tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4959552728858972837..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: அமுத சுரபி, அட்சயபாத்திரம் இன்னும் சில எண்ணங்கள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19238576315655525962013-12-21T12:55:47.599+05:302013-12-21T12:55:47.599+05:30முதலில் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள், GMB ...முதலில் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள், GMB ஸார்!<br /><br />அறிவுப்பிணிக்கு வலைபதிவுகள் இருக்கின்றன என்று சொல்லலாமா? ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைப்பற்றி எழுதி நம் அறிவை வளர்க்கிறார்களே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82215049672749460822013-12-01T17:37:41.160+05:302013-12-01T17:37:41.160+05:30
@ வெங்கட் நாகராஜ்
எத்தனையோ நலத்திட்டங்கள் நிலுவ...<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> எத்தனையோ நலத்திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன. தேன் எடுப்பவன் முழங்கையை நக்காமல் இருப்பானா என்று ஒரு சொல் வழக்கு உண்டு. ஆனால் தற்போது உள்ள நிலவரம் மக்களுக்குக் கிடைப்பது முழங்கையில் வழியும் தேன்தான்.என்னைப் பொறுத்தவரை நம் நாட்டுக்கு தேவை ஒரு நல்லவனின் சர்வாதிகாரம்தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53621587177649375302013-12-01T17:31:23.035+05:302013-12-01T17:31:23.035+05:30
@ ரமணி
சமவாய்ப்பு என்பது இருந்தால்தானே முன்னுக்...<br /> @ ரமணி<br /> சமவாய்ப்பு என்பது இருந்தால்தானே முன்னுக்கு வர முண்டியடிக்க முடியும்.இப்போது இருப்பது ஒரு ஹாண்டிகப் பந்தயம்.ஒருவர் மிகவும் முன்னே நிற்கிறார். இன்னொருவர் அவருக்குப்பின் எங்கோ நிற்கிறார். இந்த நிலை போக்கத்தான் சம வாய்ப்பு என்று கூறினேன்,பிறகு பந்தயத்தில் முன் வருவதோ தோல்வி அடைவதோ அவன் பாடு. காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டவன் வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடுவதற்கே முடியாமல் இருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65157056836529242142013-12-01T16:37:16.039+05:302013-12-01T16:37:16.039+05:30அட்சய பாத்திரம், அட்சயா ஃபவுண்டேஷன் என நல்ல விஷயம்...அட்சய பாத்திரம், அட்சயா ஃபவுண்டேஷன் என நல்ல விஷயம் சொன்ன பகிர்வு..... <br /><br />அரசு செய்ய வேண்டிய விஷயங்கள் எத்தனை எத்தனை... அவர்கள் பை நிறைப்பதிலேயே முக்கிய கவனம் இருப்பதால் எந்த வேலையையும் கவனிப்பதில்லை...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7361835492592388132013-12-01T13:44:14.982+05:302013-12-01T13:44:14.982+05:30அட்சயபாத்திரம் வேண்டுமானால்
அனைவருக்கும் பொதுவானதா...அட்சயபாத்திரம் வேண்டுமானால்<br />அனைவருக்கும் பொதுவானதாய் இருக்கலாம்<br />பசியும் செரிக்கும் திறனும் அவரவர் அளவில்<br />ஏற்படுத்திக் கொள்வதே<br />வலையில் எல்லாம்தான் கிடைக்கிறது<br />அவரவர் நிலைக்கேற்ற விஷயங்களை<br />அவரவர்கள் தேடியலைதலைப்போல<br />வசதிகளை நாம் செய்து கொடுக்கலாம்<br />நிலைகளை அவரவர்கள்தான் முடிவு செய்யமுடியும்<br />முடிவு செய்து கொள்கிறார்கள்<br /><br />தாங்கள் முடிவாகச் சொன்ன Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73317990134518606642013-12-01T12:46:29.523+05:302013-12-01T12:46:29.523+05:30
@ செல்லப்பா யக்ஞஸ்வாமி
பசித்திருப்பவன் முன் கடவ...<br /> @ செல்லப்பா யக்ஞஸ்வாமி<br /> பசித்திருப்பவன் முன் கடவுளே கூட உணவு வடிவத்தில்தான் வரமுடியும் என்று ஒரு கருத்து உண்டு.என் சிந்தனையே இந்த உயர்வு தாழ்வு மனப் பான்மையை எப்படி நீக்குவது என்ற அடிப்படையில் பதிவாகப் பதிவானது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52803161859451961362013-12-01T12:40:10.825+05:302013-12-01T12:40:10.825+05:30
