576412202015-06-09T08:01:13.410+05:302015-06-09T08:01:13.410+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
அவர் மனசாட்சியைத் துணைக்க...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br />அவர் மனசாட்சியைத் துணைக்கழைத்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. வருகைக்கு நன்றி டிடிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-465347079237723292015-06-09T07:57:49.127+05:302015-06-09T07:57:49.127+05:30
@ ரூபன்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா. <br /> @ ரூபன்<br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11848714230045855482015-06-09T07:56:48.709+05:302015-06-09T07:56:48.709+05:30
@ பகவான் ஜி
சில விஷயங்களில் நம் எண்ணங்கள் ஒத்துப...<br /> @ பகவான் ஜி<br />சில விஷயங்களில் நம் எண்ணங்கள் ஒத்துப் போகின்றனவோ, வருகைக்கு நன்றி ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22865172417241156812015-06-09T07:24:13.671+05:302015-06-09T07:24:13.671+05:30ஒரு சிறு கதை உதிக்க எனது பதிவு காரணமாக இருந்தது அற...ஒரு சிறு கதை உதிக்க எனது பதிவு காரணமாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி. பணம் புழங்கும் பெரும்பாலான நிறுவனங்களில் உள்ள அமைப்புமுறையின் பலவீனத்தால், நடக்கும்/நடந்துகொண்டிருக்கும் கையாடல் பற்றி அருமையாய் கதையில் வடித்திருக்கிறீர்கள். கதை முடியவில்லை என்றும் சோகமாய் முடிந்துவிட்டது என்றும் பின்னூட்டத்தில் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். கதையின் முடிவை வாசகர்களின் ஊகத்திற்கு விடுவதில்தான் ஒரு வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25526196941143011582015-06-09T07:10:18.489+05:302015-06-09T07:10:18.489+05:30இன்னதுதான் காரணம் என்று வரையறுக்கவியலாத அல்லது வரை...இன்னதுதான் காரணம் என்று வரையறுக்கவியலாத அல்லது வரையறைக்குள் அடங்காத அல்லது சாத்தியப்படாத சம்பவங்கள் எத்தனையோ நிகழ்ந்துவிடுகின்றன. அப்படியான ஒரு சம்பவத்தை மிக அழகாக கதையாக்கிய விதம் நன்று. ஆரம்பம் முதல் இறுதிவரை நூல் பிடித்தாற்போன்ற நேர்த்தியான எழுத்தோட்டம். பாராட்டுகள் ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46301054414242871422015-06-09T06:44:30.779+05:302015-06-09T06:44:30.779+05:30மனச்சாட்சியே கொன்று இருக்குமோ...?மனச்சாட்சியே கொன்று இருக்குமோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42927608739612195462015-06-09T05:48:41.351+05:302015-06-09T05:48:41.351+05:30வணக்கம்
ஐயா
எல்லாம் மனித வாழ்வில் நடக்கும் நிகழ்வு...வணக்கம்<br />ஐயா<br />எல்லாம் மனித வாழ்வில் நடக்கும் நிகழ்வுதான் ஐயா சுவைபட அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89716338918861003762015-06-08T23:10:31.221+05:302015-06-08T23:10:31.221+05:30#இல்லாத தெய்வங்களுக்கெல்லாம் நன்றி கூறிக் கொண்டு ...#இல்லாத தெய்வங்களுக்கெல்லாம் நன்றி கூறிக் கொண்டு கோவில் கோவிலாகப் போகவேண்டுமோ.?#<br />இப்படித்தான் பலரும் செய்துக் கொண்டிருக்கிறார்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14073502734276740862015-06-08T20:52:55.190+05:302015-06-08T20:52:55.190+05:30
@ வெங்கட் நாகராஜ்
பல நேரங்களில் பழி ஓரிடம் பாவம்...<br /> @ வெங்கட் நாகராஜ்<br />பல நேரங்களில் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது நடக்கத்தானே செய்கிறது. வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52003510541537750412015-06-08T20:50:23.739+05:302015-06-08T20:50:23.739+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
இப்படி நடக்க வாய்ப்புகள் ...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br />இப்படி நடக்க வாய்ப்புகள் இருக்கிறது என்பதே கற்பனை. ரசித்ததற்கு நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4747911235347343922015-06-08T20:48:39.926+05:302015-06-08T20:48:39.926+05:30
@ டாக்டர் கந்தசாமி
ஆபீஸ் சிஸ்டத்தில் ஒரு குறை. அ...<br /> @ டாக்டர் கந்தசாமி<br />ஆபீஸ் சிஸ்டத்தில் ஒரு குறை. அதை உபயோகப்படுத்தி ஏமாற்று வேலை. தவறு செய்தவன் குற்றம் அவனைத் தற்கொலை செய்து கொள்ள வைத்ததோ. இருக்கும் பாசிபிலிடிசை சொல்லிப்போகவே கதை. வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53728795969742392862015-06-08T20:44:25.204+05:302015-06-08T20:44:25.204+05:30தவறே செய்யாதபோது கூட இப்படி மாட்டிக் கொள்வது நடக்க...தவறே செய்யாதபோது கூட இப்படி மாட்டிக் கொள்வது நடக்கிறது. எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் போல!<br /><br />நல்ல கதை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63067383978287120122015-06-08T20:31:31.755+05:302015-06-08T20:31:31.755+05:30உங்களது கதையுடன் நாங்கள் கலந்துவிட்டோம். நன்றி.உங்களது கதையுடன் நாங்கள் கலந்துவிட்டோம். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25107308366836990042015-06-08T20:30:36.967+05:302015-06-08T20:30:36.967+05:30ஆபீஸ் சிஸ்டத்தில் ஒரு ஓட்டை. அதைக் கண்டுபிடிக்க ஒர...ஆபீஸ் சிஸ்டத்தில் ஒரு ஓட்டை. அதைக் கண்டுபிடிக்க ஒருவன் தற்கொலை செய்யவேண்டும். ஆடிட்டர்களும் இதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும்.இப்படித்தான் பல ஏமாற்றுகள் நடக்கின்றன.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48535181223146278882015-06-08T20:10:26.176+05:302015-06-08T20:10:26.176+05:30
@ சென்னை பித்தன்
கதையின் உட்பொருளைப் புரிந்து க...<br /> @ சென்னை பித்தன் <br />கதையின் உட்பொருளைப் புரிந்து கொண்டு கருத்திட்டதற்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77504146373447943172015-06-08T20:09:14.817+05:302015-06-08T20:09:14.817+05:30
@ செந்தில் குமார்
கதையின் முடிவு சோகமாய் இல்லை ஐ...<br /> @ செந்தில் குமார்<br />கதையின் முடிவு சோகமாய் இல்லை ஐயா. ஒரு எச்சரிக்கைதான் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74800436204804464542015-06-08T20:07:34.584+05:302015-06-08T20:07:34.584+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
சோகமான முடிவு அல்ல ஐயா . ஒ...<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> சோகமான முடிவு அல்ல ஐயா . ஒரு எச்சரிக்கைதான் வருகைக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com