tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4496276824999783187..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஒரு காதல் மொட்டிலேயே கருகுகிறதாG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67131549776802510202018-12-12T08:57:55.677+05:302018-12-12T08:57:55.677+05:30கீதா உங்கள் பங்குக்கு ஒன்றும் இல்லையா கீதா உங்கள் பங்குக்கு ஒன்றும் இல்லையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45149450490554371142018-12-12T08:57:08.467+05:302018-12-12T08:57:08.467+05:30@ஆம் ஸ்ரீ நிறைய யோசிக்கலாம் தான் ஆனால் ....... ...@ஆம் ஸ்ரீ நிறைய யோசிக்கலாம் தான் ஆனால் ....... யோசனைகள் பலவிதம் ஒவ்வொன்றுமொரு விதம் கதை என்றாலும் நடக்கக் கூடியதாக இருக்க வேண்டும் அல்லவா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73403557090828704912018-12-12T08:53:21.305+05:302018-12-12T08:53:21.305+05:30ஒரெ பின்னூட்டத்தில் நண்பர்கள் பலரையும் திருப்தி ...ஒரெ பின்னூட்டத்தில் நண்பர்கள் பலரையும் திருப்தி செய்யும்நோக்கம் ரசித்தேன் நான்போட்ட பிள்ளையார் சுழிதான் விளங்க வில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86903710624562605882018-12-12T08:51:03.121+05:302018-12-12T08:51:03.121+05:30ஒரெ பின்னூட்டத்தில் நண்பர்கள் பலரையும் திருப்தி ...ஒரெ பின்னூட்டத்தில் நண்பர்கள் பலரையும் திருப்தி செய்யும் நோக்கம் ரசித்தேன் நான் போட்ட பிள்ளையார் சுழிதான் புரியவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30904103232099236602018-12-12T08:48:04.126+05:302018-12-12T08:48:04.126+05:30பாவமே என்று ஒரு கமெண்ட் நன்றி கீதா பாவமே என்று ஒரு கமெண்ட் நன்றி கீதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36312410245167440042018-12-11T21:48:16.752+05:302018-12-11T21:48:16.752+05:30சார் உங்க கதையும் நல்லாருக்கு! பாவம் அந்தப் பெண். ...சார் உங்க கதையும் நல்லாருக்கு! பாவம் அந்தப் பெண். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78866569179220613332018-12-11T21:47:08.160+05:302018-12-11T21:47:08.160+05:30நெல்லை கதை சூப்பர்!! அக்காவை அடக்க ஒடுக்கன்னு அம்ம...நெல்லை கதை சூப்பர்!! அக்காவை அடக்க ஒடுக்கன்னு அம்மா சொல்லும் போதே தோனிருச்சு அவளுக்காக இந்தப் பையன் வரானோன்னு...<br />கதை சூப்பர் நெல்லை...உடனே அழகா எழுதிடறீங்க நீங்க ஸ்ரீராம், பானுக்கா எல்லாரும்...<br /><br />இப்ப நான் போட்ட பிள்ளையார் சுழிய என்ன செய்யனுன்னு யோசிச்சுக்கிட்டுருக்கேன்! ஹா ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84007310885337388102018-12-11T21:38:20.691+05:302018-12-11T21:38:20.691+05:30சூப்பர் ஸ்ரீராம் இதுவும்...ஒன் மினிட் கதை!!
