tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5005690430291318921..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கீதைப் பதிவு- அத்தியாயம் 4G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67293687379330890692014-09-09T10:58:47.744+05:302014-09-09T10:58:47.744+05:30சில கருத்துக்களைப் பார்க்கும்போது சைவ சித்தாந்தத்த...சில கருத்துக்களைப் பார்க்கும்போது சைவ சித்தாந்தத்தில் வருவன போல் உள்ளது. படிக்கப் படிக்க நன்றாக உள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33668521302850880382014-09-06T11:16:55.756+05:302014-09-06T11:16:55.756+05:30
@ Durai A
நடுவில் படிக்கத் துவங்கினாதால் வந்த ச...<br /> @ Durai A <br />நடுவில் படிக்கத் துவங்கினாதால் வந்த சந்தேகம்......! ? வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26137281675085233382014-09-06T11:14:43.476+05:302014-09-06T11:14:43.476+05:30
@ வெங்கட் நாகராஜ்
தொடர்வதற்கு நன்றி<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> தொடர்வதற்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86531827457769545692014-09-06T08:05:14.439+05:302014-09-06T08:05:14.439+05:30சித்பவாநந்தருக்கேவா? யாரந்த ஆனந்தர்?சித்பவாநந்தருக்கேவா? யாரந்த ஆனந்தர்?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58193336858301790422014-09-05T21:21:36.903+05:302014-09-05T21:21:36.903+05:30தொடர்கிறேன்.....தொடர்கிறேன்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16494422798688428432014-09-05T17:17:16.447+05:302014-09-05T17:17:16.447+05:30
@ கீதா சாம்பசிவம்
பார்த்தீர்களா ... எத்தனை கவன...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> பார்த்தீர்களா ... எத்தனை கவனமாயிருந்தாலும் சில நேரங்களில் பிழைகள் தப்பித்து வந்து விடுகின்றன. மேலே ”சுட்டிக்காட்டிய” என்னும் இடத்தில் ”சுட்டிக்காடிய” என்று தட்டச்சாயிருக்கிறது சாரி..! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28578800658994692692014-09-05T17:13:21.232+05:302014-09-05T17:13:21.232+05:30
@ வே நடன சபாபதி
சம்ஸ்கிருதத்தில் இம்மாதிரியான பி...<br /> @ வே நடன சபாபதி<br />சம்ஸ்கிருதத்தில் இம்மாதிரியான பிரயோகங்கள் என்னையும் சில நேரங்களில் குழப்புகிறது. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81292908310411416452014-09-05T17:11:19.826+05:302014-09-05T17:11:19.826+05:30
@ கீதா சாம்பசிவம்
நீங்கள் என் எழுத்துப் பிழையை...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> நீங்கள் என் எழுத்துப் பிழையைச் சுட்டிக் காடிய பிறகு தட்டச்சுவதில் என் கவனம் கூடி இருக்கிறது.நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72874137244085134872014-09-05T17:06:27.074+05:302014-09-05T17:06:27.074+05:30நான் கூட ‘பார்த்திபா’ வைத்தான் ‘பரந்தப’ என்று எழுத...நான் கூட ‘பார்த்திபா’ வைத்தான் ‘பரந்தப’ என்று எழுதியிருக்கிறீர்களோ என நினைத்தேன். திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நீங்கள் அளித்த விளக்கம் எனது ஐயத்தையும் போக்கிவிட்டது. நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91520340868727513232014-09-05T15:31:58.563+05:302014-09-05T15:31:58.563+05:30விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் எழுதி இருப்பது எனக்...விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் எழுதி இருப்பது எனக்குத் தெரியலை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85860660781955356942014-09-05T15:27:55.287+05:302014-09-05T15:27:55.287+05:30
@ கீதா சாம்பசிவம்
பரந்தப, அடைப்பான்களில் எதிரிக...<br /> @ கீதா சாம்பசிவம் <br />பரந்தப, அடைப்பான்களில் எதிரிகளை வாட்டுபவன் என்று எழுதி இருக்கிறேனே.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64001830144875916912014-09-05T13:58:51.198+05:302014-09-05T13:58:51.198+05:30பரந்தப,//
பார்த்திபா தான் இங்கே பரந்தபா ஆகி இருக்...பரந்தப,//<br /><br />பார்த்திபா தான் இங்கே பரந்தபா ஆகி இருக்கா?<br /><br />அவரவர் இயன்றதை ஆகுதியாகக் கொடுக்கும் பகுதி நன்கு ரசிக்க முடிந்தது. நம்மால் முடிந்தது அறியாமையையும் மூட நம்பிக்கையையும் கொடுக்கலாம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30879548510359543822014-09-05T10:53:30.766+05:302014-09-05T10:53:30.766+05:30
@ அப்பாதுரை,
