tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4573374626878593705..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஐயப்பன் திருவிழாG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19971110852665658462017-01-08T21:27:55.421+05:302017-01-08T21:27:55.421+05:30@ திண்டுக்கல் தனபாலன்
@ கீதா சாம்பசிவம்
என் பதி...@ திண்டுக்கல் தனபாலன் <br /> @ கீதா சாம்பசிவம் <br />என் பதிவில் எழுத்துரு மாறவில்லை அதையே இங்கு இடுகிறேன் உங்கள் நல்ல உள்ளங்களுக்கு நன்றி <br /> சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சபரிகிரிநாதா சுவாமி சரணம் ஐயப்பா<br />சுவாமி சரணமையப்ப சரணம் சுவாமியே சரணம்<br /> என்று துவங்கி<br />மண்டல நுயம்பு நோற்று <br />அட்சர லட்சம் மந்த்ரங்கள் உrருக்கொழிச்சு <br />புண்ய பாப சுமடுகளாம் <br />இருமுடிக் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49093414749270851052017-01-08T19:49:32.527+05:302017-01-08T19:49:32.527+05:30சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சபரிகிரிநாதா சுவ...சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சபரிகிரிநாதா சுவாமி சரணம் ஐயப்பா<br />சுவாமி சரணமையப்ப சரணம் சுவாமியே சரணம்<br /> என்று துவங்கி<br />மண்டல நுயம்பு நோற்று <br />அட்சர லட்சம் மந்த்ரங்கள் உrருக்கொழிச்சு <br />புண்ய பாப சுமடுகளாம் <br />இருமுடிக் கெட்டும் ஏந்தி<br />பொன்னம்பல மேடு செவுட்டாம் வருந்நு ஞங்கள் (சரணம் ஐயப்பா ) <br />பம்பையில் குளிச்சு தோர்த்தி<br />உள்ளில் ஓரங்கம் அம்பலக் கிளியே Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5301986400488684942017-01-08T19:48:21.958+05:302017-01-08T19:48:21.958+05:30ஐயா, எழுத்துருப் பிரச்னை உள்ளது. அதை டிடி காப்பி, ...ஐயா, எழுத்துருப் பிரச்னை உள்ளது. அதை டிடி காப்பி, பேஸ்ட் பண்ணிப் போட்டிருக்கார்னு நினைக்கிறேன். நானும் டிடியின் பின்னூட்டத்தில் தான் படித்தேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22610199072112642212017-01-08T11:44:42.619+05:302017-01-08T11:44:42.619+05:30
@ செல்லப்பா யக்ஞசாமி
சபரிமலை உங்களை ஈர்க்கவில்லை...<br /> @ செல்லப்பா யக்ஞசாமி<br />சபரிமலை உங்களை ஈர்க்கவில்லை என்பதே நிஜம் மற்றவை எல்லாம் காரணங்களாகக் கூறு கிறீர்கள். வருகைக்கு நன்றி சார் உங்களிடம் இருந்து இந்தக் கோபத்தை எதிர்பார்க்கவில்லை ஐயா. வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26251263054006242462017-01-08T11:41:59.824+05:302017-01-08T11:41:59.824+05:30
@ சிவகுமாரன்
உங்களுக்கு இன்னும் ஒரு முறை போக ...<br /> @ சிவகுமாரன் <br /> உங்களுக்கு இன்னும் ஒரு முறை போக வேண்டும் என்று தோன்றும்போது போகலாம் அதுவே ஐயப்பனின் அழைப்பு என்றும் சொல்லலாம் வருகைக்கு நன்றி சிவகுமாராG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10579292302669945932017-01-08T11:40:02.198+05:302017-01-08T11:40:02.198+05:30
@ பரிவை சே குமார்
எழுத்துருப் பிரச்சனை என் பதி...<br /> @ பரிவை சே குமார் <br /> எழுத்துருப் பிரச்சனை என் பதிவில் இல்லை. ஒரு வேளை உபயோகிக்கும் உலவிதான் பிரச்சனை ஏற்படுத்துகிறதோ டிடி அவர்களின் பின்னூட்டத்தில் சரியானதை எழுதி இருக்கிறார் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50054433354948754432017-01-08T06:45:20.204+05:302017-01-08T06:45:20.204+05:30இதுவரை நான் சபரிமலை சென்றதில்லை; செல்லும் எண்ணமும்...இதுவரை நான் சபரிமலை சென்றதில்லை; செல்லும் எண்ணமும் தோன்றியதில்லை. அதிலும் தங்கள் மானிலத்துக் கழிவுகளை தமிழ்நாட்டு எல்லையில் கொட்டுவதும், அணையின் உயரத்தைக் கூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் வளமையைச் சிதைப்பதும், அங்கிருப்பவர்களின் இயல்பாகிவிட்ட நிலையில் அந்த மானிலத்துக் கோவில்களுக்கு செல்வதை அனைவரும் தவிர்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. - இராய செல்லப்பா நியூ இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62297701674114570092017-01-08T01:58:13.296+05:302017-01-08T01:58:13.296+05:30இருமுறை சென்றிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை ஐயப்பன்...இருமுறை சென்றிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை ஐயப்பன் அழைப்பான் என்று காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி அய்யா சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34666121820020956442017-01-07T22:06:01.700+05:302017-01-07T22:06:01.700+05:30சில இடங்களில் எழுத்துரு பிரச்சினை இருக்கு ஐயா...
