tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4025749366736602887..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பாவைக்கு ஒரு பாமாலை...G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45936285455125098272019-09-15T07:05:34.528+05:302019-09-15T07:05:34.528+05:30பாமாலையை மீண்டும் ரசித்தேன் ஐயா.பாமாலையை மீண்டும் ரசித்தேன் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53789498167140488192017-03-07T15:24:57.084+05:302017-03-07T15:24:57.084+05:30வருகை தந்து பின்னூட்டமிட்டு சிறப்பித்தமைக்கு நன்றி...வருகை தந்து பின்னூட்டமிட்டு சிறப்பித்தமைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78039664545571003252017-03-07T13:32:35.547+05:302017-03-07T13:32:35.547+05:30கவிதை என்பது உணர்ச்சி. அதில் இலக்கணம் ரொம்பவும் பா...கவிதை என்பது உணர்ச்சி. அதில் இலக்கணம் ரொம்பவும் பார்க்கவேண்டிய தேவையில்லை. <br />மனைவிக்குக் கவிதை எழுதும் உள்ளம் இருப்பதே மகிழ்ச்சியானது. பெரும்பாலானவர்கள் (என்னைப் போன்றவர்கள்.. பெரும்பாலும் ஆண்கள்) சரியான சமயத்தில் சரியான விதத்தில் அன்பை வெளிப்படுத்தத் தெரியாதவராக இருந்துவிடுகின்றனர்<br /><br />"எழுதும் புதுப் பாடலும் புகழாரமும் புனிதமே,<br /> பாயிரமாய் புவியெங்கும் ஒலிக்கட்டுமே, நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79220727985569322432015-04-29T16:26:44.349+05:302015-04-29T16:26:44.349+05:30
@ கீதமஞ்சரி
என் நினைவுகளில் என்றும் பசுமையாக இர...<br /> @ கீதமஞ்சரி<br />என் நினைவுகளில் என்றும் பசுமையாக இருப்பவள் என் காதல் மனைவி. பொன்னும் பொருளும் பரிசாக இருப்பதைவிட அவளுக்கு ஒரு பாமாலையே உரித்து என்று எழுதியது.வருகைக்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21869184156063140302015-04-29T16:23:28.238+05:302015-04-29T16:23:28.238+05:30
@ கில்லர்ஜி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜி<br /> @ கில்லர்ஜி<br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38768227915516168642015-04-29T09:38:47.889+05:302015-04-29T09:38:47.889+05:30ஆஹா... தங்கள் காதல் கதையை இவ்வளவு அழகாக என்னவோ நேற...ஆஹா... தங்கள் காதல் கதையை இவ்வளவு அழகாக என்னவோ நேற்று நடந்தாற்போன்ற பரிவுடனும் காதல் உணர்வுடனும் எழுதியிருப்பது மனம் கொள்ளை கொள்கிறது. திருமணம் வரையிலும் உயிராயிருக்கும் காதல் அதற்குபின் உணர்வற்றுப் போகும் சாத்தியங்கள் நிறைந்த உலகில் என்றும் மாறாத காதல் இனிமை. அதை இத்தனை வருடங்கள் கழித்தும் அழகிய பாமாலையாய்த் தொடுத்து மனைவிக்குப் பரிசளித்தது நெகிழ்ச்சி. தங்களுக்கும் துணைவியாருக்கும் இனிய கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48674247889188939102015-04-27T19:11:17.457+05:302015-04-27T19:11:17.457+05:30
ரசனைக்குறிய பாமாலை ஐயா அருமை.<br />ரசனைக்குறிய பாமாலை ஐயா அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88910592294826499512013-04-07T19:37:02.693+05:302013-04-07T19:37:02.693+05:30அருமையான அந்தாதி புனைந்திருக்கிறீர்கள்,உங்கள் மன...அருமையான அந்தாதி புனைந்திருக்கிறீர்கள்,உங்கள் மனையாளின் மனம் குளிர.<br />நீங்கள் இருவரும் இன்னும் பல காலம்<br />ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் <br />இருக்க இறைவனை வேண்டுகிறேன்.<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49860209764237409362013-04-07T15:22:31.923+05:302013-04-07T15:22:31.923+05:30மாதவம் செய்து கரம் பிடித்தவளை, அகல் விளக்கே, நிதிய...மாதவம் செய்து கரம் பிடித்தவளை, அகல் விளக்கே, நிதியே, நீங்காத நீரூற்றே, நிரந்தர நினைவலையே என்று அந்தாதியில் பாமாலை பாடி மகிழ்ந்த உங்களுக்கும், உங்கள் துணைவியாருக்கும் இறைவன் எல்லா சந்தோஷங்களையும் குறைவின்றி அருளட்டும்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73415376726419073472012-05-16T17:05:08.273+05:302012-05-16T17:05:08.273+05:30முதலில் படிக்கையில் பாரதியின் மூன்று தேவியரைப் பற்...முதலில் படிக்கையில் பாரதியின் மூன்று தேவியரைப் பற்றிய கவிதைகளே நினைவில் வந்தன. பின்னரே புரிந்து கொண்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41368064212240648242012-05-16T17:04:10.451+05:302012-05-16T17:04:10.451+05:30உங்கள் மனைவிக்கு நீங்க தொடுத்திருக்கும் அந்தாதிப் ...உங்கள் மனைவிக்கு நீங்க தொடுத்திருக்கும் அந்தாதிப் பாமாலையிலிருந்து அவர்களிடம் நீங்க கொண்டிருக்கும் மாறா அன்பும், அவர்களும் அதற்குத் தக்கவர்களே என்பதையும் தெரியப் படுத்துகிறது. அருமையான பாமாலை. இன்று போல் என்றும் நீடூழி வாழ வேண்டும். இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48201331747240006972012-03-14T13:11:51.784+05:302012-03-14T13:11:51.784+05:30நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழி...நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70328582790979170022012-01-10T23:42:49.174+05:302012-01-10T23:42:49.174+05:30இதை முன்பே படித்திருக்கிறேன் சார். 'ஆடிவரும...இதை முன்பே படித்திருக்கிறேன் சார். 'ஆடிவரும் தேரை யாரும் காணாதிருக்கச் செய்தல் கூடுமோ' வரி சட்டென்று நினைவுக்குக் கொண்டு வந்தது. மறுபடியும் படித்தத்தில் அதே நெகிழ்ச்சி. அந்த நாளில் புரட்சியா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22399531133876227522011-11-24T21:41:50.067+05:302011-11-24T21:41:50.067+05:30அழகிய அந்தாதி. .