அப்பாடா இப்போது மனப் பாரம் இறங்கினா...<br /> @ அப்பாதுரை,<br />அப்பாடா இப்போது மனப் பாரம் இறங்கினாற்போல் உணருகிறேன். நான்கைந்து பதிவுகளாகக் காணோமே என்றிருந்தேன் கீதை பற்றி நிறையவே பேசப் படுகிறது. இருந்தாலும் அதை ஒரு முறையாவது முழுவதும் படிக்க வைக்கும் ஒரு சிறிய முயற்சியே <br />இது. என்கருத்துக்கள் ஏதுமின்றி தமிழில் கீதையை எழுதும் முயற்சி. எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாது.என் மொழிபெயர்ப்பல்ல. படித்ததையும் கிரகித்ததையும் எழுதுகிறேன் கீதைப்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7642259879867597892014-09-05T10:45:52.686+05:302014-09-05T10:45:52.686+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கு நன்றி ஐயா. <br /> @ கரந்தை ஜெயக்குமார்<br />வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72521985582518159872014-09-05T10:44:37.424+05:302014-09-05T10:44:37.424+05:30
@ டாக்டர் கந்தசாமி
குறித்துக் கொண்டேன் ஐயா. நன்ற...<br /> @ டாக்டர் கந்தசாமி<br />குறித்துக் கொண்டேன் ஐயா. நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64175401430981504372014-09-05T09:27:15.271+05:302014-09-05T09:27:15.271+05:30எல்லா உயிர்களையும் உன்னிடத்தும் என்னிடத்தும்... எம...எல்லா உயிர்களையும் உன்னிடத்தும் என்னிடத்தும்... எமன் நசிகேதனிடம் சொன்னதாகவும் வருகிறது. கீதையின் பல இடங்களில் கடோபநிஷத் கருத்துக்கள் அப்படியே. கடவுள் சொல்லவில்லை அல்லது சொன்னவர் கடவுள் இல்லை என்பதற்கு ஒரு ஆ.<br /><br />இது உங்கள் மொழிபெயர்ப்பா? நன்றாக இருக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21246042769658718732014-09-05T05:55:20.021+05:302014-09-05T05:55:20.021+05:30அருமை
நன்றி ஐயாஅருமை<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46834432585959222172014-09-05T05:18:27.073+05:302014-09-05T05:18:27.073+05:30படித்தேன்.படித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45363568481900491592014-09-04T19:48:23.350+05:302014-09-04T19:48:23.350+05:30
@ ஸ்ரீராம்
அது பாரதா தான் பார்த்தா அல்ல.பாரதா=பார...<br />@ ஸ்ரீராம்<br />அது பாரதா தான் பார்த்தா அல்ல.பாரதா=பாரதவம்சத்தில் பிறந்தவன் .”எப்பொழுது அறம் அழிந்து.....”என்பது <br />”யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத,<br />அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்” என்னும் சுலோகத்தின் தமிழ் வரிகள். அதற்கு அடுத்த சுலோகம் “பரித்ராணாய....” என்பதன் தமிழ் வரிகள். வருகைக்கு நன்றி ஸ்ரீ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38990963388331134152014-09-04T19:24:31.322+05:302014-09-04T19:24:31.322+05:30
@ துரை செல்வராஜு
வருகைக்கும் பரவசப் பகிர்வுக்கும...<br /> @ துரை செல்வராஜு<br />வருகைக்கும் பரவசப் பகிர்வுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15393823180209622072014-09-04T19:23:08.558+05:302014-09-04T19:23:08.558+05:30
@ இராஜராஜேஸ்வரி
முதல் வருகைகும் பாராட்டுக்கும் ...<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> முதல் வருகைகும் பாராட்டுக்கும் நன்றி மேடம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34033590440740708912014-09-04T19:03:54.732+05:302014-09-04T19:03:54.732+05:30//பாரதா,//
பார்த்தாவோ?
//பாரதா, எப்பொழுதெல்லாம் ...//பாரதா,//<br /><br />பார்த்தாவோ?<br /><br />//பாரதா, எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய் மறம் மேலெழுகிறதோ,அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்(7)//<br /><br />பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம் இந்த வரிகள்தான் இங்கு வரும் தமிழ் வரிகளோ? :))) ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24885578208570271122014-09-04T17:37:25.933+05:302014-09-04T17:37:25.933+05:30படிக்கப் படிக்க மனம் பரவசம் ஆகின்றது..
நன்றி ஐயா!...படிக்கப் படிக்க மனம் பரவசம் ஆகின்றது..<br /><br />நன்றி ஐயா!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90764064842372843512014-09-04T17:06:02.718+05:302014-09-04T17:06:02.718+05:30நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்...நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிகிறேன.//<br /><br />கீதையின் சாரம் .. !அருமையாகப்பகிர்ந்திருக்கிறீர்கள் . பாராட்டுக்கள்.1!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com