tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5359080392491455411..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: திருமணங்களும் சில நினைவுகளும் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49532216398104487902017-06-23T15:13:47.817+05:302017-06-23T15:13:47.817+05:30There seems to be a problem again my posts do n...There seems to be a problem again my posts do not open through google search Iam not able to write in Tamil from mozilla search G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36616287780668839672017-06-22T21:19:04.073+05:302017-06-22T21:19:04.073+05:30படங்கள் மிக அழகு சார்!!! உங்கள் கைவண்ணம்!!!
திரும...படங்கள் மிக அழகு சார்!!! உங்கள் கைவண்ணம்!!!<br /><br />திருமணங்களை க் குறித்த உங்கள் அனுபவங்கள் வெகு சுவாரஸ்யம். உங்கள் நண்பர் மகள் படு ஸ்மார்ட் போல!!!<br /><br />இனப்பெருக்கம் அதுதானே இயற்கையின் நியதி!! திருமணம் என்பது நாம் மக்கள் இட்டுக் கொண்ட சமூகக் கட்டுப்பாடு. பண்டைய முறையில் இது போன்ற கட்டுப்பாடுகள் இருந்ததாகச் தெரியவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் கலாச்சார, நாகரீக பண்பாட்டு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36710037755745771232017-06-20T17:25:31.312+05:302017-06-20T17:25:31.312+05:30/சுயமாக சிந்திக்காமல் வழக்கம் என்று சொல்லி செயல் ப.../சுயமாக சிந்திக்காமல் வழக்கம் என்று சொல்லி செயல் படுவதுமொருகாரணம் இதற்கு பெண்ணோ பிள்ளையோ எப்படி பொறுப்பாக முடியும்/ என் இந்த மறுமொழியில் கூற வந்தது ஜாதகம் பார்க்கும் வழக்கத்தை /மற்றபடி திருமணம் நடந்து முடிந்தபின் வாழ்க்கை சக்கம் ஓடுவதில் இருவருமே பொறுப்புள்ளவர்களே <br /><br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69050269593448976932017-06-20T15:55:54.246+05:302017-06-20T15:55:54.246+05:30நிச்சயமாய்ப் பெண்ணும் பிள்ளையும் தான் பொறுப்பு. தி...நிச்சயமாய்ப் பெண்ணும் பிள்ளையும் தான் பொறுப்பு. திருமணத்திற்குப் பின்னர் ஒருத்தரை ஒருத்தர் அனுசரித்துப் போகாமல் பெரும்பாலான பெண்கள் பெற்றோரின் அறிவுரையைத் தினமும் நாடிக் கொண்டு அதன்படி நடக்கின்றனர். முன்னே எல்லாம் கணவன், மனைவிக்குள் ஒரு பிரச்னை என்று சண்டையோ வாக்குவாதமோ வந்தால் அது அந்தப் பெண்ணின் பெற்றோரை உடனடியாகச் சென்று அடையாது! பெண் கடிதம் போட்டுப் பெற்றோர் அதற்குப் பதில் போட்டு எனக் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66448210388437697682017-06-20T14:45:17.631+05:302017-06-20T14:45:17.631+05:30சுயமாக சிந்திக்காமல் வழக்கம் என்று சொல்லி செயல் பட...சுயமாக சிந்திக்காமல் வழக்கம் என்று சொல்லி செயல் படுவதுமொருகாரணம் இதற்கு பெண்ணோ பிள்ளையோ எப்படி பொறுப்பாக முடியும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7940058728187817142017-06-20T14:41:55.988+05:302017-06-20T14:41:55.988+05:30எனக்குமிம்மாதிரி நடப்பது தெரியும் என் மூத்தமகனுக்...எனக்குமிம்மாதிரி நடப்பது தெரியும் என் மூத்தமகனுக்கு மருமகள் வீட்டில் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றார்கள் எனக்கு ஆட்சேபணை இல்லைஎன்றேன் ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி விட்டேன் ஜாதக்ப் பொருத்த்கம் இருக்கிறது என்றார்கள் திருமணம் நடந்து வெள்ளி விழாவும் கொண்டாடி ஆயிற்று நான் சொன்னது போல் சில இடங்களில் வேண்டாம் என்று சொல்ல ஜாதகம் உபயோகப்படுகிறது இரண்டாம் மகனுக்கும் சம்பந்தி வீட்டில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37200387754225089702017-06-20T13:15:04.820+05:302017-06-20T13:15:04.820+05:30இப்போதைய பெண்களைப் பெற்றோர் வளர்க்கும் விதம் தான் ...இப்போதைய பெண்களைப் பெற்றோர் வளர்க்கும் விதம் தான் முக்கியக் காரணம்! என்ன சொல்ல முடியும்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72818962232898260902017-06-20T13:14:20.093+05:302017-06-20T13:14:20.093+05:30ஜாதகப் பொருத்தம் இருபது வருடங்களுக்கு முன்னால் தட்...