tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4960536125755146351..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: உரிமைகள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55029206895042885452015-08-22T20:36:40.273+05:302015-08-22T20:36:40.273+05:30சிறந்த ஆய்வுப் பதிவு
புதிய வலைப்பூவில் இணைய வாரு...சிறந்த ஆய்வுப் பதிவு<br /><br /><br /><b>புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்</b><br />இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன். <br /><a href="http://www.ypvnpubs.com/2015/08/blog-post_18.html" rel="nofollow">http://www.ypvnpubs.com/</a>Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85285261114216587772015-08-22T10:08:55.525+05:302015-08-22T10:08:55.525+05:30
@ பரிவை.சே.குமார்
வருகைக்கு நன்றி சார். <br />@ பரிவை.சே.குமார்<br /> வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12286743286069492752015-08-21T22:46:47.078+05:302015-08-21T22:46:47.078+05:30நேருவின் கதை அருமை... நம் மக்கள் எல்லா இடத்திலும் ...நேருவின் கதை அருமை... நம் மக்கள் எல்லா இடத்திலும் உரிமையை எடுத்துக் கொள்வார்கள் என்பது தெரிந்ததுதானே... 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44883218281674239812015-08-21T20:26:42.509+05:302015-08-21T20:26:42.509+05:30
@ ஏகாந்தன்
செந்தில் குமாருக்கு எழுதிய மறு மொழிய...<br /> @ ஏகாந்தன்<br />செந்தில் குமாருக்கு எழுதிய மறு மொழியையும் கவனிக்கவும். வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63089940315387985422015-08-21T17:32:09.717+05:302015-08-21T17:32:09.717+05:30மேலே திரு.செந்தில் குமார் கூறியிருப்பது உண்மை. வெள...மேலே திரு.செந்தில் குமார் கூறியிருப்பது உண்மை. வெள்ளைக்காரர்கள் எழுதியவற்றை நாம் விழுந்து விழுந்து படிப்போம். அது நம்மைப்பற்றிய அபத்தமாக இருந்தாலும் சரிதான். நாம் நம்புவோம். இந்தியாவின் பாரம்பரியம், சிறப்புகள் பற்றிய தெளிவோ, அதற்குத்தகுந்த கர்வமோ, பெருமையோ நம்மிடம் இல்லை. நம்மை நாம் சரியாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற முயற்சியோ, விழைவோகூட நம்மிடம் காணப்படாதது வேதனை தரும் விஷயம். வெள்ளைத்தோலைப் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19311649524015428782015-08-21T10:11:17.853+05:302015-08-21T10:11:17.853+05:30
@ எஸ் பி. செந்தில்குமார்
நாம் பழங்கதைகளைப் பேசிக...<br /> @ எஸ் பி. செந்தில்குமார்<br />நாம் பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருப்பது, இன்றைய நம்மை அறிந்து கொள்ளத் தடையாக இருக்கிறது என்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11584450358159488962015-08-21T10:09:13.609+05:302015-08-21T10:09:13.609+05:30
@ தேன்மதுரத் தமிழ் கிரேஸ்
நம்மை நாமே புரிந்துகொள...<br /> @ தேன்மதுரத் தமிழ் கிரேஸ்<br />நம்மை நாமே புரிந்துகொள்ள மனத்தடைகள் இருப்பதையும் பார்க்கிறேன் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27926041403101261402015-08-21T10:06:40.839+05:302015-08-21T10:06:40.839+05:30
@ அப்பாதுரை
இந்தக் கதை நானும் கேட்டிருக்கிறேன் ...<br /> @ அப்பாதுரை<br /> இந்தக் கதை நானும் கேட்டிருக்கிறேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48749297077036965682015-08-21T08:42:55.212+05:302015-08-21T08:42:55.212+05:30தன்னை தானே தரம் தாழ்த்தி மகிழும் இனம் ஒன்று என்றால...தன்னை தானே தரம் தாழ்த்தி மகிழும் இனம் ஒன்று என்றால் அது இந்தியனாகத்தான் இருக்கும். இந்தியனை மட்டப்படுத்த வெளிநாட்டினரைவிட நாம்தான் அதிக கதைகள் வைத்திருக்கிறோம். இதற்கு அடிப்படை காரணம் நமக்கு வரலாறு தெரியாததுதான். மறைக்கப்பட்ட வரலாறுகளில் நம் பெருமை மிளிர்கிறது. ஆங்கிலேயன் தன்னை உயர்த்தியும் நம்மை தாழ்த்தியும் எழுதிய வரலாரைதான் நாம் இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறோம். வரும் தலைமுறையாவது இதை S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1645828615946070422015-08-21T04:28:24.424+05:302015-08-21T04:28:24.424+05:30வருத்தமாக இருக்கிறது ஐயா
நம் அனைவரின் ஆதங்கமும் நல...வருத்தமாக இருக்கிறது ஐயா<br />நம் அனைவரின் ஆதங்கமும் நல்ல மாற்றம் கொண்டுவந்தால் நன்றாய் இருக்கும்தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14276189745460300332015-08-21T04:25:48.118+05:302015-08-21T04:25:48.118+05:30பகிர்விற்கு நன்றிம்மாபகிர்விற்கு நன்றிம்மாதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81729082118177593862015-08-21T04:25:10.747+05:302015-08-21T04:25:10.747+05:30இங்கு பகிர்ந்ததற்கு நன்றி அண்ணா
