tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4177171653985952104..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நானும் என் ஆரம்பகாலப் பதிவுகளும்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13110215316175894202013-08-21T17:48:54.662+05:302013-08-21T17:48:54.662+05:30அப்பாதுரை சொல்வதைப் போல அருமை என்று ஒரு வார்த்தையி...அப்பாதுரை சொல்வதைப் போல அருமை என்று ஒரு வார்த்தையில் சொல்வது கொஞ்சம் கஷ்டமே. என்றாலும் நான் உங்கள் பதிவுகளைக் குறித்து அவ்வளவு அறிந்திருக்கவில்லை என்பதும் உண்மையே! :( நேரம் இல்லாமை முக்கியக் காரணம். இணையத்தில் அமரும் நேரம் கிடைக்கும் நேரம் முடிந்த பதிவுகளைப் படிக்கிறேன். இங்கே உள்ள பலருடைய பதிவுகளுக்கு நான் ஒரு வாடிக்கையாளர் இல்லை என்பதும் உண்மை. :(( என்றாலும் அனைவருக்கும் அனைவரையும் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26616743933386764162013-08-14T23:38:56.345+05:302013-08-14T23:38:56.345+05:30பொழுது போவதற்காக எழுதும் எனக்கு உங்கள் motivation ...பொழுது போவதற்காக எழுதும் எனக்கு உங்கள் motivation புரிவது கொஞ்சம் சிரமம். எழுதும் பொருளுக்கேற்ற கருத்து வருவதில்லை என்ற ஆதங்கம் வருவதும் நீங்கள் பொழுது போவதற்காக எழுத விரும்பாததால் தானோ?<br /><br />'அருமை' என்ற ஒற்றை வார்த்தையை எழுதுவது கூட எத்தனை சிரமமென்பதை என்னால் சமீபத்தில் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48891629427744692942013-08-10T13:09:52.977+05:302013-08-10T13:09:52.977+05:30
@ இராஜராஜேஸ்வரி
@ கோபு சார்
@ கோமதி அரசு
வருக...<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> @ கோபு சார்<br /> @ கோமதி அரசு<br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி<br /><br /> @ தி. தமிழ் இளங்கோ<br /> நன்றாக எழுதி இருந்தால் பாராட்டுக்கள் அவசியம்தான் உண்மையான விமரிசனம் என்று வரும்போது காழ்ப்பில்லாமல் மாறுபட்ட கருத்துக்களைக் கூறலாம். நான் கூடியவரை அப்படித்தான் என் கருத்துக்களைப் பதிவு செய்கிறேன்நீங்கள் கூறுவதும் சரியே. ஓய்வு பெற்று இருக்கும் எனக்கு எழுதுவது ஒரு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32982807731888036482013-08-10T06:35:55.268+05:302013-08-10T06:35:55.268+05:30முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு தங்களின் வலைப் ...முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு தங்களின் வலைப் பூ முயற்சியே ஓர் சிறந்த எடுத்துக் காட்டாகப் படுகிறது ஐயா.<br />நம் வலைத் தளங்களுக்கு வருபவர்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான ,அனபர்களே கருத்துக்களைப் பதிவிடுகிறாரகள்.அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தமிழ் தட்டச்சு அறியாதவர்களாக இருக்கலாம். மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களாக இருக்கலாம், அல்லது எவ்வாறு கருத்திடுவது என்பதை அறியாதவர்களாக இருக்கலாம்.<கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84711289013139558652013-08-09T20:29:35.759+05:302013-08-09T20:29:35.759+05:30என்னையும் மதித்து நினைவு கூர்ந்ததிற்கு மிக்க நன்றி...என்னையும் மதித்து நினைவு கூர்ந்ததிற்கு மிக்க நன்றி. நன்றாகவே வளர்ந்துள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45335107092557383652013-08-09T19:23:56.324+05:302013-08-09T19:23:56.324+05:30நீங்க நல்ல வருவீங்க! தொடருங்கள்.நீங்க நல்ல வருவீங்க! தொடருங்கள்.ப.பிரகாஷ்https://www.blogger.com/profile/07779996522081661089noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47356980740468487262013-08-09T19:16:00.485+05:302013-08-09T19:16:00.485+05:30இனிய நினைவுகள்.... உங்கள் முந்தைய பதிவுகளையும் பட...இனிய நினைவுகள்.... உங்கள் முந்தைய பதிவுகளையும் படிக்கிறேன்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70424018399398095932013-08-09T17:26:35.835+05:302013-08-09T17:26:35.835+05:30// டிபிஆர்.ஜோசப் said... நான் முன்பெல்லாம் என் மனத...// டிபிஆர்.ஜோசப் said... நான் முன்பெல்லாம் என் மனதில் பட்டதை அது பதிவு எழுதியவருடைய கருத்து நேர் மாறானதாக இருந்தாலும் எழுதிவிடுவேன். ஆனால் அதன் முலம் பலருடைய நட்பை இழந்திருக்கிறேன். நம்முடைய எதிர்மறை கருத்துக்களுக்காக நம்மை தனிப்பட்ட எதிரியாகவே அவர்கள் நினைத்துவிடுவதை எண்ணி வேதனையடந்திருக்கிறேன். //<br /><br />டிபிஆர்.ஜோசப் அவர்களின் கருத்து ( குறிப்பாக எனக்கு ) முக்கியமான ஒன்று என்று தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2052867940920040512013-08-09T16:24:39.168+05:302013-08-09T16:24:39.168+05:30என்னுடைய ஒவ்வொரு பதிவையும்