ஐ...சில இடங்களில் எழுத்துரு பிரச்சினை இருக்கு ஐயா...<br />ஐயப்பனை தரிசிப்பது ஒரு சுகமே....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45845864961026581592017-01-07T15:47:54.211+05:302017-01-07T15:47:54.211+05:30
@ வெங்கட நாகராஜ்
நாங்கள் முதன் முதலில் சென்றபோது...<br /> @ வெங்கட நாகராஜ்<br />நாங்கள் முதன் முதலில் சென்றபோது எடுத்துச் செல்லும் தேங்காய்கள் எத்தனையாவது முறை செல்கிறோமோ அதன்படி அந்தந்தப் படியில் உடைக்க வேண்டும் இப்போதெல்லாம் படிகளுக்குக் கவசம் சார்த்தி இருக்கிறார்கள் தேங்காய்களை கீழே படிக்கு அருகிலேயே உடைத்து விட வேண்டும் நிறையவே மாற்றங்கள் வந்து விட்டன. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70885214986663111452017-01-07T08:05:57.118+05:302017-01-07T08:05:57.118+05:30நல்லதொரு பகிர்வு. நானும் ஒரு முறை சபரிமலைக்கு சென...நல்லதொரு பகிர்வு. நானும் ஒரு முறை சபரிமலைக்கு சென்று வந்தேன் - மகர ஜோதி சமயத்தில் அல்ல..... <br /><br />காணொளிகள் நன்று. <br /><br />தலைநகர் தில்லியிலும் ஐயப்ப பூஜை கோலாகலமாக நடைபெறும். சில சமயம் செல்வதுண்டு.<br /><br />பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61644209023560132352017-01-06T16:08:23.322+05:302017-01-06T16:08:23.322+05:30
@ வே நடனசபாபதி
முழு ஊர்வலமும் ஒரு முறை காணொளிய...<br /> @ வே நடனசபாபதி <br />முழு ஊர்வலமும் ஒரு முறை காணொளியாக எடுத்திருந்தேன் பதிவிட முடியவில்லை. பதிவிட்டாலும் அத்தனை நீள காணொளியை யாரும் பார்ப்பதில்லை கோவில் சென்ற அனுபவம் பக்தியை ஊன்றியதா வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47223206127458263182017-01-06T13:11:26.517+05:302017-01-06T13:11:26.517+05:30
@ துளசி கோபால்
இங்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவ...<br /> @ துளசி கோபால்<br /> இங்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவைக் காண்கிறேன் ஐயப்பன் கோவில்கள் ஒரு லாண்ட் மார்க் ஆகிவிட்டது வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79445611822150646502017-01-06T13:08:56.295+05:302017-01-06T13:08:56.295+05:30
@கரந்தை ஜெயக்குமார்
மீண்டும் செல்ல ஆர்வம் இரு...<br /> @கரந்தை ஜெயக்குமார் <br />மீண்டும் செல்ல ஆர்வம் இருக்கவில்லையா சார் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16067238338884320622017-01-06T13:07:42.088+05:302017-01-06T13:07:42.088+05:30
@ ரமணி
எந்தப் பொருள் பற்றியும் எழுதும் முன் அ...<br /> @ ரமணி <br /> எந்தப் பொருள் பற்றியும் எழுதும் முன் அது பற்றி ஓரளவாவது தெரிந்து கொண்டுதான் எழுதுவது என்வழக்கம் மலைக்குச் சென்ற அனுபவம் குறித்து நீங்கள் ஏதும் சொல்லவில்லையே வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3212913217212512642017-01-06T13:04:32.539+05:302017-01-06T13:04:32.539+05:30
@ தளிர் சுரேஷ்
வாருங்கள் ஐயா முதன் முதலாக நான்...<br /> @ தளிர் சுரேஷ்<br /> வாருங்கள் ஐயா முதன் முதலாக நான் 1970ல் சபரிமலைக்குச் சென்றேன் அப்பொதே எனக்குத் தெரிந்தவர்கள் பலரும் 18 முறைக்கு மேலேயே சபரி மலைக்குச் சென்ற அனுபவம் கொண்டவர்கள் யாரும் வேறு புராதனக் கோவில் பற்றிக் கூறியதில்லை அப்போது நிகழ்ந்த சில சம்பவங்கள் இந்த யாத்திரை மீதே எனக்கு அவநம்பிக்கை கொள்ள வைத்தது அதன் பின் பல வருடங்கள் கழித்து மகர ஜோதி பற்றி அதிகார பூர்வமான செய்திகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64479020510629717342017-01-06T07:04:39.312+05:302017-01-06T07:04:39.312+05:30மாதங்களில் நான் மார்கழின்னு கண்ணனே சொல்லி இருக்கா...மாதங்களில் நான் மார்கழின்னு கண்ணனே சொல்லி இருக்கானாம். அதுதான் இந்த மாசம் பூராவும் பக்தியும் பரவசமும்!<br /><br />மகரம் ஒன்னு , மகரஜோதி ன்னு இருக்கே. கூடவே ஒரு மண்டலம் விரதம் என்னும்போது கார்த்திகையிலேயே ஆரம்பிச்ச விரதம் மகரம் ஒன்னாம்தேதி முடியுது போல.