tag:blogger.com,1999:blog-8449807431956423489.post410121162189184598..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஓ....அந்தக்காலம் தொடர்ச்சிG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3705821692387309402015-07-09T07:26:58.283+05:302015-07-09T07:26:58.283+05:30உங்களது அனுபவங்கள் எங்களுக்குப் பாடங்களாக உள்ளன. த...உங்களது அனுபவங்கள் எங்களுக்குப் பாடங்களாக உள்ளன. தாங்கள் அவற்றை நினைவுகூர்ந்து எழுதும் விதம் அந்த பாதிப்பினை எங்களால் முழுமையாக உணரமுடிகிறது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78255590622952526532015-07-08T12:09:30.297+05:302015-07-08T12:09:30.297+05:30
@ கரந்தை ஜெயக் குமார்
பெங்களூர் வந்துவிதானசௌதா ப...<br /> @ கரந்தை ஜெயக் குமார்<br />பெங்களூர் வந்துவிதானசௌதா பார்த்திருக்கிறீர்களா.? எனக்கும் பெருமை உண்டு அணில் பங்களிப்பில். வருகைக்கு நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14740550270245446582015-07-08T12:07:24.144+05:302015-07-08T12:07:24.144+05:30
@ துளசிதரன்
20 ரூபாய்க்கு மதிப்பு இருந்தது. ஆனா...<br /> @ துளசிதரன் <br />20 ரூபாய்க்கு மதிப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பு போல் இருக்கவில்லை வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78497496995134444652015-07-08T12:05:02.718+05:302015-07-08T12:05:02.718+05:30
@ பரிவை சே குமார்
வேலைக்குப்போவது வேதனையாகத் தோன...<br /> @ பரிவை சே குமார்<br />வேலைக்குப்போவது வேதனையாகத் தோன்றவில்லை.ஆனால் எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது ஏமாற்றம் இருந்தது. வருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17391556637906432602015-07-08T12:02:41.362+05:302015-07-08T12:02:41.362+05:30
@ அப்பாதுரை
வக்கீல் நோட்டிசுக்கு செலவு ஏதுமில்லை...<br /> @ அப்பாதுரை<br />வக்கீல் நோட்டிசுக்கு செலவு ஏதுமில்லை. என் வக்கீல் மாமா அனுப்பினார் வருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36683404939053936152015-07-08T12:00:59.454+05:302015-07-08T12:00:59.454+05:30
@ டி என் முரளிதரன்
தந்தைக்கு உதவியாய் இருப்பது த...<br /> @ டி என் முரளிதரன்<br />தந்தைக்கு உதவியாய் இருப்பது தனயனின் கடமைதானே. வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31128481474097066602015-07-08T11:58:37.521+05:302015-07-08T11:58:37.521+05:30
@ டாக்டர் கந்தசாமி
இருப்பதை விட்டுக் கொடுத்தால்த...<br /> @ டாக்டர் கந்தசாமி<br />இருப்பதை விட்டுக் கொடுத்தால்தானே தியாகம்.? வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33851212567833029562015-07-08T06:38:32.820+05:302015-07-08T06:38:32.820+05:30விதான் சௌதா கட்டிடத்தில் தங்களின் உழைப்பும்அடங்கிய...விதான் சௌதா கட்டிடத்தில் தங்களின் உழைப்பும்அடங்கியிருப்பது அறிந்து மகிழ்ந்தேன் ஐயா<br />அக்காலத்தில் ரூ.20 என்பதே பெரிய தொகைதானே?<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3494187689730757932015-07-08T00:35:10.766+05:302015-07-08T00:35:10.766+05:30அனுபவங்கள் எப்படி எல்லாம் உள்ளன..சம்பளத்தில் ஏமாற்...அனுபவங்கள் எப்படி எல்லாம் உள்ளன..சம்பளத்தில் ஏமாற்றப்படுவது இப்போதும் நடைக்கின்றது. தனியார் பள்ளிகளில் சில எழுதுவது ஒன்று ஆனால் சம்பளம் எழுத்தில் இருப்பது போலில்லாமல் குறைவாகத்தான் இருக்கும்......20 ரூபாய் அப்பொது பெரிய தொகை என்று நினைத்திருந்தோம். 20 ரூபாயின் மதிப்பு குறைவா? <br /><br />வீட்டின் நிலை அறிந்து வேலைக்கு செல்வது என்பது உங்கள் பொறுப்பைக் காட்டுகிறது சார். ஆனால் மனதில் படிக்க Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1349628463428468382015-07-07T23:40:41.858+05:302015-07-07T23:40:41.858+05:30வேதனையான விஷயம் என்றாலும் தந்தைக்கு உதவ நினைத்து வ...வேதனையான விஷயம் என்றாலும் தந்தைக்கு உதவ நினைத்து வேலைக்குச் சென்ற தங்களை நினைத்து சந்தோஷம் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1150316413747354512015-07-07T22:23:44.481+05:302015-07-07T22:23:44.481+05:30சுவாரசியமான அனுபவம். வக்கீல் நோட்டீஸ் அனுப்ப எவ்வள...சுவாரசியமான அனுபவம். வக்கீல் நோட்டீஸ் அனுப்ப எவ்வளவு செலவானது.?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57460763359875598192015-07-07T22:17:18.851+05:302015-07-07T22:17:18.851+05:30தந்தைக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் இள வயதில் தோன்றி...தந்தைக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் இள வயதில் தோன்றியது பாராட்டுக்குரியது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11129210352777440032015-07-07T20:30:55.650+05:302015-07-07T20:30:55.650+05:30அனுபவம் பெற எவ்வளவு தியாகங்கள் செய்ய வேண்டி இருக்க...அனுபவம் பெற எவ்வளவு தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89797477727958133042015-07-07T20:23:32.426+05:302015-07-07T20:23:32.426+05:30
@ பகவான் ஜி
எப்பொழுது பெங்களூர் பார்க்க வருகிறீ...<br /> @ பகவான் ஜி<br />எப்பொழுது பெங்களூர் பார்க்க வருகிறீர்கள் விதான சௌதாவைப் பார்க்க.? வருகைக்கு நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22174442376398784472015-07-07T19:17:13.500+05:302015-07-07T19:17:13.500+05:30இனி விதான் சௌதாவைப் பார்க்கும் போதெல்லாம் உங்கள் ப...இனி விதான் சௌதாவைப் பார்க்கும் போதெல்லாம் உங்கள் பெருமூச்சு காற்றே என்னைத் தொடும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90246733776065985302015-07-07T18:48:30.784+05:302015-07-07T18:48:30.784+05:30
@ ஊமைக்கனவுகள்.
