tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5194979872129129274..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: என்னவோ நடக்குது ஒன்னுமே புரியலேG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88160918020549275032017-02-17T15:46:06.368+05:302017-02-17T15:46:06.368+05:30எல்லாம் பணம் படுத்தும் பாடு............ எல்லாம் பணம் படுத்தும் பாடு............ துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10126586663142478282017-02-13T13:14:56.884+05:302017-02-13T13:14:56.884+05:30இவர்கள் புண்ணியத்தில் பதிவர்களுக்கு எழுத பொருள் கி...இவர்கள் புண்ணியத்தில் பதிவர்களுக்கு எழுத பொருள் கிடைக்கிறதே இடுக்கண் வருங்கால் நகுக என்பதுதான் நினைவுக்கு வருகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14529118020287194832017-02-12T21:49:19.318+05:302017-02-12T21:49:19.318+05:30இதுமாதிரியான விஷயங்களை நமக்கென்ன வந்தது என்று கண்க...இதுமாதிரியான விஷயங்களை நமக்கென்ன வந்தது என்று கண்களை மூடிக்கொள்ள முடியாமலும், நம்மால் என்ன செய்ய முடியும் என்று சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48214684553585307562017-02-12T21:17:21.495+05:302017-02-12T21:17:21.495+05:30அறிஞர் அண்ணாவின் நாடகம்பற்றித்தெரியாதுயஷ்பால் கபூ...அறிஞர் அண்ணாவின் நாடகம்பற்றித்தெரியாதுயஷ்பால் கபூர் பற்றிய சில நினைவுகள் இருக்கிறது உப்பு சப்பு பெறாத சில விஷயங்களில் நீதி மன்றங்கள் சில அரசியல் வாதிகளின் தூண்டுதல் பேரில் நடவடிக்கை எடுத்திருக்கிறது அதன் விளைவே பிற்காலத்திய எமெர்ஜென்சி என்று நினைவு பிற வாசகர்களுக்காவது நீங்கள் உங்கள் கருத்தை இன்னும் விளக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-949459093754642017-02-12T20:02:10.229+05:302017-02-12T20:02:10.229+05:30அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய 'நீதி தேவன் மயக்கம...அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய 'நீதி தேவன் மயக்கம்' நாடகம் தான் நினைவுக்கு வருகிறது. <br /><br />யஷ்பால் கபூர் நினைவிருக்கிறதா, ஐயா?.. ஒன்றுமில்லாத விஷயத்திற்காக (அரசு ஊழியரை தேர்தல் களத்தில் பயன்படுத்திக் கொண்டதாக) ஆட்சியிலிருந்த பிரதமர் மீதே நீதி மன்றம் மேற்கொண்ட நடவடிக்கை உங்களுக்கும் தெரியும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28554751756077864392017-02-12T18:31:19.160+05:302017-02-12T18:31:19.160+05:30நீதித் துறையும் அரசியலும் கை கோர்த்தால் கேட்கவே ...நீதித் துறையும் அரசியலும் கை கோர்த்தால் கேட்கவே வேண்டாம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார் /மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25073957340044862912017-02-12T18:29:11.028+05:302017-02-12T18:29:11.028+05:30நீதித்துறையின் மீதே நம்பிக்கை போய்விடுகிறதுநமது அர...நீதித்துறையின் மீதே நம்பிக்கை போய்விடுகிறதுநமது அரசின் நான்கு தூண்களில் ஒன்றான நீதித்துறைக்கே இந்த கதியா . வருகைக்கு நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68107619352427513102017-02-12T17:25:02.040+05:302017-02-12T17:25:02.040+05:30சார் நீங்கள் சொல்லியிருப்பதுதான் உண்மை சார். நீதி ...சார் நீங்கள் சொல்லியிருப்பதுதான் உண்மை சார். நீதி மன்றமும் மனிதர் தானே. அங்கும் அரசியல்....சின்னத் திருடர்கள் தண்டிக்கப் படுவார்கள். பெரிய முதலைகள் தப்பித்துவிடும்.இது தான் நம் ஊர் நீதி. ஓன்னுமே புரியலை...இது நமமைப் போன்ற சாமானியர்களுக்கு....<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12845911926664720412017-02-12T16:41:39.427+05:302017-02-12T16:41:39.427+05:30சட்டம் எல்லோருக்கும் பொது என்று சொல்கிறார்கள். ஆனா...சட்டம் எல்லோருக்கும் பொது என்று சொல்கிறார்கள். ஆனால் அது வசதி படைத்தவருக்கு ‘வசதி’யாக அல்லவா இருக்கிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல சட்டத்தில் உள்ளவை படிக்க மட்டுமே.உதவும் என்பது மறுக்கமுடியாத உண்மை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67045549099886118352017-02-12T14:33:26.899+05:302017-02-12T14:33:26.899+05:30நான் சொல்ல வந்ததேவேறு உங்களுக்கு திரைப்படப்பாடல் ந...