tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4287351911222100361..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கலாச்சாரமா சரித்திரமா G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86471144696924232442017-11-22T14:49:03.925+05:302017-11-22T14:49:03.925+05:30பின்னூட்டங்கள் நான் எழுதியது எவ்வாறு போய்ச் சேருகி...பின்னூட்டங்கள் நான் எழுதியது எவ்வாறு போய்ச் சேருகிறது என்பதை நாம்தெரிந்து கொள்ள விரும்புவதால் அதற்கான மறு மொழிகள் சில விஷ்யங்களை விளக்க வேண்டி இருப்பதால் பல நேரங்களில் பலரும் say yes when they mean no மனதில் பட்டதை உண்மையாகச் சொல்வது எனக்குப் பிடிக்கும் மீள் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67718714736295051012017-11-21T21:21:56.473+05:302017-11-21T21:21:56.473+05:30அடடா! நாம் கருத்துக்களைத் தானே பகிர்ந்து கொள்கிறோம...அடடா! நாம் கருத்துக்களைத் தானே பகிர்ந்து கொள்கிறோம்? அதனால் தவறாக ஏதும் இல்லை...<br /><br />இவ்வளவு நீளமாக பின்னூட்டங்களுக்கு நீங்கள் பதிலெழுதி நான் பார்த்ததில்லை. இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் அவ்வப்போது வாசித்து வந்தாலும் எனக்கே தெரிந்த காரணங்களினால் இவற்றிலிருந்து விலகி இருக்கவே விரும்பினேன். வாசித்து வருகிறேன் என்று தெரிவதற்காகத் தான் அப்படியான ஒரு பின்னூட்டத்தையும் எழுதும்படி ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26495311511950374092017-11-21T20:11:50.401+05:302017-11-21T20:11:50.401+05:30தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41189604852361398682017-11-21T18:03:46.186+05:302017-11-21T18:03:46.186+05:30ஓ.. அதற்கா?.. அங்கேயிருந்து தானே ஆரம்பிக்க வேண்டு...ஓ.. அதற்கா?.. அங்கேயிருந்து தானே ஆரம்பிக்க வேண்டும்?<br />From School Education..<br /><br />சித்தோர் ராணி பத்மினி என்று நீங்கள் எழுதியிருப்பதற்காக சொன்னேன். தமிழகப் பாடப்புத்தகங்களில் சித்தூர் ராணி பத்மினி தான்..<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91468478694684074062017-11-21T17:21:21.598+05:302017-11-21T17:21:21.598+05:30When the whole of India is discussing a subject ...When the whole of India is discussing a subject you write about only what you have read in school G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86260130561467477782017-11-21T17:07:59.323+05:302017-11-21T17:07:59.323+05:30// I am afraid you have miles to go.. //
எதற்கு ச...// I am afraid you have miles to go.. //<br /><br />எதற்கு சார்?.. <br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48067291172386073632017-11-21T12:02:08.739+05:302017-11-21T12:02:08.739+05:30That does not justify the reactions That does not justify the reactions G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54310228514271349232017-11-21T12:01:01.862+05:302017-11-21T12:01:01.862+05:30I am not able to access my post through chrome . ...I am not able to access my post through chrome . Through firefox tamil fonts dont work Thats why in English I am afraid you have miles to go G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36688351762863099352017-11-21T08:15:15.791+05:302017-11-21T08:15:15.791+05:30தொலைக்காட்சியில் அனைததும் வணிகமயம். அதில் இவர்கள் ...தொலைக்காட்சியில் அனைததும் வணிகமயம். அதில் இவர்கள் விதிவிலக்கல்ல.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28608185609987311542017-11-20T21:38:55.271+05:302017-11-20T21:38:55.271+05:30சித்தூர் பத்மினி என்று தான் என் பள்ளிப் பருவத்தில்...