என் பணிக்கு நான் எதிர்பார்த்த ...<br /> @ ஊமைக்கனவுகள். <br /> என் பணிக்கு நான் எதிர்பார்த்த அங்கீகாரம்/ கூலி கிடைக்கவில்லைஎன்று வேண்டுமானால் சொல்லலாம் எதிர் பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றமும் இல்லை. வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52884550561403344332015-07-07T18:45:52.184+05:302015-07-07T18:45:52.184+05:30
@ வே நடனசபாபதி
ஏமாற்றினான் என்று சொல்லமாட்டேன் ந...<br /> @ வே நடனசபாபதி<br />ஏமாற்றினான் என்று சொல்லமாட்டேன் நான் எதிர்பார்த்தது கூருதல் என்று அவன் நினைத்துவிட்டான் இருந்தால் என்ன.? அதுவும் அனுபவம்தானே. வருகைக்கு நன்றி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15849949918538295782015-07-07T18:16:15.194+05:302015-07-07T18:16:15.194+05:30உழைப்பு வீணாகப் போவதும், உரிய அங்கீகாரம் பெறாமல் ப...உழைப்பு வீணாகப் போவதும், உரிய அங்கீகாரம் பெறாமல் புறக்கணிக்கப்படுவதும் வேதனை.<br /><br />தொடர்கிறேன்.<br /><br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63454287697385331432015-07-07T18:02:05.145+05:302015-07-07T18:02:05.145+05:30
@ கில்லர்ஜி
இப்போதெல்லாம் நினைவுகளே வாழ்க்கை ஜி...<br /> @ கில்லர்ஜி<br /> இப்போதெல்லாம் நினைவுகளே வாழ்க்கை ஜி. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5164130394761712992015-07-07T18:01:06.524+05:302015-07-07T18:01:06.524+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
அந்தவேலை என் அக்காவின் ம...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br /> அந்தவேலை என் அக்காவின் மாமனார் மூலம் வந்தது. எல்லாம் நடந்து முடிந்தபின் அப்படி இருந்திருக்கலாம் என்று தோன்றுவதும் ஒரு அனுபவமே. வருகைக்கு நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86748716621131875182015-07-07T17:59:02.864+05:302015-07-07T17:59:02.864+05:30
@ துரை செல்வராஜு
எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும...<br /> @ துரை செல்வராஜு<br /> எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அது ஒரு அனுபவம். அதுவும் வாழ்வின் முதல் பணியில் ஏற்பட்ட அனுபவம். வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81300706742066531862015-07-07T17:56:58.363+05:302015-07-07T17:56:58.363+05:30
@ கீதா சாம்பசிவம்
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவம...<br /> @ கீதா சாம்பசிவம் <br />ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவம். உங்கள் அனுபவப்பகிர்வுக்கு நன்றி மேம் .G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47463655935755976902015-07-07T17:55:41.120+05:302015-07-07T17:55:41.120+05:30
@ ஸ்ரீராம்
டிமாண்ட் என்று ஏதும் இருக்கவில்லை. செ...<br /> @ ஸ்ரீராம்<br />டிமாண்ட் என்று ஏதும் இருக்கவில்லை. செய்த வேலைக்கேற்ற கூலி அல்ல என்று தோன்றியதுவருகைக்கு நன்றி ஸ்ரீ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75093014692526599072015-07-07T17:20:05.588+05:302015-07-07T17:20:05.588+05:30மறக்க முடியாத வேதனை தரும் நினைவுதான். உங்களை ஏமாற்...மறக்க முடியாத வேதனை தரும் நினைவுதான். உங்களை ஏமாற்றியவன் நிச்சயம் வேறு எங்காவது அதிகம் இழந்திருப்பான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90943131390656844372015-07-07T17:17:56.170+05:302015-07-07T17:17:56.170+05:30Ninaivukal Todarattum....Ninaivukal Todarattum....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com