ஆமாம...சூப்பர் ஸ்ரீராம் இதுவும்...ஒன் மினிட் கதை!! <br /><br />ஆமாம் யாருடி அவன் நிறைய எழுதலாம் இங்கேயே பாதி முடிஞ்சுருச்சு அப்புறம் பானுக்காவும் எழுதிட்டாங்க...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2608723747164965372018-12-11T21:36:36.404+05:302018-12-11T21:36:36.404+05:30நெல்லை ஒன்னாப்பு எல்லாம் இப்ப அஞ்சாப்பு போலயாக்கும...நெல்லை ஒன்னாப்பு எல்லாம் இப்ப அஞ்சாப்பு போலயாக்கும்...பிள்ளைங்க என்னமா பிஞ்சிலே பழுத்துன்னு...<br /><br />ஒரு குட்டிப் பொண்ணை அவங்க மாமா கன்னத்துல தட்டி கிள்ளி முத்தம் கொடுத்தது (டைரக்டா கூட இல்லை) அந்தக் குட்டிப் பொண்ணு மீ டூ ந்னு சொல்லுது அப்புறம் என்ன?<br /><br />ஸ்ரீராம் செம...போங்க....<br /><br />ஹூம் நான் யாருடி அவன் நு போன பதிவ ஊருக்குப் போகும் போது வாசிச்சதுமே மனசுல டக்குன்னு தோனி Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13806331296566180812018-12-11T21:32:39.404+05:302018-12-11T21:32:39.404+05:30கதை நல்லா வந்துருக்கு ஸ்ரீராம்...
கீதாகதை நல்லா வந்துருக்கு ஸ்ரீராம்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47301456626834423572018-12-10T14:41:09.769+05:302018-12-10T14:41:09.769+05:30இது அவரது கதை தலைப்புக்காக எழுதியதே தவிர எந்த தா...இது அவரது கதை தலைப்புக்காக எழுதியதே தவிர எந்த தாக்கமும் எனக்குத் தெரியவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81806737887417045212018-12-08T21:38:59.456+05:302018-12-08T21:38:59.456+05:30ஸ்ரீராமின் இரண்டாவது கதை சரக்கென்று ஆரம்பித்து சுர...ஸ்ரீராமின் இரண்டாவது கதை சரக்கென்று ஆரம்பித்து சுருக்கென்று முடிந்துவிட்டது. குமுதத்தின் அரைப்பக்கக் கதைத் தாக்கமோ?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28471987053171682182018-12-08T20:53:22.508+05:302018-12-08T20:53:22.508+05:30நான் கடை எழுதும் போது கதை மாந்தர்கள் பற்ற்யதாக இரு...நான் கடை எழுதும் போது கதை மாந்தர்கள் பற்ற்யதாக இருக்கும் அல்லதுநிகழ்வுகளின் பாதிப்பில் இருக்கும் நான் பெரும்பாலும் கதை எழுதும்போது என்கருத்துகள் ஆங்காங்கே தலை காட்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13105863856014412392018-12-08T19:41:29.131+05:302018-12-08T19:41:29.131+05:30பொதுவா கதை எழுதறது இரண்டுவகைப்படும் சார். ஒன்று அவ...பொதுவா கதை எழுதறது இரண்டுவகைப்படும் சார். ஒன்று அவங்க மனசுல இருக்கறதை வெளிப்படுத்த அல்லது பார்த்த சம்பவம் தந்த பாதிப்பில் கதை எழுதுவாங்க. இன்னொன்று 'நல்ல செயல்களை' வாசகர்கள் மனம் நெகிழுமாறு எழுதுவாங்க (ஆனா எழுதறவங்களுக்கு அதுல நம்பிக்கையோ அல்லது அத்தகைய நல்லனவைகளை அவங்க ஃபாலோ பண்ணும் பழக்கமோ இருக்காது).<br /><br />உங்களுடையது பெரும்பாலும் உங்கள் எண்ணங்களின் புனைவு என்றுதான் தோன்றும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35923706407184251592018-12-08T16:43:15.271+05:302018-12-08T16:43:15.271+05:30ஆனாலெனக்க்லு கதை எழுதுவது மிக்வும்சிரமமானஒன்று ஒர...ஆனாலெனக்க்லு கதை எழுதுவது மிக்வும்சிரமமானஒன்று ஒரு வழியக எழுதி முடித்தால் அடைப்படிப்பவர்கள் சொல்லும் கருத்துகள்பெரும்பாலும் உடன்படாதவையாஇருக்கும் ஒரெ வாசகர் என் கதைகள் என் அறச்சீற்றத்தின் பிரதிபலிப்பு என்றார் உண்மைதானோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28872537375409489312018-12-08T16:28:31.556+05:302018-12-08T16:28:31.556+05:30ஜி எம் பி சார்.. நன்றி... நீங்க சொன்ன வேகத்துல பின...