<br /><br />தாலப்பொலி எப்பவுமே பார்க்க அருமைதான். நீங்க சொல்றது போலத்தான் மலையாளிகள் அதிகம் இருக்கும் ஊரில் ஐயப்பன் கோவில் கட்டாயம் இருக்கும். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70759978663153574342017-01-05T20:26:26.539+05:302017-01-05T20:26:26.539+05:30ஒரே ஒரு முறை சபரி மலைக்குச் சென்று வந்துள்ளேன் ஐயா...ஒரே ஒரு முறை சபரி மலைக்குச் சென்று வந்துள்ளேன் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9255318648708044932017-01-05T18:51:13.692+05:302017-01-05T18:51:13.692+05:30சபரிமலைச் சென்று வந்தவன் என்கிற
வகையில் கூடுதலாய் ...சபரிமலைச் சென்று வந்தவன் என்கிற<br />வகையில் கூடுதலாய் இரசிக்க முடிந்தது<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் <br />அனைவருக்கும் இனிய <br />புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70534392224663697312017-01-05T17:01:54.154+05:302017-01-05T17:01:54.154+05:30கோட்டயத்தில் பணிபுரிந்தபோது நானும் சபரிமலை சென்று ...கோட்டயத்தில் பணிபுரிந்தபோது நானும் சபரிமலை சென்று வந்திருக்கிறேன். <br />காணொளியை இரசித்தேன்! சரணம் ஐயப்பா பாடலை படிக்க உதவிய திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி! <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56833818016632862922017-01-05T17:01:08.412+05:302017-01-05T17:01:08.412+05:30இப்போதுள்ள சபரி மலை கோயில் புதிது என்றும் அங்கிருந...இப்போதுள்ள சபரி மலை கோயில் புதிது என்றும் அங்கிருந்தும் இன்னும் பல மைல் தொலைவில் பயங்கரமான மிருகங்கள் வண்டுகள் நிறைந்த காட்டில் பழைய கோயில் உள்ளது என்றும் பலவருடங்கள் முன் அம்மன் தரிசனம் தீபாவளி மலரில் படித்துள்ளேன். மகரஜோதி தரிசனம் என்று மக்கள் குவிவது தேவையற்றதுதான்! முதலில் சில வரிகள் பாடல் வரிகள் சரியாக படிக்க முடியவில்லை! ஃபாண்ட் சரிபார்க்கவும் ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77469544268853291182017-01-05T13:03:46.011+05:302017-01-05T13:03:46.011+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
எல்லாக் கோவில்களைப்போல்...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br />எல்லாக் கோவில்களைப்போல் அல்லவே சபரிமலை ஐயப்பன் கோவில் விசெஷ விரதங்கள் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் கடை பிடித்து சபரி மலைக்குச் செல்பவர்கள் அரிதாகி விட்டார்கள் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35098617092173517062017-01-05T13:00:14.907+05:302017-01-05T13:00:14.907+05:30
@ கீதா சாம்பசிவம்
இது ஒன்றும் புதிதில்லையே ஒவ்...<br />@ கீதா சாம்பசிவம் <br /> இது ஒன்றும் புதிதில்லையே ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் திருப்பாவை திருவெம்பாவை கோலங்கள் என்று பல பதிவுகளிலும் பார்க்கிறோமே கடவுள் என்பவரைப் பற்றி எவ்வளவு எழுதினாலும் தவறில்லையே வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42136125282672860382017-01-05T06:48:15.439+05:302017-01-05T06:48:15.439+05:30அனுபவத்தை ரசித்தேன் ஐயா. ஐயப்பன் திருவிழாவிற்கு அழ...அனுபவத்தை ரசித்தேன் ஐயா. ஐயப்பன் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. ஐயப்பன் கோயிலுக்கு இரு முறை சென்றுள்ளேன். அங்கு செல்லும்போது நம்மையறியாமல் ஒரு சக்தி நம்மை ஆட்கொள்வதை உணர்ந்துள்ளேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76099611733624872512017-01-05T03:49:56.258+05:302017-01-05T03:49:56.258+05:30ஏற்கெனவே இந்தக் கோயில் மார்கழித் திருவிழா குறித்து...ஏற்கெனவே இந்தக் கோயில் மார்கழித் திருவிழா குறித்து நீங்களே எழுதிப் படித்த நினைவு இருக்கு. இம்மாதிரிப் பெண்கள் கையில் தாலப் பொலி ஏந்தி வந்த படங்களும் பார்த்திருக்கேன். உங்கள் பதிவில் தான் என்று நினைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com