tag:blogger.com,1999:blog-8449807431956423489.post534437336323331030..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சௌத்வி க சாந்த் ஹோ.....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34444176721601567422016-10-20T15:51:34.475+05:302016-10-20T15:51:34.475+05:30 @வெங்கட் நாகராஜ்
என் சிறுகதைத் தொகுப்பிலும் இக்... @வெங்கட் நாகராஜ்<br /> என் சிறுகதைத் தொகுப்பிலும் இக்கதை இருக்கிறதுஜோசியத்தை ஆதரிக்கும் படைப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்களா வருகை தந்து படித்து கருத்திட்டதற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49535459039587708712016-10-20T06:01:18.030+05:302016-10-20T06:01:18.030+05:30நல்லதொரு பகிர்வு. தில்லி நண்பர் கலாநேசன் சில வருட...நல்லதொரு பகிர்வு. தில்லி நண்பர் கலாநேசன் சில வருடங்களாக எழுதுவதே இல்லை என்பதும் ஒரு வருத்தம்....<br /><br />என் பதிவில் உங்களுடைய இப்பதிவிற்கு சுட்டி தந்தமைக்கு நன்றி. <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59846435615926951962011-10-23T20:01:25.914+05:302011-10-23T20:01:25.914+05:30அருமையான நடைஅருமையான நடைஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29504818738690128622011-10-21T10:24:47.819+05:302011-10-21T10:24:47.819+05:30ஐயா!
கதையைக் சொல்லிச் சென்ற
விதம் அருமை !அர...ஐயா!<br /> கதையைக் சொல்லிச் சென்ற<br /> விதம் அருமை !அருமை!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35062852419027099772011-10-19T19:48:55.550+05:302011-10-19T19:48:55.550+05:30பதில் அளித்தமைக்கு நன்றி ஐயாபதில் அளித்தமைக்கு நன்றி ஐயாSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51720262627535231752011-10-19T18:20:19.807+05:302011-10-19T18:20:19.807+05:30பயத்திலேயே போய் சேர்ந்திருப்பார்
வேலைக்காரி மூலமா...பயத்திலேயே போய் சேர்ந்திருப்பார்<br /> வேலைக்காரி மூலமாக கொஞ்சம்கொஞ்சமாக<br /> சேதிகளை சொல்லிப் போகும்<br />விதம் மிக மிக அருமை<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64884772755790300592011-10-19T17:22:32.646+05:302011-10-19T17:22:32.646+05:30கலாநெசனின் ”உதய நிலா “ பதிவு படித்ததும் தோன்றிய கற...கலாநெசனின் ”உதய நிலா “ பதிவு படித்ததும் தோன்றிய கற்பனைக் கதை.” <br /><br />நிமமதியாயிற்று கற்ப்னை என்றவுடன்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7517619878276042292011-10-19T14:24:37.210+05:302011-10-19T14:24:37.210+05:30'69 களில் கூனுரில் வாழ்ந்த நினைவுகள் நிழலாக மன...'69 களில் கூனுரில் வாழ்ந்த நினைவுகள் நிழலாக மனத்தில் படிந்தன. பெட்ஃபோர்டில் ஹிந்திப் படம் போட்டால் போதும், ஞாயிறுகளில் வெலிங்டன் ஆசாமிகளால் நிரம்பி வழியும். பெரும்பாலும் அந்த திரையரங்கில் ஆங்கிலப் படங்களைத் தான் பார்ப்பது என்று வழக்கப்படுத்திக் கொண்டிருந்தோம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31159022583713215422011-10-19T08:40:07.024+05:302011-10-19T08:40:07.024+05:30ஜோசியத்தை ஆதரிக்கும் படைப்பு என்பதுபோல் ஒரு எண்ணம்...ஜோசியத்தை ஆதரிக்கும் படைப்பு என்பதுபோல் ஒரு எண்ணம் இருந்தால் தயவு செய்து மாற்றிக்கொள்ளவும். ஒரு ஜோசியனின் கூற்று நம்பும்போது மனம் அலைக்கழிக்கப் பட்டு. அவன் கூறியதை மெய்ப்பிப்பதே கதையின் கரு. எனக்கு இந்த ஜோசியம் போன்றவற்றில் ஈடுபாடே கிடையாது.கருத்து தெரிவித்தவரின் வருகைக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33466594309867203702011-10-19T06:11:54.002+05:302011-10-19T06:11:54.002+05:30ரஃபியின் இனிமையான பாடல்தான் எனக்கும் நினைவுக்கு வந...ரஃபியின் இனிமையான பாடல்தான் எனக்கும் நினைவுக்கு வந்தது. (என் அலைபேசியிலேயே அந்தப் பாடலை வைத்திருப்பதால் உடனே ஒருமுறை கேட்டுக் கொள்ளவும் முடிந்தது). இதே ஜோசியம் என் வீட்டில் இருவர் விஷயத்தில் பொய்யானது ஒரு சந்தோஷம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56362680686247255142011-10-18T23:09:43.752+05:302011-10-18T23:09:43.752+05:30தங்கள் கற்பனைக் கதை நல்லாவே எழுதப்பட்டுள்ளது. பாரா...தங்கள் கற்பனைக் கதை நல்லாவே எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74673945079971064742011-10-18T21:29:18.313+05:302011-10-18T21:29:18.313+05:30சாத்திரத்தை நம்பும் ஆதரிக்கும் ஒரு கதை. பலர் இவைகள...சாத்திரத்தை நம்பும் ஆதரிக்கும் ஒரு கதை. பலர் இவைகளை நம்புவதே இல்லை. ஆயினும் கதை சிறயது அடக்கமானது நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11711387317616347882011-10-18T19:53:04.417+05:302011-10-18T19:53:04.417+05:30கிராம ஃபோனில் “ சௌதவி கா
சாந்த் ஹோ “என்ற பாட்டு ஒல...கிராம ஃபோனில் “ சௌதவி கா<br />சாந்த் ஹோ “என்ற பாட்டு ஒலி பரப்பாகிக் கொண்டிருந்தது.<br />முடிவு அருமையாக இருந்தது. விதி யாரை விட்டது என்கிறீர்கள்.Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81125628632123947702011-10-18T18:23:16.497+05:302011-10-18T18:23:16.497+05:30சௌத்வி கா சாந்த் ஹோ- தலைப்பைப் பார்த்ததும் முகமது ...சௌத்வி கா சாந்த் ஹோ- தலைப்பைப் பார்த்ததும் முகமது ரஃபியின் காலத்தால் அழியாத அந்த இனிமையான பாடல் நினைவுக்கு வந்தது ஐயா!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74549265402187355032011-10-18T18:20:39.376+05:302011-10-18T18:20:39.376+05:30ஜோசியத்தை ஆதரிக்கும் இன்னும் ஒரு படைப்பு... அருமைய...ஜோசியத்தை ஆதரிக்கும் இன்னும் ஒரு படைப்பு... அருமையான நடை, கடைசி வரை suspense .. ஆனால் கரு உதைக்கிறது..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6691840109709380122011-10-18T18:07:13.568+05:302011-10-18T18:07:13.568+05:30முடிவு சோகத்தை கூட்டியது.முடிவு சோகத்தை கூட்டியது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com