tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4330644984604139668..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சிந்தனைப் பரிணாமங்கள்...G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54563184722804185242013-07-26T08:45:14.072+05:302013-07-26T08:45:14.072+05:30தவறுதலாக இடம் மாறி வந்த, மேலே உள்ள எனது இரண்டு கரு...தவறுதலாக இடம் மாறி வந்த, மேலே உள்ள எனது இரண்டு கருத்துரைகளையும் இதனையும் நீக்கி விடவும்! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13072051755051728152013-07-24T22:32:19.660+05:302013-07-24T22:32:19.660+05:30This comment has been removed by the author.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52493487167994975542013-07-24T22:31:50.886+05:302013-07-24T22:31:50.886+05:30This comment has been removed by the author.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24098919753684450942012-05-04T17:30:30.076+05:302012-05-04T17:30:30.076+05:30@ வாருங்கள் அப்பாதுரை.சிந்தனைகளின் பரிணாமமாகவே இதை...@ வாருங்கள் அப்பாதுரை.சிந்தனைகளின் பரிணாமமாகவே இதை நான் அணுகுகிறேன். புரிந்து சிந்தித்திருக்காவிட்டாலும் உணவு பாது காப்பு தவிர மழை ,புயல் ,நிலநடுக்கம் போன்றவையும் அவனை மீறிய சக்தியால் நிகழ்வது என்று உணர்ந்திருக்கிறான். எனக்கு எந்த சோசலிச சிந்தனையும் கிடையாது. எந்த ஏந்த்ரபாலஜி யும் படித்ததில்லை. அனுபவத்தில் வாழ்வில் காணும் வேறுபாடுகள் என்னை அலைக்கழிக்கும். சிந்தித்ததின் விளைவே இப்பதிவு.வரவுக்கும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90907729709958906182012-05-04T17:13:48.980+05:302012-05-04T17:13:48.980+05:30பழனி கந்தசாமி கலக்குகிறார்!
சோசலிச சிந்தனைகளை சற்ற...பழனி கந்தசாமி கலக்குகிறார்!<br />சோசலிச சிந்தனைகளை சற்று கவனத்துடனே அணுகுவது எனக்குப் பழகிவிட்டது. சோசலிச சிந்தனை என்பது ஜாடையாக தெரியும்படி எழுதியிருப்பது உங்கள் சாமர்த்தியம்.<br />"புரியாத காரியங்களை நிகழ்த்துபவன்" என்ற சிந்தனை ஆதிமனிதனுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன். ஆதிமனிதனுக்கு உணவு பாதுகாப்பு தவிர பிற சிந்தனைகளுக்கான மூளை வளர்ச்சி போதவில்லை என்கிறது ஏந்த்ரபாலஜி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77258968324742902562012-05-04T16:43:39.107+05:302012-05-04T16:43:39.107+05:30@ ஹரணி,
@ காளிதாஸ்
வருகைக்கும் கருத்துக்கும் ம...@ ஹரணி,<br /> @ காளிதாஸ்<br /> வருகைக்கும் கருத்துக்கும் மிக்க <br /> நன்றி.சில எண்ணங்கள் பலரைச்<br /> சென்றடைய வேண்டும் என்று <br /> எழுதுகிறேன். இந்தக் கட்டுரை <br /> பல நாள் சிந்தனையின் வெளிப்பாடு <br /> ஆனால் படித்துக் கருத்து கூறுவோர்<br /> எண்ணிக்கை ABYSMALLY POOR.இம்<br /> மாதிரி நேரங்களில் ஏன் எழுத<br /> வேண்டும் என்று தோன்றுகிறது.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46889125222780363552012-05-04T01:21:29.720+05:302012-05-04T01:21:29.720+05:30மிகச் சிறப்பான, சிந்தனையை தூண்டும் பதிவு.வாழ்த்துக...மிகச் சிறப்பான, சிந்தனையை தூண்டும் பதிவு.வாழ்த்துக்கள்.Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5385979117144288902012-05-03T22:43:44.055+05:302012-05-03T22:43:44.055+05:30சரியாகத் தொடங்கியிருக்கிறீர்கள். இன்னும் எழுதவேண்ட...சரியாகத் தொடங்கியிருக்கிறீர்கள். இன்னும் எழுதவேண்டிய தொடர்ச்சி இதன் பின்னே இருக்கின்றன. அவற்றையும் எழுதுங்கள் கேள்வி பதில்களாகவே. இது நல்ல உத்தி ஐயா.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82170350161911637092012-05-03T15:52:28.674+05:302012-05-03T15:52:28.674+05:30This comment has been removed by the author.