tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4155110603063329897..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நினைவடுக்குகளிளிருந்த ஒரு பயணம் -2G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52783711404890825622015-01-01T06:50:30.662+05:302015-01-01T06:50:30.662+05:30இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிட்டுள்...இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.<br /><br />http://blogintamil.blogspot.in/2015/01/blog-post.html<br /><br />முடிந்து போது பார்த்து கருத்திடுங்களேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33959273647496108902014-12-30T15:43:54.240+05:302014-12-30T15:43:54.240+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015
வாழ்க வளமுட...இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015<br /><br />வாழ்க வளமுடன்!<br />திகழ்க நலமுடன்!<br /><br />நல்லாசி வேண்டும்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70048263549472695292014-12-25T00:51:51.194+05:302014-12-25T00:51:51.194+05:30Please read my blog in which I wrote about "U...Please read my blog in which I wrote about "URAVUGAL' www.thambattam.blogspot.com<br /><br />Regards,<br /><br />BanuvenkyBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86224208778058359912014-12-15T06:37:58.374+05:302014-12-15T06:37:58.374+05:30இனிமையான பயணம். இனிமையான நினைவுகள். அப்பொழுதெல்லாம...இனிமையான பயணம். இனிமையான நினைவுகள். அப்பொழுதெல்லாம் யாரேனும் காணாமல் போய் விட்டால் அவ்வளவுதான். இப்போது எல்லோர் கையிலும் செல்போன். அதனால் பிரச்சினை இல்லை. எனது சிறு வயதில். நானும் ஒருமுறை உறவினர் ஊர்த் திருவிழாவில் காணாமல் போய், மீண்டும் பெற்றோரிடம் சேர்ந்தது நினைவுக்கு வந்தது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80754959296693537272014-12-14T11:50:16.146+05:302014-12-14T11:50:16.146+05:30
@ துளசி கோபால் விஜயா பிஜயா ஆவது வங்காளப் பக்கம் ...<br /> @ துளசி கோபால் விஜயா பிஜயா ஆவது வங்காளப் பக்கம் மட்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.மீள் வருகைக்கு நன்றி மேடம் . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78349297631498324842014-12-14T11:47:41.578+05:302014-12-14T11:47:41.578+05:30
@ வெங்கட் நாகராஜ்
ஸ்ரீராமின் கேள்விக்கு எனக்குப்...<br /> @ வெங்கட் நாகராஜ்<br />ஸ்ரீராமின் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை வே நடன சபாபதி ஒரு பதில் எழுதி இருந்தார் அடுத்து உங்கள் பதிலுக்கு விளக்கமாக மேடம் துளசி எழுதி இருக்கிறார்.. இன்னொரு முறை என் அமெரிக்க நண்ப்ர் குடும்பத்துடன் ஃபடேபூர் சிக்ரி போயிருக்கிறேன் என் நண்பர் புகைப் படங்களுக்குப் பதில் வீடியோவாக எடுத்துவிட்டார். புகைப் படம் என்றவுடன் ஒரு சிலர் நினைவுக்கு வருகிறார்கள் . வருகைக்கு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26461797110353007332014-12-14T11:40:35.648+05:302014-12-14T11:40:35.648+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19101860155562409492014-12-14T11:29:50.265+05:302014-12-14T11:29:50.265+05:30இந்தப் பக்கம் பழங்காலத்தில் வ்ரஜபூமி ன்னு அழைக்கப்...இந்தப் பக்கம் பழங்காலத்தில் வ்ரஜபூமி ன்னு அழைக்கப்பட்டதாம். விருந்தாவன், கோகுலம், கோவர்தன், மதுரா எல்லாம் சேர்ந்த ஒரு நிலப்பரப்பு. கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட பல இடங்கள் இங்கேதான் இருக்கு.<br /><br />வடக்கிகளுக்கு வ வராததால் இது ப என்று ஆகி வ்ரஜ் பூமி இப்போ ப்ரஜ்?ப்ரிஜ் ன்னு ஆகிப்போச்சு.<br /><br />வடக்கே போகப்போக விஜயா கூட பிஜயா தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34987321864489247002014-12-14T10:55:39.362+05:302014-12-14T10:55:39.362+05:30உத்திரப் பிரதேசம் எங்கு சென்றாலும் இந்த அழுக்கு தா...