tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4505566044976962830..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஏற்ற தாழ்வுகள் சமன் செய்ய......G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9121185642970183602014-05-12T18:31:05.845+05:302014-05-12T18:31:05.845+05:30//நவோதயாக் கல்வித்திட்டம் மொழிப்பிரச்சனையால் சரியா...//நவோதயாக் கல்வித்திட்டம் மொழிப்பிரச்சனையால் சரியாக இயங்குவதில்லை என்று தங்கள் கருத்தின் மூலம் அறிகிறேன்//<br /><br />நவோதயா பள்ளிகளையே முற்றிலும் நிராகரித்து விட்டது தமிழக அரசுகள். மாறி மாறி வந்த இரு கழக அரசுகளாலும் இவை இங்கே வர முடியாமல் தடுக்கப்பட்டுவிட்டன என்பதே உண்மை. <br /><br />தமிழ் படித்தால் மற்றொரு மொழியும் கற்கக் கூடாது என்று சொல்ல முடியாதே! இப்போப் பள்ளிக் குழந்தைகள் தமிழோடு Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5034676886973099082014-05-12T15:40:02.759+05:302014-05-12T15:40:02.759+05:30
@ கீதா சாம்பசிவம்
நவோதயாக் கல்வித்திட்டம் மொழி...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> நவோதயாக் கல்வித்திட்டம் மொழிப்பிரச்சனையால் சரியாக இயங்குவதில்லை என்று தங்கள் கருத்தின் மூலம் அறிகிறேன் சாதி மதம் மொழி இனம் என்பதெல்லாம் சென்சிடிவான விஷயங்கள் அனைத்து இந்தியாவையும் ஒன்று சேர்த்த மொழி ஆங்கிலம் அதையே தேசிய மொழியாக்க எதிர்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறிருக்கையில் ஹிந்தியைக் கட்டாயப் படுத்திக்கற்பித்தால் எதிர்ப்பு இல்லாமலா போகும். அண்மையில் வந்த உச்ச G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65893544305055500972014-05-12T15:31:23.479+05:302014-05-12T15:31:23.479+05:30
@ டி.பி.ஆர். ஜோசப்
பொருளாதார அடிப்படையில் இருக்க...<br /> @ டி.பி.ஆர். ஜோசப்<br />பொருளாதார அடிப்படையில் இருக்கும் ஏற்ற தாழ்வுக்கு சமுதாய அடிப்படையில் நிலவும் ஏற்ற தாழ்வுகளே காரணம் என்பது என் கருத்து. அதனை விவரமாகக் கூறினால் சிலர் உடன்படமாட்டார்கள். எல்லா ஏற்றதாழ்வுகளையும் சரிசெய்யும் சக்தி கல்விக்கு உண்டு. அந்தக் கல்வி எல்லோருக்கும் சமமாகக் கிடைத்தால் மனசளவில் ஏற்றதாழ்வு எண்ணம் வராது என நினைக்கிறேன் பொருளாதாரத்தால் தரமான கல்விக்கு வாய்ப்பு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18924576360794112002014-05-12T11:51:32.195+05:302014-05-12T11:51:32.195+05:30தரமான இலவசக் கல்வி சாத்தியமானதே. மத்திய அரசின் பா...தரமான இலவசக் கல்வி சாத்தியமானதே. மத்திய அரசின் பாடத்திட்டம் உள்ள "நவோதயா" பள்ளிகளைக் கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும் என ஒரு திட்டம் முன்னர் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டம் மற்ற மாநிலங்களால் ஏற்கப்பட்டது. தமிழ்நாட்டில் அந்தப் பாடத்திட்டத்தில் ஹிந்தியும் ஒரு கற்றுக்கொள்ள வேண்டிய மொழி என்பதால் நிராகரித்துவிட்டது மாநில அரசு. அதில் சிபிஎஸ்சி குழுவினரால் அங்கீகரிக்கப்பட்ட Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48906686868640283892014-05-12T10:03:05.728+05:302014-05-12T10:03:05.728+05:30இலவசக் கல்வி என்பதை விட தரமான கல்விதான் மிக, மிக ம...இலவசக் கல்வி என்பதை விட தரமான கல்விதான் மிக, மிக முக்கியம். எல்லாருக்கும் தரமான கல்வியை இலவசமாக தருவதென்பது எந்த நாட்டிலும் இயலாத காரியம். அவரவர் பொருளாதார தகுதிக்கேற்ப கல்வி வாய்ப்பு கிடைக்கும். இதுதான் இன்று உலகெங்கும் நடக்கிறது. இலவசம் என்றாலே அது தரமற்றவையாகத்தான் இருக்கும் என்று நினைப்பதும் மனித இயல்பு. எந்த ஒரு சமுதாயத்திலும் ஏற்ற தாழ்வு ஏதாவது ஒரு வகையில் இருக்கத்தான் செய்கிறது. இங்கு சாதிடிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12408520109896315182014-05-11T15:39:11.906+05:302014-05-11T15:39:11.906+05:30