@ டி.பி.ஆர்.ஜோசப்
அரசாங்கப் பள்ளிகளில் ஏழைக் கு...<br /> @ டி.பி.ஆர்.ஜோசப்<br /> அரசாங்கப் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப் படுகிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என் கருத்து எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான இலவச உணவு வழங்கப் பட வேண்டும் என்பதே. சிறார்களின் மனதில் ஏற்ற தாழ்வு எண்ணங்கள் எழாமல் இருக்க உதவும் என்பதாலெழுந்த எண்ணம் இது.கருத்துப் பகிர்வுக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76009078913228685772013-12-01T12:32:45.511+05:302013-12-01T12:32:45.511+05:30
@ கோமதி அரசு
நல்ல எண்ணங்கள் காலத்தால் சாத்தியமா...<br /> @ கோமதி அரசு<br /> நல்ல எண்ணங்கள் காலத்தால் சாத்தியமாகும் காலத்துக்குக் காத்திருப்போம். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9865991630620220272013-12-01T12:30:15.109+05:302013-12-01T12:30:15.109+05:30
@ கீதமஞ்சரி
வருகைக்கும் சிந்தித்தெழுதிய கருத்து...<br /> @ கீதமஞ்சரி<br /> வருகைக்கும் சிந்தித்தெழுதிய கருத்துக்கும் நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87709381042180749162013-12-01T12:27:41.061+05:302013-12-01T12:27:41.061+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கும் மேலான கருத்துக...<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1680620643081150342013-12-01T12:25:40.151+05:302013-12-01T12:25:40.151+05:30
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
வருகைக்கும் கருத்துப் பதி...<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56574044768176766362013-12-01T12:23:31.683+05:302013-12-01T12:23:31.683+05:30
@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கும் மேலான கருத்துக்கு...<br />@ டாக்டர் கந்தசாமி<br /> வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48011881295447082672013-12-01T12:21:33.232+05:302013-12-01T12:21:33.232+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் கருத்துப் பதி...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72815800332960129622013-12-01T12:19:54.980+05:302013-12-01T12:19:54.980+05:30
@ இராஜராஜேஸ்வரி
கருத்துப் பதிவுக்கு நன்றி<br /> @ இராஜராஜேஸ்வரி<br />கருத்துப் பதிவுக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82923780207911320172013-12-01T12:18:33.090+05:302013-12-01T12:18:33.090+05:30
@ கோபு சார்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
...<br /> @ கோபு சார் <br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி<br /> <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71208548070587543642013-12-01T12:04:53.678+05:302013-12-01T12:04:53.678+05:30
@ வே.நடனசபாபதி
அறிவுப்பிணியைப் போக்கும் அட்சய பா...<br />@ வே.நடனசபாபதி<br /> அறிவுப்பிணியைப் போக்கும் அட்சய பாத்திரம் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85947262850009532762013-12-01T06:29:32.522+05:302013-12-01T06:29:32.522+05:30ஆறாம் வகுப்பில் 'மணிமேகலை' பாடம் நடக்கும்ப...ஆறாம் வகுப்பில் 'மணிமேகலை' பாடம் நடக்கும்போது, 'ஆபுத்திரன்' வேடம் அணிந்து நான் நடித்ததை நினைவுபடுத்திவிட்டீர்கள். மதிய உணவு திட்டம் ஒரு மகத்தான திட்டம். அமெரிக்கப் பள்ளிகளிலும் இது உண்டு. ஆனால் இங்கோ அதுவொரு தீண்டத்தகாத காரியம் மாதிரியே அசிங்கப்படுத்தப்படுகிறது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66155538481631096922013-11-30T13:13:19.290+05:302013-11-30T13:13:19.290+05:30தமிழகத்தில் பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த காலத்த...