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-151075852225119632012-05-03T15:52:07.208+05:302012-05-03T15:52:07.208+05:30@ சசிகலா,வரவுக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும்...@ சசிகலா,வரவுக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55403355920985209472012-05-03T13:15:18.793+05:302012-05-03T13:15:18.793+05:30பணம் கொடுத்துப் படிப்பவன், சலுகைகளில் படிப்பவன், ச...பணம் கொடுத்துப் படிப்பவன், சலுகைகளில் படிப்பவன், சாதாரணமாகப் படிப்பவன், என்ற பாகு பாடுகள் ஒழிய வேண்டும். அப்போதுதான், வளரும் பிள்ளைகள் மனசில் சிந்தனை மாற்றங்கள் துவங்கும். எல்லோரும் சமம் என்ற எண்ணம் மேலோங்கும். // அனைவரது சிந்தனைக்கும் பதில் அளிக்கக்கூடிய சிறப்பான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55530753173662018912012-05-03T12:38:08.397+05:302012-05-03T12:38:08.397+05:30@இராஜராஜேஸ்வரி,
@ லக்ஷ்மி,
@ கீதா சந்தானம்,
@ ட...@இராஜராஜேஸ்வரி,<br /> @ லக்ஷ்மி,<br /> @ கீதா சந்தானம்,<br /> @ டாக்டர் கந்தசாமி,<br /> @ தி.தமிழ் இளங்கோ<br /> உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க <br /> நன்றி.<br /> கந்தசாமி ஐயா, வயது என்பது<br /> உடலுக்குத்தான். உள்ளம் இன்னும்<br /> எல்லாம் தாங்கும் சக்தியுடந்தான்<br /> இருக்கிறது.கீதா அவர்களே காரண <br /> காரியங்களை எழுதி தீர்வையும் <br /> கூறி இருக்கிறேன். வெறும் சட்டம் <br /> மட்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42713789053020744802012-05-03T06:54:31.028+05:302012-05-03T06:54:31.028+05:30GMB – அவர்களுக்கு வணக்கம்! தங்களது சிந்தனைகள் வாசக...GMB – அவர்களுக்கு வணக்கம்! தங்களது சிந்தனைகள் வாசகர்களது சிந்தனையைத் தூண்டும் வண்ணம் உள்ளன. ” இத்தனை வருட வாழ்வில், வாழ்க்கை என்றால் என்ன என்று உணருகிறீர்கள்? இதுதான் என்று தெரிந்து இருந்தும் மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? “ என்ற என்னுடைய சந்தேகத்தை தங்கள் அனுபவம் கொண்டு விளக்கவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62678186739468504742012-05-03T03:58:20.951+05:302012-05-03T03:58:20.951+05:30இந்த வயதில் இவ்வளவு சிந்தனைகளை உடம்பு தாங்குமா என்...இந்த வயதில் இவ்வளவு சிந்தனைகளை உடம்பு தாங்குமா என்று சிந்தியுங்கள் நண்பரே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24906700428913127772012-05-02T19:36:44.056+05:302012-05-02T19:36:44.056+05:30இயல்பாகத் தோன்றிய பாகுபாடுகளே சாதியாக அழுத்தமாக மா...இயல்பாகத் தோன்றிய பாகுபாடுகளே சாதியாக அழுத்தமாக மாறிவிட்டிருக்கையில் வியாபார நோக்கோடு புகுத்தப்பட்ட கல்வி வேறுபாடு அவ்வளவு சீக்கிரம் மாறுமா? கவர்மென்ட் மட்டுமே பள்ளிகளை நடத்தவேண்டும் என்று சட்டம் வந்தால்தான் உண்டு.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23805669965669144002012-05-02T19:25:36.159+05:302012-05-02T19:25:36.159+05:30"சிந்தனைப் பரிணாமங்கள்..."
சிறப்பான பயனு..."சிந்தனைப் பரிணாமங்கள்..."<br />சிறப்பான பயனுள்ள பகிர்வுகள் ஐயா.<br />பாராட்டுக்கள்..குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70769045141827589772012-05-02T19:04:31.210+05:302012-05-02T19:04:31.210+05:30அடிப்படைக் காரணங்களைக் கூறி விட்டேன். ஓரளவுக்குத் ...அடிப்படைக் காரணங்களைக் கூறி விட்டேன். ஓரளவுக்குத் தீர்வையும் கூறி இருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்........! /<br /><br /><br />"சிந்தனைப் பரிணாமங்கள்..."<br />சிறப்பான பயனுள்ள பகிர்வுகள் ஐயா.<br />பாராட்டுக்கள்.. <br /> .இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com