நான் சொல்ல வந்ததேவேறு உங்களுக்கு திரைப்படப்பாடல் நினைவுக்கு வருகிறது எங்கோ தவறு போல் இருக்கிறதே தலைப்பு வைத்ததிலா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59131940602370479452017-02-12T14:31:42.077+05:302017-02-12T14:31:42.077+05:30இதில் முடியைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு என்ன இ...இதில் முடியைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு என்ன இருக்கிறது ஸ்ட்ரெயிட் ஃபார்வார்ட் கேஸ்கள் தானே கூறி இருக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56010316762252418752017-02-12T14:30:06.984+05:302017-02-12T14:30:06.984+05:30பணம் இல்லாமல் அரசியல் இல்லை அரசியல் இல்லாமல் நீதி...பணம் இல்லாமல் அரசியல் இல்லை அரசியல் இல்லாமல் நீதியும் இல்லை சரிதானே டிடி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11359977373643066032017-02-12T14:29:06.927+05:302017-02-12T14:29:06.927+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47244135016985083912017-02-12T14:28:30.039+05:302017-02-12T14:28:30.039+05:30ம்ம்ம்ம்ம்.....!ம்ம்ம்ம்ம்.....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1968905433886794012017-02-12T14:28:05.706+05:302017-02-12T14:28:05.706+05:30இதைவிட விலாவாரியாக எழுதி இருக்க வேண்டுமோ வருகைக்க...இதைவிட விலாவாரியாக எழுதி இருக்க வேண்டுமோ வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59153491951815790192017-02-12T14:27:06.258+05:302017-02-12T14:27:06.258+05:30இப்படி நினைத்தால் ஒரு பதிவு தேற்றி இருக்க முடியுமா...இப்படி நினைத்தால் ஒரு பதிவு தேற்றி இருக்க முடியுமா சார் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83418688006776883722017-02-12T14:24:28.343+05:302017-02-12T14:24:28.343+05:30பாழும் அரசியல்வாதிகளுக்குத் துணை போகாமல் இருக்கலாம...பாழும் அரசியல்வாதிகளுக்குத் துணை போகாமல் இருக்கலாம் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69234134540521729792017-02-12T14:23:32.585+05:302017-02-12T14:23:32.585+05:30ஏதும் புரியாமல் இருப்பதா . நன்றி சார் ஏதும் புரியாமல் இருப்பதா . நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14125664374668497442017-02-12T14:22:52.994+05:302017-02-12T14:22:52.994+05:30இல்லை நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு இருக்கிறது...இல்லை நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு இருக்கிறது வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29318046580977235312017-02-12T14:21:47.665+05:302017-02-12T14:21:47.665+05:30அரசியல் வாதிகளின் வளைப்புக்கு வளைகிறதோ நீதி.வருகைக...அரசியல் வாதிகளின் வளைப்புக்கு வளைகிறதோ நீதி.வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91060501575016377042017-02-12T14:19:10.390+05:302017-02-12T14:19:10.390+05:30தம் மூன்று வாக்குகள் விழுந்திருக்கின்றன யாருடைய உப...தம் மூன்று வாக்குகள் விழுந்திருக்கின்றன யாருடைய உபயமோ அவர்களுக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2326785345749661182017-02-12T14:18:03.005+05:302017-02-12T14:18:03.005+05:30இந்தப்பதிவை எழுதியதே நீதித்துறையில் அரசியல் விளையா...இந்தப்பதிவை எழுதியதே நீதித்துறையில் அரசியல் விளையாடுகிறதோ என்னும் எண்ணத்தால்தான் நான் இப்போதுதான் படங்கள் பார்ப்பது இல்லை. முன்பெல்லாம் பார்த்திருக்கிறேன் ஸ்ரீ வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64522580285098542182017-02-12T06:15:09.594+05:302017-02-12T06:15:09.594+05:30தலைப்பை பார்த்ததும் சந்திரபாபு பாடல் நினைவிற்கு வந...தலைப்பை பார்த்ததும் சந்திரபாபு பாடல் நினைவிற்கு வந்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59290330631403040382017-02-11T21:15:52.750+05:302017-02-11T21:15:52.750+05:30This comment has been removed by the author.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78481345234723790402017-02-11T21:15:43.555+05:302017-02-11T21:15:43.555+05:30This comment has been removed by the author.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.com