உத்திரப் பிரதேசம் எங்கு சென்றாலும் இந்த அழுக்கு தான்! :(<br /><br />ப்ரிஜ்வாசி - கிருஷ்ணர் பிறந்து வளர்ந்த இடங்களை ப்ரஜ்/ப்ரிஜ் என்று அழைக்கிறார்கள். அந்த இடத்தில் வசிப்பவர்கள் (ப்ரஜ்)ப்ரிஜ்வாசி. ஸ்ரீராம் அவர்களின் கேள்விக்கான பதில். <br /><br />ஃபதேபூர் சிக்ரி அருமையான இடம் தான். நான் எடுத்த படங்கள் இருக்கின்றதா எனப் பார்க்கிறேன்....<br /><br />பதிவில் எனது பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றி. <வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1579563471212112902014-12-13T11:45:08.858+05:302014-12-13T11:45:08.858+05:30
@ கீதா சாம்பசிவம்
நல்ல வேளை அந்தப் பிரச்சினை எங...<br /> @ கீதா சாம்பசிவம்<br /> நல்ல வேளை அந்தப் பிரச்சினை எங்களுக்கு இருக்கவில்லை. அண்ணாவின் மாப்பிள்ளையே கார் ஏற்பாடு செய்து தந்தார். பயணம் செய்து 11 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது அல்லவா. எல்லா நிகழ்வுகளும் நினைவில் இருப்பதில்லை.மதுராவில் ஏழ்மை மட்டுமல்ல அசுத்தமும் நிறையவே இருந்தது. வருகைக்குநன்றி மேடம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28756144187043455482014-12-13T06:35:55.227+05:302014-12-13T06:35:55.227+05:30ஆட்டோ டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், ஹோட்டல்காரர்க...ஆட்டோ டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், ஹோட்டல்காரர்கள் என எல்லோருமே அதிகப் பணமே கேட்பார்கள். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72186839400026174782014-12-13T06:35:18.387+05:302014-12-13T06:35:18.387+05:30நாங்கள் சென்ற வருஷம் நைமிசாரணியம் சென்றபோதும் நல்ல...நாங்கள் சென்ற வருஷம் நைமிசாரணியம் சென்றபோதும் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூடத் தங்கள் குழந்தைகளைப் பிச்சை எடுக்கப் பழக்கி இருப்பதைப் பார்த்துக் கண்டித்தோம். ஆனால் அவர்கள் நம்முடன் சண்டைபோடுகின்றனர். வருகிற வரை வரட்டுமே என்னும் எண்ணம் போலும். :( இது எவ்வளவு அவமானகரமான விஷயம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83618247671831746212014-12-13T06:33:55.301+05:302014-12-13T06:33:55.301+05:30பொதுவாகவே உத்தரப் பிரதேசம் ஏழ்மை நிறைந்த மாநிலம். ...பொதுவாகவே உத்தரப் பிரதேசம் ஏழ்மை நிறைந்த மாநிலம். அதிலும் மத்ராவில் பெரும்பாலும் சுற்றுலாவை நம்பியே பிழைப்பு நடத்துகிறவர்கள். அங்கே சுற்றுலாப் பயணிகள் என்றால் ஏதோ லக்ஷாதிபதிகளும், கோடீஸ்வரர்களும் தான் என நினைக்கிறார்கள் போலும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25721020746039163682014-12-13T06:22:37.753+05:302014-12-13T06:22:37.753+05:30நாங்கள் மத்ரா சென்ற நினைவுகள் வருகின்றன. அங்கே சு...நாங்கள் மத்ரா சென்ற நினைவுகள் வருகின்றன. அங்கே சுற்றிப் பார்க்க ஓர் நாள் போதாது. நாங்கள் சென்ற போது மழைக்காலம் வேறு. உத்தரப் பிரதேசத்துக்கே உரிய மின்வெட்டு, சேறு, சகதியோடு பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் சென்றோம். வழியில் அந்த ஆட்டோ தகராறு செய்ய இன்னொரு ஆட்டோக்காரரிடம் ஏற்பாடு செய்து கொடுத்தார். முதல் ஆட்டோக்காரர் மொத்தப் பணத்தையும் வாங்கிச் சென்றுவிட்டார். இரண்டாவது ஆட்டோக்காரரும் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67440259631322796642014-12-12T17:02:18.523+05:302014-12-12T17:02:18.523+05:30இன்னும் சில இடங்களுக்கு அழைத்துப் போகிறேன். வருகைத...இன்னும் சில இடங்களுக்கு அழைத்துப் போகிறேன். வருகைதாருங்கள் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86369916407961878592014-12-12T10:13:05.616+05:302014-12-12T10:13:05.616+05:30மதுரா சென்றுள்ளேன். பிற இடங்களுக்குச் செல்லவில்லை....மதுரா சென்றுள்ளேன். பிற இடங்களுக்குச் செல்லவில்லை. தங்களின் பதிவை அவ்விடங்களுக்கு என்னை அழைத்துச்சென்றுவிட்டது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31932819375711633642014-12-11T18:35:33.171+05:302014-12-11T18:35:33.171+05:30