@ கே.கோபாலன்
நான் சொல்வது போல் நடந்தால் அடுத்த ...<br /> @ கே.கோபாலன்<br /> நான் சொல்வது போல் நடந்தால் அடுத்த தலைமுறையில் பிற்படுத்தப் பட்டோர் என்னும் பிரிவே இருக்காது. (முதல்.?) வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28523181627564278282014-05-11T15:23:34.384+05:302014-05-11T15:23:34.384+05:30//இதைச் செயல் படுத்த அரசே கல்வித் துறையைக் கையில் ...//இதைச் செயல் படுத்த அரசே கல்வித் துறையைக் கையில் எடுக்க வேண்டும் கல்வி கற்க வரும் அனைவரும் சமமாக நடத்தப் படவேண்டும்//<br />உங்கள் இந்தக் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். இருப்பினும் ஆசிரியர் தொழிலில் இடஒதுக்கீடு இருப்பது ஏற்புடையதாக இல்லை.<br /><br />கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89841803063323600902014-05-11T12:48:37.027+05:302014-05-11T12:48:37.027+05:30
@ வே.நடன சபாபதி.
ஆண்டாண்டு காலமாய் பார்த்துவரு...<br /> @ வே.நடன சபாபதி. <br /> ஆண்டாண்டு காலமாய் பார்த்துவரும் நடைமுறை அவலங்களை bits and pieces மூலம் மாற்ற சனநாயக அரசு முயல்கிறது. ( பிற்படுத்தப் பட்டோருக்கான ஒதுக்கீடுகள் குறைகளை சரிகட்டும் முயற்சியில் ஒரு படியே.) நான் ஒட்டு மொத்தமாகப் பிரச்சனை தீர வழி சொல்லி இருக்கிறேன் யார் மூலமாவது நடந்தால் சரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82879509180556930282014-05-11T12:39:41.052+05:302014-05-11T12:39:41.052+05:30
@ டாக்டர் கந்தசாமி. சிந்தனையைப் பாராட்டியதற்கு ந...<br /> @ டாக்டர் கந்தசாமி. சிந்தனையைப் பாராட்டியதற்கு நன்றி சார்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37146958081331468832014-05-11T12:38:24.505+05:302014-05-11T12:38:24.505+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
எதுவும் ஒரு புள்ளியிலிருந...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br />எதுவும் ஒரு புள்ளியிலிருந்தே துவங்கவேண்டும் இந்த மாதிரி out of the world சிந்தனைகள் பலரும் ஒரு பொருட்டாகவே நினைத்துப் பார்ப்பதில்லை வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14194429324877937852014-05-11T12:36:47.621+05:302014-05-11T12:36:47.621+05:30//தீர்வை அமல்படுத்த ஒரு benevolent dictator தேவைப...//தீர்வை அமல்படுத்த ஒரு benevolent dictator தேவைப் படலாம்.//<br />தற்போதுள்ள சனநாயக முறையில் இது சாத்தியப் படாதபோது, தீர்வை அமல் படுத்த நீங்கள் சொன்னதுபோல் ஒரு நற்செயலாற்றும் சர்வாதிகாரி தேவை.<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73651707805695742802014-05-11T12:34:11.187+05:302014-05-11T12:34:11.187+05:30
# திண்டுக்கல் தனபாலன்
எதுவும் தானாக நடைபெறுவதி...<br /> # திண்டுக்கல் தனபாலன் <br /> எதுவும் தானாக நடைபெறுவதில்லை ஒரு பொறி பற்ற வைத்திருக்கிறேன். ஒத்த கருத்து உருவாக வேண்டும். வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30253697619592792012014-05-11T12:30:43.543+05:302014-05-11T12:30:43.543+05:30
@ கீதாசாம்பசிவம்