ஜாதகப் பொருத்தம் இருபது வருடங்களுக்கு முன்னால் தட்டிக் கழிக்கப் பிள்ளை வீட்டாரால் பயன்படுத்தப் பட்டு இப்போது பெண் வீட்டாரால் பயன்படுத்தப் படுகிறது! :( என் மாமியார், மாமனாருக்கும், அவங்களோட பெரிய பெண்ணான என் பெரிய நாத்தனாருக்கும் அவர் கணவருக்கும் ஜாதகப் பொருத்தமே பார்க்கவில்லை என்பார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4862242596025511742017-06-19T16:32:38.122+05:302017-06-19T16:32:38.122+05:30உறவுகளில் செய்யும் திருமணம் அக்கௌண்டபிலிடி காரண்ட...உறவுகளில் செய்யும் திருமணம் அக்கௌண்டபிலிடி காரண்டீட் என்பது போல்தான் இருக்கிறது பிறக்கும் வாரிசுகளைப் பற்றியாரும் சிந்திப்பதில்லை. அதுவும் தொன்றுதொட்டு வரும் பழக்கங்களை பலரும் விடுவதில்லை அதிலும் உரிமையுடன் தகராறு கள் நடக்கும் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5922504768665320592017-06-19T16:28:25.712+05:302017-06-19T16:28:25.712+05:30திருமணம் என்பது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இழு...திருமணம் என்பது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இழுக்கும் வண்டி சேர்ந்து இழுக்கும் போது கனம் தெரியாது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45192680195788022272017-06-19T16:23:31.928+05:302017-06-19T16:23:31.928+05:30தாங்கள் வரைந்துள்ள படங்கள் அனைத்தும் அருமை.
உறவி...தாங்கள் வரைந்துள்ள படங்கள் அனைத்தும் அருமை. <br /><br />உறவினர்களுக்கிடையே அதுவும் நெருங்கிய உறவினர்களுக்கிடையே நடக்கும் திருமணத்தில் உருவாகும் வாரிசுகள் மரபியல் வழி வரும் சில வியாதிகளால் அவதிப்பட நேரிடும் எனத் தெரிந்தும் மக்கள் அதை நாடுவது சொத்துக்காக மட்டுமல்ல சொந்தம் விட்டுப்போகக்கூடாது என்பதற்குத்தானாம்.<br /><br />எனக்குத்தெரிந்து ஒரு குடும்பத்தில் அக்கா மகளைத் திருமணம் செய்துகொண்டவருக்கு வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1883200921602094262017-06-19T15:37:54.081+05:302017-06-19T15:37:54.081+05:30திருமணம். மனம் சேர்ந்தால் மணம். இல்லையேல் வெறும் க...திருமணம். மனம் சேர்ந்தால் மணம். இல்லையேல் வெறும் கனம்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43976487626576081452017-06-19T15:19:18.091+05:302017-06-19T15:19:18.091+05:30இதுவே நீளம் கருதி சுருக்கியது இன்னும் எத்தனையோ அன...இதுவே நீளம் கருதி சுருக்கியது இன்னும் எத்தனையோ அனுபவங்கள் உண்டு. உறவுகளை இம்மாதிரி நிகழ்ச்சிகளில் காண்பதுதான் வருகைக்கு நன்றி அதிரா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2461758739027763382017-06-19T15:17:12.365+05:302017-06-19T15:17:12.365+05:30நான் வரைந்த ஓவியங்கள் பலவற்றை பரிசாக உறவினர்களுக்...நான் வரைந்த ஓவியங்கள் பலவற்றை பரிசாக உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்திருக்கிறேன் ஒரு தஞ்சாவூர் ஓவியம் என் மருத்துவருக்குக் கொடுத்தேன் இப்போது பார்த்தாலும் அதை நினைத்துக் கொள்வடாகக் கூறுவார் இப்போது ஏதும் வரைய இயலுவதில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12939198729308031312017-06-19T15:13:58.262+05:302017-06-19T15:13:58.262+05:30நம் வழக்கங்களிலும் சடங்குகள் மாறிக் கொண்டுதான் ...நம் வழக்கங்களிலும் சடங்குகள் மாறிக் கொண்டுதான் இருக்கின்றன முன் காலத்து வழக்கங்கள் இப்போது நாட் ரெலெவெண்ட் நானும் ஆண்டிராவில் இரவுதான் திருமணங்கள் நடப்பதைப் பார்த்திருக்கிறேன் என் விஜயவாடா நண்பர் ஒருவர் இப்போது ஒஹையோவில் இருக்கிறார் தொலைபேசியில் பேசினார் அவரது மகள் திருமணம் இரவில்தான் நடந்தது அது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம் என் ஓவியங்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டுதான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10827779117063232122017-06-19T15:08:50.104+05:302017-06-19T15:08:50.104+05:30சில ரைடர்களைக் காண்கிறேன் வம்ச விருத்தி ஒரு காலத்...