@ கில்லர்ஜி
@ டாக்டர் கந்தசாமி
@ ஸ்ரீராம்
@ உ...<br /> @ கில்லர்ஜி<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> @ ஸ்ரீராம்<br /> @ உமேஷ் ஸ்ரீநிவாசன்<br /> @ துளசிதரன்<br /> @ துளசி கோபால்<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> @ கோமதி அரசு<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ டி. என். முரளிதரன்<br /> @ கரந்தை ஜெயக் குமார்<br /> @ வே, நடனசபாபதி<br /> @ தளிர் சுரேஷ்<br />அனைவரது வருகைக்கும் நன்றி. வேர்ட் வெரிஃபிகேஷன் நான் வைத்துக் கொள்ள வில்லை. கூகிளின் குறைபாடு. ஆனால் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4525384322669959252014-12-11T16:18:10.634+05:302014-12-11T16:18:10.634+05:30பயண நினைவுகள் அருமை! பகிர்வுக்கு நன்றி!பயண நினைவுகள் அருமை! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62563711342942303682014-12-11T07:44:13.349+05:302014-12-11T07:44:13.349+05:30மதுராவிற்கும், ஆக்ராவிற்கும் தில்லியில் இருந்தபோது...மதுராவிற்கும், ஆக்ராவிற்கும் தில்லியில் இருந்தபோது பல முறை சென்று வந்திருக்கிறேன். தங்களது பதிவு என்னை பழைய நாட்களுக்கு அழைத்து சென்றது. அதற்கு நன்றி! அப்போதெல்லாம் கிருஷ்ண ஜென்ம பூமி இத்தனை பிரமாண்டமாக இருக்காது. மதுராவை சுற்றியுள்ள இடங்கள் பிரிஜ் பூமி என்றும் அங்குள்ளவர்கள் தங்களை பிரிஜ்வாசிகள் என்றும் சொல்வார்கள். அவர்கள் பேசும் மொழி பிரிஜ் பாஷை இந்தியிலிருந்து சிறிது மாறுபட்டிருக்கும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47329341709263107042014-12-11T07:43:04.845+05:302014-12-11T07:43:04.845+05:30அருமையான பயணம் ஐயா
தொடருங்கள்
தொடர்கிறோம்அருமையான பயணம் ஐயா<br />தொடருங்கள் <br />தொடர்கிறோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72930431853694012722014-12-11T07:22:47.801+05:302014-12-11T07:22:47.801+05:30ஐயா Word verification ஐ நீக்கி விட்டால் நன்றாக இரு...ஐயா Word verification ஐ நீக்கி விட்டால் நன்றாக இருக்கும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49556347576278131452014-12-11T07:22:24.087+05:302014-12-11T07:22:24.087+05:30ஐயா Word verification ஐ நீக்கி விட்டால் நன்றாக இரு...ஐயா Word verification ஐ நீக்கி விட்டால் நன்றாக இருக்கும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71194158284389603572014-12-11T07:21:28.190+05:302014-12-11T07:21:28.190+05:30பத்து ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்களை பத்திரமாக...பத்து ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்களை பத்திரமாக வைத்திருகிறீர்களே. அருமை <br />இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஆக்ரா சென்ற அங்கிருந்து பதேபூர் சிக்ரி செல்ல ம்யளும்போது கடும் சூறைக் காற்று காரணமாக பாதியில் திரும்பிவிட்டோம். அற்புதமான அரண்மனை அது/அதற்கு முன்னர் ஒரு முறை பார்த்திருக்கிறேன். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54586452711130880092014-12-11T06:47:07.774+05:302014-12-11T06:47:07.774+05:30படங்கள் மூலம் நாங்களும் பயணித்தோம்... தொடர்கிறேன்....படங்கள் மூலம் நாங்களும் பயணித்தோம்... தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40828172517194860892014-12-11T05:43:05.997+05:302014-12-11T05:43:05.997+05:30நீங்கள் பார்த்த இடங்களை எல்லாம் நாங்களும் பார்த்து...நீங்கள் பார்த்த இடங்களை எல்லாம் நாங்களும் பார்த்து வந்தோம்.<br />முதன் முதலில் குடும்பமாய் போய் வந்த டெல்லி, ஆக்ரா படங்கள் பிலிம்ரோல் போட்டு எடுத்தது ஏதோ தவறால் அத்தனையும் போய் விட்டது. அப்புறம் போனவை எல்லாம் இருக்கிறது.<br /><br />படங்களும் செய்திகளும் அருமை.<br />ஒட்டக வண்டி, டோங்காஓட்டுவது எல்லாம் அருமை. <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com