tag:blogger.com,1999:blog-8449807431956423489.post509606385991293128..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: இனி ஒரு விதி செய்வோம் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58804181872563114982016-04-08T14:55:15.227+05:302016-04-08T14:55:15.227+05:30
@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
வருகைக...<br /> @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் <br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31592525339314072652016-04-08T14:53:43.479+05:302016-04-08T14:53:43.479+05:30@ டாக்டர் ஜம்புலிங்கம்
தீர முடியாத பிரச்சனை கல்வி ...@ டாக்டர் ஜம்புலிங்கம்<br />தீர முடியாத பிரச்சனை கல்வி அல்ல. கல்வி கொண்டு தீராமல் நிற்கும் ஏற்ற தாழ்வுகளைத் தீர்க்கலாம் என்றுதான் சொல்லி இருக்கிறேன் வருகைஒக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78490200941762317382016-04-08T13:01:06.702+05:302016-04-08T13:01:06.702+05:30அருமையான பகிர்வுஅருமையான பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77827661129040972272016-04-08T11:52:07.133+05:302016-04-08T11:52:07.133+05:30தீர முடியாத பிரச்சினைகளில் ஒன்றாக கல்வியைக் கொண்டு...தீர முடியாத பிரச்சினைகளில் ஒன்றாக கல்வியைக் கொண்டுவந்துவிட்டுள்ளனர். இதற்கு அரசியல்வாதிகளும் ஒரு காரணம். மாற்றம் ஏற்படுத்தப்படாவிடில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82302218376718082512016-04-08T09:46:49.069+05:302016-04-08T09:46:49.069+05:30@ கரந்தை ஜெயக்குமார்
வந்தச்பிறகாவது பதிவுக்குக் கர...@ கரந்தை ஜெயக்குமார்<br />வந்தச்பிறகாவது பதிவுக்குக் கருத்துரை இட்டிருக்கலாமே ஆசிரியரின் கருத்துக்கு மதிப்பு உண்டு அல்லவா? நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16268114664181313902016-04-07T21:17:54.642+05:302016-04-07T21:17:54.642+05:30தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வ...தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75783260848422310492016-04-07T20:41:57.550+05:302016-04-07T20:41:57.550+05:30@ ஜீவி
எனக்கு வரும் பின்னூட்டங்கள் நான் எடுத்த...<br /> @ ஜீவி <br /> எனக்கு வரும் பின்னூட்டங்கள் நான் எடுத்துக் கொண்ட சபொஜெக்டிலிருந்து தடம் மாறிப் போகிறது என்றே தோன்றுகிறது/மக்காலேயின் கல்விமுறை நம் நாட்டில் நிலவி வந்த ஆண்டை அடிமை நிலையை perpetuate செய்ய உதவியது அவர் விரும்பியது போல் அவர்களால் ஒரு வகுப்பை ஏற்படுத்த முடிந்தது A class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42257809778538247432016-04-07T18:22:46.879+05:302016-04-07T18:22:46.879+05:30//தற்போதையக் கல்வி முறை உத்தியோகத்தை குறி வைத்தே ப...//தற்போதையக் கல்வி முறை உத்தியோகத்தை குறி வைத்தே பணம் சம்பாதிப்பதைக் குறி வைத்தே நிலவிவரும் ஏற்ற தாழ்வுகளை சமன் செய்ய இயலாமல் இருப்பதைக் குறி வைத்தே இருக்கிறது என் மனதில் நான் தெளிவாகவே இருக்கிறேன் //<br /><br />இப்பொழுது தெளிவாகச் சொல்லியிருப்பதற்கு நன்றி.<br /><br />ஆங்கில கல்வியின் அருமைகளை அறிவேன். இருப்பினும் சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்குப் பின் என்று ஆங்கிலக் கல்வியை வைத்துக் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57401430685389807162016-04-07T16:31:30.680+05:302016-04-07T16:31:30.680+05:30