சித்தூர் பத்மினி என்று தான் என் பள்ளிப் பருவத்தில் சரித்திர புத்தகத்தில் படித்திருக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47519227359848307102017-11-20T20:11:03.454+05:302017-11-20T20:11:03.454+05:30IT DDOES NOT MATTER SURELY YOU MUST BEE ABREAST O...IT DDOES NOT MATTER SURELY YOU MUST BEE ABREAST OF THE NEWS G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43020013015906960492017-11-20T20:01:37.079+05:302017-11-20T20:01:37.079+05:30டிவி தொடர்கள் எதுவும் நாங்கள் இருவருமே பார்ப்பதில்...டிவி தொடர்கள் எதுவும் நாங்கள் இருவருமே பார்ப்பதில்லை ஸார்.<br /><br />மற்றபடி படம் பற்றி பார்த்தால்தான் சொல்ல முடியும்.. சித்தோட் பதிமினி கதை எப்போதோ பள்ளிக்காலத்தில் படித்த நினைவு...<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82356486959620648172017-11-20T17:18:21.986+05:302017-11-20T17:18:21.986+05:30அறச்சீற்றம் ஏன் வருகிறது நாம் நம்புவதைப் பிறர் நம...அறச்சீற்றம் ஏன் வருகிறது நாம் நம்புவதைப் பிறர் நம்பாததாலா எதற்கும் வெட்டு குத்து என்பதுதான் தீர்வா பத்மாவதியின் கதையில் தவறாக ஏதும் காட்டப்படவில்லை ராஜ புத்திரர்களின் உணர்வுகளுக்கு குந்தகமேதும் இல்லை என்றும் தேசிய சானல்களில் சொன்னார்கள் என்னை யாராவது முட்டாள் என்று சொன்னால் முதலில் கோபம்தான் <br />வரும் அதற்காக சட்டம் ஒழுங்குகளைக்கையி எடுக்க முடியுமா அதற்கு ஏன் சாயம் பூச வேண்டும் பல G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87410306409677327562017-11-20T16:17:41.029+05:302017-11-20T16:17:41.029+05:30@பானுமதி, பதுமனி என்ற பெயரிலோ பத்மினி என்ற பெயரிலோ...@பானுமதி, பதுமனி என்ற பெயரிலோ பத்மினி என்ற பெயரிலோ படம் எடுத்திருந்தால் நேரடியாக மஹாராணியைக் குறிப்பிடுகிறாப்போல் இருந்திருக்கும். இது பத்மாவதி என்றொரு பெண் என்று சொல்லித் தப்பிக்கலாமே என்னும் எண்ணமாக இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6795308035868271072017-11-20T16:11:04.776+05:302017-11-20T16:11:04.776+05:30ஐயா, ராஜராஜசோழன் தஞ்சைக் கோயிலைக் கட்டியது பத்து, ...ஐயா, ராஜராஜசோழன் தஞ்சைக் கோயிலைக் கட்டியது பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில். ஆனால் அவனைக் குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டது எல்லாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரே! அதனால் அவன் ஆட்சி செய்யவில்லை என்று சொல்லி விட முடியுமா? சிதோட்கட் கோட்டையிலேயே சரித்திரச் சான்றுகள் கிடைக்கின்றன என்பதோடு மத்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் கட்டுப்பாட்டுக்குக் கீழே தான் அந்தக் கோட்டை வருகிறது. அங்கே Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61520504289274135192017-11-20T16:00:58.788+05:302017-11-20T16:00:58.788+05:30கர்னி சேனா பற்றிய தகவல்களுக்க்கு நன்றி மேம் கர்னி சேனா பற்றிய தகவல்களுக்க்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17354200076863298072017-11-20T15:58:19.304+05:302017-11-20T15:58:19.304+05:30சர்ச்சை நாம் உண்டாக்க வேண்டாம் ஆனால் எதையும் நம்...சர்ச்சை நாம் உண்டாக்க வேண்டாம் ஆனால் எதையும் நம்பும் நம் மனத்தைஎன்ன வென்று சொல்ல மனதில் தோன்றுவதைச்சொல்ல உரிமை வேண்டும் ஏற்று கொள்ளாதவர்கள் வெட்டுவேன் குத்துவேன் என்று சொல்வது என்ன நியாயம்சட்டமொழுஹ்ங்கை நிலை நாட்ட வேண்டிய அரசே இதை ஆதரிக்கும் போது பொய்ங்க வேண்டாமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83767119323412151962017-11-20T15:54:27.125+05:302017-11-20T15:54:27.125+05:30சித்தோர் ராணி பத்மினியின் கதை உண்மைதான். அதை ஏன் ப...சித்தோர் ராணி பத்மினியின் கதை உண்மைதான். அதை ஏன் பத்மாவதி என்று பெயர் மாற்றினார்கள் என்று தெரியவில்லை.