இங்கு பகிர்ந்ததற்கு நன்றி அண்ணா <br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41055083264078109172015-08-21T00:50:15.192+05:302015-08-21T00:50:15.192+05:30இன்னொன்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒரு மியூசியத்...இன்னொன்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.<br />ஒரு மியூசியத்தில் உலக மூளையளவுகள் பற்றி விவரங்களும் மாடல்களும் வைத்திருந்தார்கள். அமெரிக்கரின் மூளையளவு 20%, ஜப்பான் 23%, இங்கிலாந்து 25%.. என்ற வரிசையில் இந்தியரின் மூளையளவு 98% என்று விவரிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு இந்தியர் (மோடி என்று வைத்துக்கொள்வோம்) "ஆகா! இந்தியரின் மூளையளவு அமெரிக்கரை விட எவ்வளவு அதிகம் பார்த்தீர்களா?" என்றார். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35471840344158755982015-08-20T20:22:34.236+05:302015-08-20T20:22:34.236+05:30
@ தளிர் சுரேஷ்
பொது சுகாதாரத்தில் நமக்கு அக்கறை ...<br /> @ தளிர் சுரேஷ்<br />பொது சுகாதாரத்தில் நமக்கு அக்கறை குறைவுதான் . சுதந்திரம் எது என்றும் தெரிவதில்லை. வருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88334937995600270342015-08-20T20:20:38.866+05:302015-08-20T20:20:38.866+05:30
@ டாக்டர் கந்தசாமி
வந்து ரசித்ததற்கு நன்றி சார்...<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> வந்து ரசித்ததற்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48899048274547888242015-08-20T20:19:45.149+05:302015-08-20T20:19:45.149+05:30
@ ரமணி.
எழுத ஐடியா கொடுத்தவருக்கு உங்களுக்கு ந...<br /> @ ரமணி.<br /> எழுத ஐடியா கொடுத்தவருக்கு உங்களுக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41609693999622461062015-08-20T20:18:02.875+05:302015-08-20T20:18:02.875+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
நம் மக்களுக்கு எது உண்மைய...<br /> @ கரந்தை ஜெயக்குமார் <br /> நம் மக்களுக்கு எது உண்மையான சுதந்திரம் என்று தெரியவில்லை. வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45441541898249926342015-08-20T20:16:34.119+05:302015-08-20T20:16:34.119+05:30
@ கில்லர் ஜி
முடிவின் வரிகள் மனத் தாங்கலை ஏற்படு...<br /> @ கில்லர் ஜி<br />முடிவின் வரிகள் மனத் தாங்கலை ஏற்படுத்தி இருக்கும் என்று எண்ணினேன் வருகைக்கு நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86717000196036644422015-08-20T20:14:52.331+05:302015-08-20T20:14:52.331+05:30
@ பகவான் ஜி
நமக்கென்ன சுதந்திரம் இருக்கிறது. எ...<br /> @ பகவான் ஜி<br /><br /> நமக்கென்ன சுதந்திரம் இருக்கிறது. எது இல்லை. மைக் வைத்துப் பேச முடியாதா. ஆனால் நம் சுதந்திரம் அடுத்தவனுக்கு துன்பம் தரலாகாது. வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11029360843344624312015-08-20T20:12:29.157+05:302015-08-20T20:12:29.157+05:30
@ துளசி கோபால்
நீங்கள் கொடுத்திருந்த சுடிக்கான...<br /> @ துளசி கோபால்<br /> நீங்கள் கொடுத்திருந்த சுடிக்கான பதிவை வாசித்தேன் பலருக்கும் ஆதங்கம் இருக்கிறது. சுட்டிக்கு நன்றி மேம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88317708469929357722015-08-20T18:56:38.053+05:302015-08-20T18:56:38.053+05:30பொதுச்சுகாதாரத்தில் நமக்கு அக்கறை இல்லைதான்!பொதுச்சுகாதாரத்தில் நமக்கு அக்கறை இல்லைதான்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65244646180065186692015-08-20T18:34:04.600+05:302015-08-20T18:34:04.600+05:30படித்தேன், ரசித்தேன்.படித்தேன், ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50341284803621256182015-08-20T17:57:12.130+05:302015-08-20T17:57:12.130+05:30வெகு சுவாரஸ்யம்
விஷயமும் அப்படி
சொல்லிச் சென்றவிதம...வெகு சுவாரஸ்யம்<br />விஷயமும் அப்படி<br />சொல்லிச் சென்றவிதமும் அப்படி<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10541730118171609782015-08-20T17:32:20.633+05:302015-08-20T17:32:20.633+05:30நமது மக்களுக்குச் சுதந்திரம் என்றால் என்னவென்றே தெ...நமது மக்களுக்குச் சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76149577171082801022015-08-20T17:13:03.523+05:302015-08-20T17:13:03.523+05:30
ஹாஹாஹா முடிவின் வரிகள் ரசிக்க வைத்தது ஐயா...<br />ஹாஹாஹா முடிவின் வரிகள் ரசிக்க வைத்தது ஐயா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com