@ வே நடன சபாபதி
ஆங்கிலவழிக்கல்வி வேண்டுமானால்...<br /> @ வே நடன சபாபதி <br /> ஆங்கிலவழிக்கல்வி வேண்டுமானால்தேவை இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஆங்கிலக் கல்வி ஒரு வரமே வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62127397392077242062016-04-07T16:29:14.180+05:302016-04-07T16:29:14.180+05:30
@ அஜய் சுனில்கர் ஜோசப்
உங்களுக்கு என்று ஒரு கர...<br /> @ அஜய் சுனில்கர் ஜோசப்<br /> உங்களுக்கு என்று ஒரு கருத்து இருக்கும் அல்லவா அதைக் கூற அதிகம் படித்திருக்கத் தேவை இல்லை. மேலும் படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல படிக்காதவர்கள் அறிவற்றவர்களும் அல்லவருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26079724623381962212016-04-07T16:24:18.525+05:302016-04-07T16:24:18.525+05:30
@ அருள் மொழி வர்மன்
/ஆனால் இந்த இடஒதுக்கீட்டால்...<br /> @ அருள் மொழி வர்மன் <br />/ஆனால் இந்த இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட மக்கள் பலரும் பயனடைந்துள்ளனர் என்பதை நாம் மறக்க முடியாது./ கூடவே இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதன் பலன் பரவலாகச் செய்ய இவர்கள் உதவுவதில்லை என்றும் கூறி இருக்கிறேன் இட ஒதுக்கீடு என்பது சாதியின் அடிப்படையில் நிகழ்ந்தால் சாதிகளை ஒழிக்கவே முடியாது இந்த சாதி பேதம் மறையும் வகையில் இருக்கும் நான் சொன்ன இலவசக் கல்வி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81324358280191507522016-04-07T16:12:48.304+05:302016-04-07T16:12:48.304+05:30@ ஜீவி
மெக்காலே கல்வி முறை பற்றி நிறையவே பேசப்படு...<br /> @ ஜீவி<br /> மெக்காலே கல்வி முறை பற்றி நிறையவே பேசப்படுகிறது அதுபற்றிய புரிதல் இன்னும் தேவை என்று படுகிறது THOMAS BABINGTON MACKAULAY என்பவர் லார்ட் பெண்டிங் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது இந்தியாவில் கல்வி முறையை அமுல்படுத்த நியமிக்கப்பட்டவர் இவரது ஆலோசனைகளை முழுவதும் ஏற்றுக் கொண்டார் லார்ட் பெண்டிங். <br />அவர்களது அலுவலகப் பணிகளுக்கு குமாஸ்தாக்கள் தேவைப்பட மெகாலே கல்வி நடைமுறைப் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30509080704792089712016-04-07T15:38:40.492+05:302016-04-07T15:38:40.492+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
வாருங்கள் . உயர்வு தாழ...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br /> வாருங்கள் . உயர்வு தாழ்வுகள் பள்ளியில் இல்லை. அவர்கள் போதிப்பதிலும் இல்லை. நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று அதற்கு மன மாற்றம் தேவை அதற்கான சூழ்நிலை தேவை. இவற்றை ஓரளவு கிடைக்கச் செய்யும் விதமே நான் பகிர்ந்திருப்பதுவருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23525570464947919322016-04-07T15:32:31.341+05:302016-04-07T15:32:31.341+05:30
@ ஸ்ரீராம்