இப்படித்தெரியாதவிஷயங்கள் நிறையவே உள்ளன மேம் காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கணாய்வதேமுக்கியம் படமெ வெளிவரவில்லை அதற்குள் ஏகப்பட்டகதைகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73194884165015257532017-11-20T15:51:40.239+05:302017-11-20T15:51:40.239+05:30ராணி பத்மினியின் வரலாற்றுக்கு சரித்திர சான்றுகள் ஏ...ராணி பத்மினியின் வரலாற்றுக்கு சரித்திர சான்றுகள் ஏதுமில்லை என்பதும் நாடோடிக் கதை என்பதும் அநியாயம்../ ஐயா இது என் கருத்தல்ல எதையும்படித்ததை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை என்னிடம் இல்லை விக்கிபீடியா மற்றும் பலைடங்களில் படித்தது அவற்றையெல்லாம் கூட்டம் என்று ஒதுக்கமுடியவில்லை சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55544512027399164262017-11-20T15:48:59.375+05:302017-11-20T15:48:59.375+05:30வியாபாரம் எது கடவுள் பற்றிய அறிவு எது என்பதை நாம்த...வியாபாரம் எது கடவுள் பற்றிய அறிவு எது என்பதை நாம்தெரிந்து கொள்ளல் அவசியம் கடவுள் என்று திரைப்படங்களில் வந்தாலேயே சூடமேற்றி குபிடுவோர் பலரைப் பார்த்திருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17098341651092578512017-11-20T15:46:17.822+05:302017-11-20T15:46:17.822+05:30மேலும் நாம் சந்தித்த மனிதர்கள் வாழ்ந்த இடம் என...மேலும் நாம் சந்தித்த மனிதர்கள் வாழ்ந்த இடம் என்பதாலேயே கதைகளுக்கு சரித்திர பின்புலம் வராது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77130320436386870202017-11-20T15:42:58.612+05:302017-11-20T15:42:58.612+05:30கீதா சாம்பசிவம் நம்மவர்களுக்கு கோவில் என்றாலேயே பு...கீதா சாம்பசிவம் நம்மவர்களுக்கு கோவில் என்றாலேயே புனிதத்தன்மை தெரிந்து விடுமே இதோ ஒரு தகவல் அலாதின் கில்ஜியின் காலம் அவன் சி <br /> த்து படையெடுத்தது 1303 ம் வருடம் ஆனால் பத்மினியின் கதை 1540ம் வருடங்களில்மாலிக் முஹம்மத் ஜயசி என்பவரால் கதையாக கவிதையாக எழுதப்பட்டது அலாதின் கில்ஜியின் படையெடுப்பு சரித்திரம் ஆனால் பத்மினி கதைகதையே சரித்திரமல்ல <br /> விக்கி பீடியா மற்றும் பல இடங்களில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78942155686013176202017-11-20T15:41:18.245+05:302017-11-20T15:41:18.245+05:30/இப்படி நடக்கவில்லை எனில் எப்போதும்போல் தங்கள் சேவ.../இப்படி நடக்கவில்லை எனில் எப்போதும்போல் தங்கள் சேவையைத் தொடர்ந்து விளம்பரம் இன்றிச் செய்து வந்திருப்பார்கள் / எலிகள் சாப்பிட்ட மிச்சத்தை பிரசாதமாக உண்பதையா // முன் முடிவுடன் எடுத்துக் கொள்ளப்பட்ட கருத்தை மாற்றுவது கடினம்! நான் எத்தனையோ விஷயங்களைச் சொன்ன பிறகே கர்ணி சேனாவினரின் தற்போதைய போராட்டம் குறித்துச் சொல்லி இருக்கேன் என்பதைக் கவனமாகப் படித்திருந்தால் புரிந்திருக்கும்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11884594195155618142017-11-20T15:39:44.542+05:302017-11-20T15:39:44.542+05:30கர்னி சேனாவினரைப் பற்றிச் சொன்னதை ஜிஎம்பி ஐயா தனக்...கர்னி சேனாவினரைப் பற்றிச் சொன்னதை ஜிஎம்பி ஐயா தனக்குச் சாதகமானதாக மட்டும் எடுத்துக் கொண்டுள்ளார். இவர்களைக் குறித்தும் தேடிப் பாருங்கள். என் கணவருக்கு, எனக்கு, எங்க குழந்தைங்களுக்கு ராஜஸ்தானும், குஜராத்தும் தாத்தா, பாட்டி வீடு மாதிரி! சொந்த இடத்தில் இருக்கும் நிறைவு அங்கே தோன்றும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47621726789984761232017-11-20T15:38:10.846+05:302017-11-20T15:38:10.846+05:30ஒரு முறை போய்ப் பாருங்க. சிதோட்கட், பிகானீர், உதயப...ஒரு முறை போய்ப் பாருங்க. சிதோட்கட், பிகானீர், உதயபூர் எல்லாம் மேவார் என்னும் பகுதி! சிதோடிலிருந்து வடக்கே உள்ள பகுதி மார்வார் அல்லது மார்வாட். நாம சொல்லறது ராஜஸ்தானின் மக்கள் அனைவரையும் மார்வாரி என்போம். ஆனால் அங்கே அப்படிச் சொல்ல மாட்டார்கள். மேவாட்/மேவார் சாப்பாட்டுக்கும், மார்வார் சாப்பாட்டுக்கும் வித்தியாசம் இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com