நான் சொன்ன விதத்தில் கல்வியை அன...<br /> @ கீதாசாம்பசிவம்<br />நான் சொன்ன விதத்தில் கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்கினால் ( இலவச உணவு, உடை, கல்வி) நம் பிந்தைய சந்ததியினர் மனதிலிருந்து ஏற்ற தாழ்வுகள் நீங்க வாய்ப்புண்டு. பல காரணங்களால் கல்வி கற்க முடியாத சூழ்நிலை மாறும். சம வாய்ப்பு கிடைக்காத குறை நீங்கும் நான் சொல்ல வந்தது வாய்ப்பில்லாமல் நான் குறைந்து போய்விட்டேன் என்றும் என் தவறுக்கல்லாது நான் தண்டிக்கப் படுகிறேன் என்றும் நம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8738299544014694142014-05-11T10:26:55.755+05:302014-05-11T10:26:55.755+05:30நமது பன்முகச் சமுதாயத்தின் (pluralistic society)பல...நமது பன்முகச் சமுதாயத்தின் (pluralistic society)பலத்தையும், பலவீனத்தையும் நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். தாங்கள் கூறுவது போல் நடைமுறைப்படுததுவது சற்று தாமதமாக நிகழலலாம். முழுமனதோடு ஈடுபட்டு அனைவராலும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் கல்வி மட்டுமன்றி பிற துறையிலும் நாம் முன்னேற வாய்ப்புண்டு. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83162711210308362652014-05-11T08:40:27.765+05:302014-05-11T08:40:27.765+05:30நீங்கள் சொன்னதெல்லாம் நடந்தால் நன்றாகத்தான் இருக்க...நீங்கள் சொன்னதெல்லாம் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்... ஆனால், இன்று கல்வி சிறந்த தொழில் ஆகி விட்ட பின்... என்னத்த சொல்ல...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12884200166668068452014-05-11T07:23:43.597+05:302014-05-11T07:23:43.597+05:30//ஏற்ற தாழ்வுகளை களைவது இயலாத ஒன்று என்று எல்லோரும...//ஏற்ற தாழ்வுகளை களைவது இயலாத ஒன்று என்று எல்லோரும் எண்ணக் கூடாது. அதிலும் வரும் தலைமுறையினர் எண்ணக் கூடாது. அதைத் தவிர்ப்பதே பதிவின் நோக்கம் பதிவினை மேலோட்டமாகப் படித்தால் சொல்ல வந்தது தெரியாமல் போக வாய்ப்புண்டு.//<br /><br />படிப்பை அனைவருக்கும் கொண்டு செல்லவேண்டும் என்பது சரியே. ஆனால் பொருளாதார ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ, திறமை ரீதியாகவோ, இன்னும் மற்ற பல காரணங்களினாலோ ஏற்றத் தாழ்வுகள் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20017011036949862322014-05-11T04:34:34.889+05:302014-05-11T04:34:34.889+05:30நல்ல சிந்தனை.நல்ல சிந்தனை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59703772730017085272014-05-10T20:54:53.509+05:302014-05-10T20:54:53.509+05:30
@ துரை செல்வராஜு
பல்வேறு காரணங்களால் கல்வி மறுக...<br /> @ துரை செல்வராஜு<br /> பல்வேறு காரணங்களால் கல்வி மறுக்கப்பட்டு வந்ததால் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் குறைய வாய்ப்பிருக்கவில்லை. இருக்கும் கல்வி முறையால் நிலவும் ஆதங்கங்கள் பலருக்கும் உண்டு. தயை கூர்ந்து பதிவின் மையக் கருத்தை அலசவும் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73526499145178489212014-05-10T20:49:13.917+05:302014-05-10T20:49:13.917+05:30
@ பாலகணேஷ்
/நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிவி...<br /> @ பாலகணேஷ்<br />/நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிவின் இறுதியில் நல்லதொரு வழியையும் நீங்களே காட்டி விட்டீர்கள்/. நீங்கள் குறிப்பிடுவது புரியவில்லை. நான் தற்போதையக் கல்வி முறை பற்றிப் பேசவில்லை. கல்வி உடை உணவு இவையே சிறார்களின்மனசில் ஏற்ற தாழ்வுகளைஉண்டாக்கும் சமுதாயத்தில் நிலவிவரும் born with qualities மாறும் வாய்ப்பு பற்றியே பதிவு மற்றபடி நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்களில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51362575924011274922014-05-10T20:35:22.484+05:302014-05-10T20:35:22.484+05:30