எந்த ஒரு பிரச்னைக்கும் மனசுக்குள்ளேய...<br /> @ ஸ்ரீராம் <br />எந்த ஒரு பிரச்னைக்கும் மனசுக்குள்ளேயே ஒரு தீர்வு கண்டு பிரச்னை முடிந்து போன திருப்தியில் இருப்பதில் பழனி கந்தசாமி ஸார் போல என்று சொல்ல வந்தேன்!/நான் எழுதி இருப்பது முடிகிற பிரச்சனைபோல் தெரியவில்லை. நான் என்னதான் எழுதினாலும் அதன் ஜிஸ்ட் வாசகர்களுக்குப் போய் சேருவதில்லை. ஒவ்வொருவரும் அவர் மனதுக்குத் தோன்றியது போல் நினைத்துக் கொள்கிறார்கள். இதை நீக்கவே பதிவுகளைச் சுருக்கமாகக்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69666620303741333012016-04-07T15:06:07.749+05:302016-04-07T15:06:07.749+05:30
‘அடிப்படையில் இப்போது இருக்கும் கல்வி நிலை மாற ...<br /><br />‘அடிப்படையில் இப்போது இருக்கும் கல்வி நிலை மாற வேண்டும் . மாற்ற வேண்டும் இனி ஒரு விதி செய்வோம் உயர்வு தாழ்வு எண்ணங்களைப் போக்க சீரான சமகல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப் படவேண்டும்.’ என்ற உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.<br /> <br />என்றைக்கு மக்கள் ஆங்கிலவழிக் கல்விதான் சிறந்தது என்ற மாயையை விட்டு விலகுகிறார்களோ அன்றுதான் நல் வழி பிறக்கும் என நினைக்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17292274989503907002016-04-07T07:23:27.591+05:302016-04-07T07:23:27.591+05:30இந்த பதிவில் கருத்தை தட்டச்சு
செய்ய கைகள் முன் வர...இந்த பதிவில் கருத்தை தட்டச்சு <br />செய்ய கைகள் முன் வரவில்லை ஐயா...<br />நான் கல்வி கற்க வேண்டிய <br />காலங்களில் பள்ளிக்கூடம் செல்வதை<br />விட்டு வேலைக்கு சென்றதால்.....<br /><br /><br />ஆனாலும் எல்லோருக்கும் கல்வி ஒன்றே<br />இன்றைய மாணவர்களுக்கு சமமாக <br />கல்வி கிடைக்க வேண்டும்....Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44017265830754286112016-04-06T22:36:27.491+05:302016-04-06T22:36:27.491+05:30முதலில் அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும...முதலில் அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று நீங்கள் கூறியதை முழுமையாக ஏற்கிறேன். எவ்வளவுதான் பணத்தைக் கட்டி தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தாலும் தரமான கல்வி கிடைக்கின்றதா? அதுதான் இங்கு பிரச்சனை!<br />இன்று கல்வி என்பது வியாபாரமாகிவிட்டது. <br /><br />~பிற்படுத்தப் பட்டவர்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துக்கு விதை தூவப்பட்டதும் பலரும் அறிந்ததே. நாடு சுதந்திரம் அடைந்ததும் அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63090662127291293362016-04-06T22:29:12.556+05:302016-04-06T22:29:12.556+05:30ஆரம்பக் கல்வியிலிருந்து இங்கு மெக்காலே கல்வி முறைய...ஆரம்பக் கல்வியிலிருந்து இங்கு மெக்காலே கல்வி முறையிலேயே பயிற்றுவிக்கப் படுகிறார்கள்.<br /><br />இதைத் தான் கீதா சாம்பசிவம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்கள்.<br /><br />மெக்காலே கல்வி முறை அலுவலக உதவியாளர்களையே உற்பத்தி பண்ணும். அதிகாரியாக இருந்தாலும் அவர் தனக்கு மேல் அதிகாரிக்கு அலுவலர் போலச் செயல்படுவார். ஓரிடத்தில் குவிக்கப் பட்ட அதிகாரம் அந்த அதிர்காரத்திற்கு உட்பட்ட எல்லோரையும் அலுவலராகச் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78156740141543640992016-04-06T21:58:22.273+05:302016-04-06T21:58:22.273+05:30பழனி கந்தசாமி ஸார் போலத்தான் நானும்!
