tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4872617265908812416..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும்---3G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65954104462007234122013-11-27T01:38:15.540+05:302013-11-27T01:38:15.540+05:30புத்தகம் வெளியீட்டுள்ளீர்களா? சபாஷ்.
தெரியாமல் போன...புத்தகம் வெளியீட்டுள்ளீர்களா? சபாஷ்.<br />தெரியாமல் போனதே..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91063568962030990482013-11-27T01:32:53.297+05:302013-11-27T01:32:53.297+05:30மூன்று பகுதிகளையும் படித்தேன். சென்னை வரும் எண்ணம்...மூன்று பகுதிகளையும் படித்தேன். சென்னை வரும் எண்ணம் எனக்கும் இருந்தது...முடியவில்லை.<br />நீங்கள் இருவருமே சற்று மெலிந்து இருக்கிறீர்கள்.<br /><br />மாதங்கி ஒரு smart intellect என்பதே என் கருத்தும்.<br />சுந்தர்ஜியை சந்திக்காம வந்துட்டீங்களே?<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50235388927553847962013-11-24T19:43:49.526+05:302013-11-24T19:43:49.526+05:30
@ துரை செல்வராஜு
@ தனிமரம்
@ வெங்கட் நாகராஜ்
...<br /> @ துரை செல்வராஜு<br /> @ தனிமரம்<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17356165384138237432013-11-24T18:14:35.674+05:302013-11-24T18:14:35.674+05:30அனுபவங்கள்......
ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும்...அனுபவங்கள்......<br /><br />ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் இப்படி யாரையாவது சந்திக்க எண்ணுவதுண்டு. ஆனாலும் முடிவதில்லை. பதிவுலக நண்பர்களுக்கு தொந்தரவாக இருக்குமோ என்ற எண்ணமும் மனதில் ஒரு பக்கத்தில் இருக்க அப்படியே விட்டு விடுவேன். சில சமயங்களில் சென்னையில் சில பதிவுலக நட்புகளை சந்தித்திருக்கிறேன். இம்முறை யாரையும் சந்திக்க இயலவில்லை! கணேஷும் கொஞ்சம் வேலை அதிகமாக இருப்பதாக சொல்லிவிடவே வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23968195039049398492013-11-24T17:46:03.536+05:302013-11-24T17:46:03.536+05:30சந்திப்பை சுவையாக பகிர்ந்தீர்கள் ஐயா!சந்திப்பை சுவையாக பகிர்ந்தீர்கள் ஐயா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47051558738725239442013-11-24T14:41:42.374+05:302013-11-24T14:41:42.374+05:30இருநாட்களாக இனைய இணைப்பு பழுதாகி விட்டது. தாமதத்தி...இருநாட்களாக இனைய இணைப்பு பழுதாகி விட்டது. தாமதத்திற்கு மன்னிக்கவும். <br /><br />ஐயா.. மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். இப்படி கைபிடித்து அழைத்துச் செல்லும் அன்பு உள்ளங்களுடன் பயணிப்பதற்கு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55012674687316802542013-11-24T13:49:00.427+05:302013-11-24T13:49:00.427+05:30
@ மணிமாறன்
@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கும் கருத...<br /> @ மணிமாறன்<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57865231928216259902013-11-24T13:47:27.803+05:302013-11-24T13:47:27.803+05:30
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
பாராட்டுக்கு நன்றி
@ கர...<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> பாராட்டுக்கு நன்றி<br /><br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> குறித்த நேரம் என்று ஒன்றும் இருக்கவில்லை. நான் அங்கிருந்த நான்கு நாட்களில்,முதல் நாள் தவிர எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராயிருந்தேன் தொலைபேசி எண்களையும் கொடுத்திருந்தேன். என் திட்டமிடலிலும் கணிப்பிலும் தவறு தெரிகிறது. என் புத்தகத்தை வாசித்து விட்டீர்கள் என்றறிந்து மகிழ்ச்சி. அதை விமரிசையுங்கள், G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-555938833154790642013-11-24T03:58:46.755+05:302013-11-24T03:58:46.755+05:30நல்ல அனுபவம்.நல்ல அனுபவம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26701511304251566462013-11-23T22:04:23.279+05:302013-11-23T22:04:23.279+05:30சந்திப்பை சுவைபட சொல்லியிருக்கீங்க சார் .சந்திப்பை சுவைபட சொல்லியிருக்கீங்க சார் .Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27820981307094407522013-11-23T19:30:57.481+05:302013-11-23T19:30:57.481+05:30பதிவர் சந்திப்பு விவரங்களும், படங்களும் அருமை ஐயா....பதிவர் சந்திப்பு விவரங்களும், படங்களும் அருமை ஐயா. இந்த அவசர கால உலகில், அதுவும் சென்னையில், குறித்த நேரத்தில ஒருவரைச் சந்திப்பது என்பது குதிரைக் கொம்புதான்.<br />தங்களின் நூலினை முழுவதும் வாசித்து விட்டேன் ஐயா.அருமையான நூல் <br />நூல் குறித்த விமர்சனம் எழுதவும் அதிக ஆவல் ஐயா. நன்றி<br />(எழுத்துப் பிழை காரணமான முந்தைய கருத்துரையை நீக்கிவிட்டேன் ஐயா)கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18006544241398086032013-11-23T19:29:02.763+05:302013-11-23T19:29:02.763+05:30This comment has been removed by the author.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65140805913880086762013-11-23T19:18:49.020+05:302013-11-23T19:18:49.020+05:30பதிவர்கள் சந்தித்ததை படத்துடன் போட்டிருப்பது நன்றா...பதிவர்கள் சந்தித்ததை படத்துடன் போட்டிருப்பது நன்றாக உள்ளது.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74716135579348828742013-11-23T18:12:38.287+05:302013-11-23T18:12:38.287+05:30
@ இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73384621055567305452013-11-23T18:11:31.735+05:302013-11-23T18:11:31.735+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
நான் வேண்டுமென்றே பெயர்கள...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> நான் வேண்டுமென்றே பெயர்களைத் தவிர்த்தேன் மின்னல் வரிகளைத் தொடபவன் நான் பாலகணேஷ் என் பதிவிலும் நான் அவர் பதிவிலும் எழுதிவிட்டோம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68616744915166729962013-11-23T18:06:45.338+05:302013-11-23T18:06:45.338+05:30
@ கீதா சாம்பசிவம்
திருமதி செல்லப்பாவின் உறவு எ...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> திருமதி செல்லப்பாவின் உறவு என்று சொன்ன நினைவு, பதிவைப் பாராட்டியதற்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35937308204691291242013-11-23T18:03:17.596+05:302013-11-23T18:03:17.596+05:30
@ ஸ்ரீராம்
நான் அவர் பதிவிலும் என் பதிவிலும் பி...<br /> @ ஸ்ரீராம்<br /> நான் அவர் பதிவிலும் என் பதிவிலும் பின்னூட்டங்களில் எழுதி இருக்கிறேனே நீங்கள் பார்க்கவில்லையா?மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை சார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-613953801562365942013-11-23T18:00:25.257+05:302013-11-23T18:00:25.257+05:30லிங்க் தர வேண்டாமோ...?
http://minnalvarigal.blogs...லிங்க் தர வேண்டாமோ...?<br /><br />http://minnalvarigal.blogspot.com/2013/11/22.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22054158305868224072013-11-23T17:58:55.497+05:302013-11-23T17:58:55.497+05:30
@ கோபு சார்
அதுதான் திட்டமிடலில் தவறிவிட்டேன் எ...<br /> @ கோபு சார்<br /> அதுதான் திட்டமிடலில் தவறிவிட்டேன் என்றுஎழுதி இருக்கிறேனே.பலருடைய முகவரியோ தொலைபேசி எண்ணோ இருக்கவில்லை. மேலும் சென்னைவாசிகள் யார் யார் என்றும் தெரியவில்லை. அதனால்தான் என் பதிவில் நான் அங்கிருக்கப் போகும் நாட்களை கொடுத்து எங்கள் தொலை பேசி எண்களையும் கொடுத்திருந்தேன். என் பதிவில் கடைசியில் எழுதி இருப்பதைப் பாருங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44395102720935064522013-11-23T17:57:44.233+05:302013-11-23T17:57:44.233+05:30புத்தகங்கள் வெளி வந்திருப்பதையும் இன்றே அறிந்தேன்....புத்தகங்கள் வெளி வந்திருப்பதையும் இன்றே அறிந்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14710224400409965412013-11-23T17:57:28.450+05:302013-11-23T17:57:28.450+05:30சென்னைச் சந்திப்பு நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாவி...சென்னைச் சந்திப்பு நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும் நன்றாகவே போயிருக்கிறது. திரு ராய.செல்லப்பா பற்றிக் கேட்டதில்லை. முதல்முறையாக உங்கள் பதிவில் படிக்கிறேன். திரு கிருஷ்ணமூர்த்தியை நன்றாகத் தெரியும். என் கணவர் பலமுறை கருவிலியில் பார்த்துப் பேசி இருக்கார். கிருஷ்ண மூர்த்தி என் மாமனாருக்கு கசின் முறை ஆகவேண்டும். மற்றபடி உங்கள் பதிவு அருமைGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16929061660346070252013-11-23T16:42:56.771+05:302013-11-23T16:42:56.771+05:30உங்களைப் பார்க்க வருவதாகச் சொல்லி வர முடியாத அந்தப...உங்களைப் பார்க்க வருவதாகச் சொல்லி வர முடியாத அந்தப் பதிவர், வர முடியாத காரணத்தைத் தனது பதிவில் சொல்லி மன்னிப்பும் கேட்டுள்ளார்! படித்தீர்களோ?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57603923664053003572013-11-23T15:07:38.143+05:302013-11-23T15:07:38.143+05:30பதிவர்கள் சந்திப்பு இனிமை..பதிவர்கள் சந்திப்பு இனிமை..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47683607538440832622013-11-23T15:02:11.262+05:302013-11-23T15:02:11.262+05:30//சென்னை வருமுன்பே சந்திக்க வேண்டுகிறேன் என்ற பதிவ...//சென்னை வருமுன்பே சந்திக்க வேண்டுகிறேன் என்ற பதிவில் எழுதியதோடு அல்லாமல் நான் யார் யாரை சந்திக்க முடியும் என்பதை சிந்திக்கவில்லை. யார் யார் சென்னை வாசிகள் அவர்களைத் தொடர்பு கொள்வது எப்படி என்று சரியாகத் திட்ட மிடாததால் சந்திப்பு என்னும் அறுவடை திருப்தியாக இருக்கவில்லை. //<br /><br />இதுபோன்ற சமயங்களில் தங்களைச் சந்திக்க விரும்புவோருக்கு, ஒரு குறிப்பிட்ட தேதி, குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட இடம் வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com