@ இராஜராஜேஸ்வரி
பதிவின் மையக் கருத்து புரிந்து ...<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> பதிவின் மையக் கருத்து புரிந்து கொண்டதற்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28714966701040012872014-05-10T20:33:39.377+05:302014-05-10T20:33:39.377+05:30
@ கீதா சாம்பசிவம்
ஏற்ற தாழ்வுகளை களைவது இயலாத ...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> ஏற்ற தாழ்வுகளை களைவது இயலாத ஒன்று என்று எல்லோரும் எண்ணக் கூடாது. அதிலும் வரும் தலைமுறையினர் எண்ணக் கூடாது. அதைத் தவிர்ப்பதே பதிவின் நோக்கம் பதிவினை மேலோட்டமாகப் படித்தால் சொல்ல வந்தது தெரியாமல் போக வாய்ப்புண்டு. வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34256924791100086822014-05-10T20:30:22.612+05:302014-05-10T20:30:22.612+05:30அனைவருக்கும் கல்வி முக்கியம் தான். கற்பதற்கு எவ்வி...அனைவருக்கும் கல்வி முக்கியம் தான். கற்பதற்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பதுவும் சரி தான். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் கற்றுக் கொண்ட கல்வி பொருளாதார வாழ்க்கைக்கு எவ்விதத்தில் துணை புரிகின்றது?.. <br /><br />அன்றைய கால கட்டத்தில் லஞ்சம் கொடுக்க வழியில்லை. சிபாரிசு செய்ய ஆளில்லை. எளிதாகக் கிடைத்திருக்க வேண்டியவை கிடைக்காமல் போயின. தற்காலிகமாக செய்த அரசுப் பணியும் பறி போயிற்று. <br /><br /துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66763583746830053342014-05-10T20:29:04.024+05:302014-05-10T20:29:04.024+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
அந்த எழுத்தறிவும் எல்லோருக...<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> அந்த எழுத்தறிவும் எல்லோருக்கும் ஒரேமதிரி அமைவதில்லையே. பதிவின் நோக்கம் கல்வி முறையால் ஏற்ற தாழ்வுகளைக் அகற்றவோ குறைக்கவோ முடியுமா என்பது பற்றிய சிந்த்னைகளை தூண்டுவதே ஆகும் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20676096041221255752014-05-10T19:10:08.077+05:302014-05-10T19:10:08.077+05:30நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிவின் இறுதியில் ந...நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிவின் இறுதியில் நல்லதொரு வழியையும் நீங்களே காட்டி விட்டீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை மனப்பாடம் செய்ததை கிளிப்பிள்னை மாதிரி ஒப்பித்து / பேப்பரில் கொட்டி மார்க்குகள் வாங்கும் இந்தக் கல்வி முறை சரிதானா என்கிற கேள்வியே மிகுந்திருக்கிறது. படித்த படிப்புக்கும் செய்கிற வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் ஏராளமானோர் உண்டு. நல்லதொரு அறிவிற் சிறந்தவனாக, பொறுப்பு மிக்க பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22448034220412538092014-05-10T18:32:01.859+05:302014-05-10T18:32:01.859+05:30அரசே கல்வித் துறையைக் கையில் எடுக்க வேண்டும் கல்வி...அரசே கல்வித் துறையைக் கையில் எடுக்க வேண்டும் கல்வி கற்க வரும் அனைவரும் சமமாக நடத்தப் படவேண்டும் ஏற்ற தாழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளா உணவு உடை கல்வி அனைத்தும் அனைவருக்கும் வேறுபாடின்றிக் கட்டாயமாக இலவசமாக வழங்கப் படவேண்டும்<br /><br />இது ஓரளவு சரியான தீர்வாக அமையும்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com