நான் படித்...பழனி கந்தசாமி ஸார் போலத்தான் நானும்! <br /><br />நான் படித்தபோது மாதாந்திரக் கட்டணம் மாதம் 20 ரூபாய். இப்பொழுது நினைத்தும் பார்க்க முடியுமா!!??ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27920881985414117452016-04-06T21:13:02.178+05:302016-04-06T21:13:02.178+05:30//சிறார்களுக்கு ஐந்து ஆறு வயதில்தான் விரல்களை வசப்...//சிறார்களுக்கு ஐந்து ஆறு வயதில்தான் விரல்களை வசப்படுத்தும் சக்தி இருக்கும் ஆனால் இம்மாதிரி பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை எழுத வைக்கிறார்கள் இதுதான் சரி என்று பெற்றோரும் எண்ணுகின்றனர் இவை எல்லாம் சீரான சிந்தனை இல்லாததை உணர்த்துகிறது// அருமையான ஒரு விஷயம் சார். இதைத்தான் சொல்லிவருகிறோம் ...<br /><br />//இல்லாததை வருவிக்க மனிதருள் ஏற்ற தாழ்வு இல்லை எனக் காட்ட அதைத் துவங்கும் இடமே Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70808357596185052432016-04-06T21:03:35.591+05:302016-04-06T21:03:35.591+05:30எந்த ஒரு பிரச்னைக்கும் மனசுக்குள்ளேயே ஒரு தீர்வு க...எந்த ஒரு பிரச்னைக்கும் மனசுக்குள்ளேயே ஒரு தீர்வு கண்டு பிரச்னை முடிந்து போன திருப்தியில் இருப்பதில் பழனி கந்தசாமி ஸார் போல என்று சொல்ல வந்தேன்!<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2016026226068816172016-04-06T21:02:52.140+05:302016-04-06T21:02:52.140+05:30
@ டி என் முரளிதரன்
சாதி மதப் பாகுபாடு கூடாது என...<br /> @ டி என் முரளிதரன்<br />சாதி மதப் பாகுபாடு கூடாது என்றுதான் சொல்கிறோம் ஆனால் சிறு வயதிலேயே அதைப் போக்கும் முறைபள்ளிக்கூடத்தில் இருந்து விட்டால் அதுவே வாழ்க்கைப் பாடமாகி விடும்.காரணங்கள் நமக்குத் தெரிகின்றன திருமண விளம்பரங்கள் சொல்லும் நாம் எத்தகைய மனங்கொண்டவர்கள் என்பது அடிப்படைத் தீர்வு மனதில் பட்டது வருகைக்கு நன்றி முரளி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1791451640012306862016-04-06T20:56:42.485+05:302016-04-06T20:56:42.485+05:30
@ ஸ்ரீராம்
பழனி கந்தசாமி போல் நீங்கள் எதில் என்...<br /> @ ஸ்ரீராம் <br />பழனி கந்தசாமி போல் நீங்கள் எதில் என்று புரியவில்லை. நான் படித்தபோதுபள்ளி இறுதி வகுப்புக்குக் கட்டணம் மாதம் ரூ 6-/ தான் இப்போது அதுவா பதிவின் கருத்து. ? வருகைக்கு நன்றி ஸ்ரீ/ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24455599552529146802016-04-06T20:52:39.115+05:302016-04-06T20:52:39.115+05:30
@ டாக்டர் கந்தசாமி
உங்கள் தீர்வைப் பகிரலாமே. என...<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> உங்கள் தீர்வைப் பகிரலாமே. எனக்குப் படித்த நினைவு இல்லை. சுட்டி கொடுங்களேன் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7222729584834382672016-04-06T20:50:23.362+05:302016-04-06T20:50:23.362+05:30
@ ஜெகே 22384
வருகைக்கு நன்றி ஐயா பிரச்சனைகள் பலர...<br /> @ ஜெகே 22384<br />வருகைக்கு நன்றி ஐயா பிரச்சனைகள் பலருக்கும் புரிகிறது தீர்வு சொல்வதில்தான் கருத்து வேறுபாடே /5 ஆம் வகுப்புக்கு போகும் என் பேரனுக்கு வருடாந்தர கல்வி கட்டணம் 1L. பஸ் சார்ஜ் 3000 ஒரு மாதத்திற்கு. என்ன சொல்ல!/ இப்படிப் புலம்புவோமே இதைத்தான் நான் மிடில் க்லாஸ் மெண்டாலிடி என்கிறேன் தவிர சரிசெய்ய ஒத்த கருத்து உருவாக என்ன செய்கிறோம் என் கருத்துகளுடன் உடன் படாவிட்டால் மாற்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com