ஜி எம் பி சார்.. நன்றி... நீங்க சொன்ன வேகத்துல பின்னூட்டப் பெட்டியிலேயே கதையை கட கடன்னு தட்டச்சு பண்ணினேன். கதை எழுதும்போதே சரியாக வரும்னு தோன்றியது (இன்ஸ்பிரேஷன் ஶ்ரீராம் எழுதின மூணு கதைகள். எப்படி டக் டக்னு எழுதிட்டார்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86241339934755956112018-12-08T15:09:58.806+05:302018-12-08T15:09:58.806+05:30கதைகளும் யதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என்றுநம...கதைகளும் யதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என்றுநம்புபவன் நான் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50539143112881252232018-12-08T15:08:41.561+05:302018-12-08T15:08:41.561+05:30நன்றாகப் பாருங்கள் ஏதாவதுகிடைக்காமலா போய்விடும் நன்றாகப் பாருங்கள் ஏதாவதுகிடைக்காமலா போய்விடும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75540367613844934322018-12-08T07:23:50.911+05:302018-12-08T07:23:50.911+05:30பல வீடுகளிலும் நடந்த நிகழ்வுதான்
யதார்த்தமாக எழுதி...பல வீடுகளிலும் நடந்த நிகழ்வுதான்<br />யதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89842281766239613522018-12-07T22:54:11.490+05:302018-12-07T22:54:11.490+05:30கதைகள் நன்றாக இருக்கின்றன. என் மண்டைக்குள் ஏதாவது ...கதைகள் நன்றாக இருக்கின்றன. என் மண்டைக்குள் ஏதாவது உதிக்கிறதா பார்க்கலாம்..Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77204820145678603152018-12-07T21:34:08.405+05:302018-12-07T21:34:08.405+05:30வெகுவானமுன்னேற்றக் கருத்து நம்வீட்டில் அப்படி நடக்...வெகுவானமுன்னேற்றக் கருத்து நம்வீட்டில் அப்படி நடக்க விடுவோமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67431265566683276902018-12-07T21:33:11.907+05:302018-12-07T21:33:11.907+05:30பாராட்டுக்க்கு நன்றி சார் பாராட்டுக்க்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38689490601309166502018-12-07T21:32:25.909+05:302018-12-07T21:32:25.909+05:30சிறுகதை எழுதுவது மிகவும் கடினம் ஒவ்வொருவருக்கும் ...சிறுகதை எழுதுவது மிகவும் கடினம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிபிராயம் இருக்கும் ஒருவர் கதைஎன்றால் ஒரு ஆரம்பம் நடுவு முடிவு என்று இருக்கவேண்டும் என்று சொன்ன நினைவு எப் கதைகள் எந்த வரை முறைக்குள்ளும் அடங்காது ஆனால் நிஜத்தன்மை இருக்க வேண்டும் என்று நம்புபவன்நான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42540678581307854352018-12-07T21:29:43.139+05:302018-12-07T21:29:43.139+05:30@ஸ்ரீ நிச்சயமாக சுஜாதாவை மனதில் எண்ணி இருக்க மாட்...@ஸ்ரீ நிச்சயமாக சுஜாதாவை மனதில் எண்ணி இருக்க மாட்டார் நெதG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66516684121005289832018-12-07T21:28:22.113+05:302018-12-07T21:28:22.113+05:30@நெதகடைசியில் ஒரு ட்விஸ்ட் வைத்து கதையை முடிப்பது ...@நெதகடைசியில் ஒரு ட்விஸ்ட் வைத்து கதையை முடிப்பது ஒரு ட்ரெண்ட்பாராட்டுகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com