தமிழகத்தில் பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே ஆரம்ப சுகாதார பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்தினார்கள். ஏறக்குறைய ஐம்பதாண்டு காலம் சென்றபின்னரும் இன்றளவும் இத்திட்டம் பெயரளவுக்குத்தான் இருப்பது வேதனை. சுகாதாரமற்ற சூழல்களில் சமைத்துப் பரிமாறப்படும் இந்த உணவு எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது என்பது கேள்விக்குறிதான். நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோன்ற தனியார் டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17085025399382415102013-11-30T06:54:59.197+05:302013-11-30T06:54:59.197+05:30எல்லாப் பள்ளிகளிலும் எல்லோருக்கும் உணவு கட்டாயமாக ...எல்லாப் பள்ளிகளிலும் எல்லோருக்கும் உணவு கட்டாயமாக வழங்கப் படவேண்டும். குறைந்தது உண்ணும் உணவிலாவது சமநிலை ஏற்பட வேண்டும் பள்ளிகள் எல்லாம் அரசுடமை ஆக்கப் பட வேண்டும் கல்வி வியாபாரிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட வேண்டும்//<br /><br />நல்ல கருத்து.<br />நல்லவர்கள் விருப்பம் நிறைவேறும்.<br />நல்ல எண்ணங்கள் காலத்தால் சாத்தியம் ஆகும்.<br />வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58033413140418921002013-11-30T06:50:46.437+05:302013-11-30T06:50:46.437+05:30அட்சய பாத்திரா நிறுவனம் பற்றி அறியத்தந்தமைக்கு நன்...அட்சய பாத்திரா நிறுவனம் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா. <br />செவிக்கு உணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் என்றார் வள்ளுவர். ஆனால் வயிற்றுக்கு உணவில்லாதபோது செவிக்கு ஈயப்படுவது சிந்தையில் ஏறுமா சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு? நல்லதொரு முயற்சியைக் கையிலெடுத்து நடத்தும் இதைப் போன்ற நிறுவனங்களை மனதார வாழ்த்துவோம். <br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43365609222327892282013-11-30T05:45:58.245+05:302013-11-30T05:45:58.245+05:30பள்ளிகள் எல்லாம் அரசுடமை ஆக்கப் பட வேண்டும் கல்வி ...பள்ளிகள் எல்லாம் அரசுடமை ஆக்கப் பட வேண்டும் கல்வி வியாபாரிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட வேண்டும்<br />உண்மை ஐயா. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13590292128017497512013-11-29T23:06:28.269+05:302013-11-29T23:06:28.269+05:30அக்ஷய பாத்திரா பவுண்டேஷன் பற்றிய விவரம் அறிந்து ...அக்ஷய பாத்திரா பவுண்டேஷன் பற்றிய விவரம் அறிந்து கொண்டேன். நன்றி.<br /> RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87099326534216167882013-11-29T21:00:36.641+05:302013-11-29T21:00:36.641+05:30உயர்ந்த சிந்தனைகள்.உயர்ந்த சிந்தனைகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21841583326526112142013-11-29T19:38:00.810+05:302013-11-29T19:38:00.810+05:30அட்சய பாத்திரா ஃபௌண்டேஷன் பற்றிய தகவல்களுக்கு நன்...அட்சய பாத்திரா ஃபௌண்டேஷன் பற்றிய தகவல்களுக்கு நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63976214579352544142013-11-29T18:54:15.183+05:302013-11-29T18:54:15.183+05:30பள்ளிகள் எல்லாம் அரசுடமை ஆக்கப் பட வேண்டும் கல்வி ...பள்ளிகள் எல்லாம் அரசுடமை ஆக்கப் பட வேண்டும் கல்வி வியாபாரிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட வேண்டும்<br /><br />உன்னதமான கருத்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com