tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4019440129517079392..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கான மயிலாட......G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83562146430325388142011-07-25T01:30:40.661+05:302011-07-25T01:30:40.661+05:30\\\நவீன இந்தியாவில் முன்னேறிய மாணவர்கள் ( F C ) எல...\\\நவீன இந்தியாவில் முன்னேறிய மாணவர்கள் ( F C ) எல்லாக்<br />கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.///<br /><br /> சிந்திக்க வைத்தது.<br /><br />கலைடாஸ்கோப் அருமை. நீங்கள் மயில் தான் . சந்தேகம் வேண்டாம். <br />பின்னூட்டம் பற்றிக் கவலை வேண்டாம். வலைப்பக்கம் நம் எண்ணங்களின் வடிகால். அது போதும். பின்னூட்டமிடுதல் ஒரு கொடுக்கல் வாங்கல். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், வாரம் ஒருமுறை தான் வலைப்பக்கம் சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81792167132032641112011-07-22T18:44:48.737+05:302011-07-22T18:44:48.737+05:30கலிடாஸ்கோப்பில் அந்த அழகான கிருஷ்ணர் படம் பற்றிய உ...கலிடாஸ்கோப்பில் அந்த அழகான கிருஷ்ணர் படம் பற்றிய உங்கள் நினைவுகளையும் சேர்த்திருக்கக் கூடாதா?.. பூஜை மணிமாடப் பின்னணியில் அந்தப் படம் வெகு அழகாக இருக்கிறது. <br /><br />ஆட்டம் என்று எடுத்துக் கொண்டால் ஆட்டத்தின் நெளிவு சுளிவுகள் தெரிந்து ஆடுவது தான் முக்கியமாகப் போகுமே தவிர, யார் ஆடுகிறார்கள் என்பது பொருட்டல்ல. மயிலுக்கு பெருமை கொடுக்க வேண்டி, வான் கோழியைப் பழித்தல் ஆகாது. யார் ஆடுகிறார்கள் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50922660268767669522011-07-22T12:05:19.752+05:302011-07-22T12:05:19.752+05:30//"சிக்கல்கள் என்பது ஒரு ரயிலில் இருந்து பார்...//"சிக்கல்கள் என்பது ஒரு ரயிலில் இருந்து பார்க்கப்படும்<br />மரங்களைப் போன்றது. அருகில் போனால் அவை பெரிதாகத்.........."//<br /><br />இதைப் படிக்கும்போது அபூர்வராகங்கள் படத்தில் நாகேஷ் சொல்லும் ஒரு சிறு கல்லை கண்ணுக்கு அருகில் வைத்தும், தூரத்தில் வைத்தும் பார்ப்பது பற்றிய அருமையான வசனம் நினைவுக்கு வருகிறது.<br /><br />MRP பற்றிச் சொல்லும்போது எனக்கு உடனே நினைவுக்கு வருவது சிவகாசிப் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66220750799028144282011-07-21T23:03:12.510+05:302011-07-21T23:03:12.510+05:30சிறப்பான பல வண்ணங்கள் காட்டிய கலைடாஸ்கோப் அழகாக எள...சிறப்பான பல வண்ணங்கள் காட்டிய கலைடாஸ்கோப் அழகாக எளிமையாக மனம் கவர்ந்தது.பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3250620702542875282011-07-21T22:00:32.279+05:302011-07-21T22:00:32.279+05:30நல்ல சுவாரஸ்யமான பகிர்வு, சார்.
திரு. ரமணி சார், வ...நல்ல சுவாரஸ்யமான பகிர்வு, சார்.<br />திரு. ரமணி சார், வெகு அழகாகவே சொல்லிவிட்டார். அதையே நானும் வழிமொழிகிறேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72478153830073778672011-07-21T21:35:35.702+05:302011-07-21T21:35:35.702+05:30ரமனி சார் சொன்னதை முழுமையாக வழிமொழிகிறேன்ரமனி சார் சொன்னதை முழுமையாக வழிமொழிகிறேன்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78644391728951980112011-07-21T20:39:10.112+05:302011-07-21T20:39:10.112+05:30தங்கள் பதிவுகள் சிறப்பாகவே உள்ளன
மாற்றுக் கருத்து ...தங்கள் பதிவுகள் சிறப்பாகவே உள்ளன<br />மாற்றுக் கருத்து இல்லை<br />பின்னூட்டத்தின் எண்ணிகையை வைத்தோ<br />தொடர்பவர்களின் எண்ணிக்கையைக் கொண்டோ<br />பதிவினை மதிப்பிடுதல் சரியான மதிப்பிடுதல் இல்லை<br />அண்ணா அழகாகச் சொல்வார்<br />எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து என்றால்<br />காக்கைதானே தேசீயப் பறவையாக இருக்கவேண்டும்<br />மயிலை ஏன் வைத்துருக்கிறோம்.<br />அதன் சிறப்பு வைத்துத்தானே என்பார்<br />தங்கள் Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com