குறைந்த படசம் 600 பேருக...என்னுடைய ஒவ்வொரு பதிவையும்<br />குறைந்த படசம் 600 பேருக்குக் குறையாமல்<br />படிக்கிறார்கள்.பின்னூட்டமிடுபவர்கள் சுமார்<br />25 பேரென்றால் வாக்கிடுபவர்கள் 10 பேர் இருப்பார்கள்<br />பதிவுலகின் நிலைப்பாடு இதுதான்<br />ஆகையால் நம் கருத்தைச் சொல்ல நாம்<br />இவைகளை அளவுகோலாகக் கொள்ளவேண்டியதில்லை<br />என்பது என் எண்ணம்<br />மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55469749630685340942013-08-09T10:51:15.908+05:302013-08-09T10:51:15.908+05:30மாறுபட்டக் கருத்துக்களைக் கூறத் தயங்குகிறார்கள்.அத...மாறுபட்டக் கருத்துக்களைக் கூறத் தயங்குகிறார்கள்.அதுவே கூறப்பட்ட கருத்துக்களுடன் உடன் படுகிறார்கள் என்று புரிதலும் தவறு. ஒவ்வாத கருத்துக்களைக் கண்டால் அதனைத் தாண்டி கருத்தெதுவும் சொல்லாமல் போகிறார்களென்பதே நிதர்சனம் எழுதும் பொருளுக்கு ஏற்றபடி கருத்துக்கள் இடப்படுவதில்லையே எனும் ஆதங்கம் எனக்குண்டு.அதை சில நேரங்களில் பகிர்ந்தும் இருக்கிறேன் .இதுவே பின்னூட்டங்களுக்கு நான் ஏங்குகிறேன் என்ற ஒரு தவறான டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40407474120222502882013-08-09T01:02:08.053+05:302013-08-09T01:02:08.053+05:30As my transliterator is not working, iam commentin...As my transliterator is not working, iam commenting in English.<br />As all say, though there are many readers only a handful comments we receive. <br />Comments do boost us to write more.<br />After retirement, blogging do help us to communicate with like minded people.<br />thankyou for a good post.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72677577423294870352013-08-08T20:24:20.173+05:302013-08-08T20:24:20.173+05:30GMB அவர்களுக்கு நன்றி!
நீங்கள் சொல்வது மிகவும் சர...GMB அவர்களுக்கு நன்றி! <br />நீங்கள் சொல்வது மிகவும் சரிதான். பதிவுகளை வாசிக்கும் பலரும், ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்று விமர்சனத்தில் உண்மையான கருத்துக்களைச் சொலவதில்லை. நீங்கள் கொடுத்த இணைப்புகளுக்கும் போய் பார்த்தேன். தூர்தர்சனில் பணிபுரிந்த காளிதாஸ் அவர்கள் இப்போது வலைப்பக்கம் வருவதே இல்லை. நல்ல் எழுத்தாளர், போட்டோகிராபர் அவர். இவரைப் போல் நிறையபேர் நின்று விட்டனர். <br /><br />// எங்கோதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55569314803555609542013-08-08T19:37:50.539+05:302013-08-08T19:37:50.539+05:30 உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணமே ... உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணமே ஒரு ஊக்கமளிக்கும் டானிக் .! <br />//<br /><br />ஆம், கருத்துக்கள் அளிக்கவில்லை வில்லை என்றாலும் நிறைய பேர் படிக்கிறார்கள்.<br /><br />வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91544679503968495432013-08-08T19:07:07.130+05:302013-08-08T19:07:07.130+05:30எண்ணம் என்ற ஊக்கமளிக்கும் டானிக் பெற்றுள்ள உங்களுக...எண்ணம் என்ற ஊக்கமளிக்கும் டானிக் பெற்றுள்ள உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள், ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67313277247741482072013-08-08T18:24:35.343+05:302013-08-08T18:24:35.343+05:30இப்போது உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்னும் ...இப்போது உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணமே ஒரு ஊக்கமளிக்கும் டானிக் .! <br /><br />வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com