உள்ளம் அமைதியுற தமிழுக்கும் இசைக்...அழகிய அந்தாதி. .<br />உள்ளம் அமைதியுற தமிழுக்கும் இசைக்கும் ஈடில்லை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71046963014802413142011-10-16T18:49:55.325+05:302011-10-16T18:49:55.325+05:30பார்த்தேன்,படித்தேன்,ரசித்தேன்.பார்த்தேன்,படித்தேன்,ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67258968042667648892011-10-07T01:48:48.412+05:302011-10-07T01:48:48.412+05:30அந்தாதி பாடியது அருமை ஐயா.. இதுவும் வாழ்க்கைத் துண...அந்தாதி பாடியது அருமை ஐயா.. இதுவும் வாழ்க்கைத் துணை பற்றி மிக சிறப்பு . தொடரட்டும். பணி.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14625311924623292282011-09-30T09:42:22.490+05:302011-09-30T09:42:22.490+05:30அந்தாதி பாடுதல் கடினமான ஒன்று
அதை மிக இயல்பாக பாடி...அந்தாதி பாடுதல் கடினமான ஒன்று<br />அதை மிக இயல்பாக பாடியதோடல்லாமல்<br />மனைவிக்கு நன்றி சொல்லும் அழகிய <br />பாமாலையாகவும் தொடுத்துக் கொடுத்தது அருமை<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77345413482775571902011-09-28T14:05:11.384+05:302011-09-28T14:05:11.384+05:30//நீயிருக்கும் துணிவில்
காலனை மறுமுறைக் காலால் உதை...//நீயிருக்கும் துணிவில்<br />காலனை மறுமுறைக் காலால் உதைக்கக் காத்திருக்கிறேன்//<br /><br />அருமை..<br /><br />நலம் பேணுங்கள் அய்யா..வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68342900522648660452011-09-27T22:01:44.818+05:302011-09-27T22:01:44.818+05:30அந்தாதி பதிவு அமர்க்கள்ம்.அந்தாதி பதிவு அமர்க்கள்ம்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36660805950573327332011-09-27T20:36:17.476+05:302011-09-27T20:36:17.476+05:30உலவும் குளிர்தென்றல் உரசிச்சென்றதுபோல்
உள்ளம் கு...உலவும் குளிர்தென்றல் உரசிச்சென்றதுபோல்<br /> உள்ளம் குளிரவைத்த உங்கள் பாமாலை<br />பலரும் அறிந்திருந்தும் பகராப் பலகருத்தைப்<br /> பதியச் செய்தீர்கள் பதிகள் நெஞ்சமதில்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74524727051900255052011-09-27T20:08:28.394+05:302011-09-27T20:08:28.394+05:30நன்றி நவிழ்தல் நன்றே... குடிக்க நீர் கொடுக்கும் மன...நன்றி நவிழ்தல் நன்றே... குடிக்க நீர் கொடுக்கும் மனைவிக்கு நன்றி என்று கூறும் பொழுது, வேதனைபடுவாள்... நன்றி என்று சொல்லாமல் அவளை வேதனைபடுத்துவதை விட; நன்றி என்று சொல்லி அவள் வேதனை படுவது மேல் என்று என்றும் கூறி கொண்டே வருகிறேன்... அவள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும்..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31390777780179493562011-09-27T19:48:31.453+05:302011-09-27T19:48:31.453+05:30அந்தாதி.....அருமை.அந்தாதி.....அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31707932754339109382011-09-27T19:41:36.454+05:302011-09-27T19:41:36.454+05:30ஒரு பத்தியில் முடியும் வார்த்தையை அடுத்த பத்தியின்...ஒரு பத்தியில் முடியும் வார்த்தையை அடுத்த பத்தியின் முதல் வார்த்தையாக ஆக்கி அழகிய பாமாலை செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com