சில ரைடர்களைக் காண்கிறேன் வம்ச விருத்தி ஒரு காலத்துக்கு மட்டுமே அதன் பின் வயதானால் கம்பானியன்ஷிப் மட்டுமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22113320752401768322017-06-19T15:06:32.134+05:302017-06-19T15:06:32.134+05:30அந்தக் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை ஒருவனுக்கு...அந்தக் கூற்றில் எனக்கு உடன்பாடு இல்லை ஒருவனுக்கு ஒருத்தி என்னும் திருமணம் விபச்சாரம் ஆகாது இதற்கெல்லாம் ஆவலா வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29742063679876813352017-06-19T12:23:46.536+05:302017-06-19T12:23:46.536+05:30இப்பதிவை இரண்டாக்கிப் போட்டிருக்கலாமோ?.. கல்யாண வீ...இப்பதிவை இரண்டாக்கிப் போட்டிருக்கலாமோ?.. கல்யாண வீடுகளும்.. சந்திப்புக்களும்.. இக்காலத்தில் இப்படி ஏதும் விசேசங்களில் பங்கு பற்றினால் மட்டுமே உறவுகளைக் காண முடிகிறது.. மற்றும்படி எங்கே கிடைக்கிறது நேரம். நல்ல நல்ல அனுபவங்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60355989611891700972017-06-19T12:22:12.664+05:302017-06-19T12:22:12.664+05:30அடடா கண்ணாடி ஓவியங்கள் ரொம்ப ரொம்ப அழகு.. இப்படி வ...அடடா கண்ணாடி ஓவியங்கள் ரொம்ப ரொம்ப அழகு.. இப்படி வரைந்து நீங்கள் ஒரு கடையே திறக்கலாமே.. அதிலும் அந்த முருகன் படம்.. நம்ப முடியவில்லை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86427734186215556932017-06-19T11:45:18.059+05:302017-06-19T11:45:18.059+05:30அனுபவங்கள் ரசிக்கும்படி இருந்தது..... திருச்சி போவ...அனுபவங்கள் ரசிக்கும்படி இருந்தது..... திருச்சி போவதும் கைகூப்புவதும் என நிறைய இடங்கள் புன்னகைக்க வைத்தன... என் தோழி ஒருத்தியின் திருமணம் பெங்காலி வழக்கப்படி நடுராத்திரியில் நடைபெற்றது மறக்க முடியாதது. அப்புறம் ஒரு நிக்காஹ். இவ்வளவு தானா திருமணம் என ஆச்சரியப்பட வைத்தது. நம் சடங்குகளின் நீளங்கள் பல நேரம் ஆயாசமாய் இருக்கிறது...<br /><br />அப்புறம் உங்கள் ஓவியங்கள் அற்புதம் அபாரம்...உண்மையாகவே Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35786676097750894522017-06-19T11:35:08.856+05:302017-06-19T11:35:08.856+05:30////என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு ஆணும் ப...////என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வம்ச விருத்தி செய்ய ஊரும் உலகமும் அளிக்கும் அனுமதியே. அனைத்து ஜீவராசிகளும் தங்கள் இனப் பெருக்கத்துக்கென்றே வாழுகின்றன என்று நான் கருத்து சொன்னால் அநேகம் பேர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்./////<br /><br />அருமை. என் கருத்தும் அதுவேShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30831694238161189442017-06-19T11:22:45.736+05:302017-06-19T11:22:45.736+05:30திருமணம் என்பதை அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம் - என...திருமணம் என்பதை அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம் - என்று பெர்னார்டு ஷா கூறினாரே! அதைப்பற்றி உங்களுக்கே உரிய வார்த்தைகளில் கூறலாமே? ஆவலோடு காத்திருக்கிறோம். -இராய செல்லப்பா சென்னைஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68611324718087296952017-06-19T10:50:11.688+05:302017-06-19T10:50:11.688+05:30திருமண விழாக்களுக்கு சென்று வந்த அனுபவம் ஒரு பதிவு...திருமண விழாக்களுக்கு சென்று வந்த அனுபவம் ஒரு பதிவு எழுத விஷயம் கொடுத்தது உறவில் செய்து வைக்கும் திருமணங்களில் எதிர்பார்ப்புகளே வேறு வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39195850044836588352017-06-19T10:47:41.728+05:302017-06-19T10:47:41.728+05:30இந்தப் படங்களை முன்பே அவ்வப்போது பதிவு செய்திருக்க...இந்தப் படங்களை முன்பே அவ்வப்போது பதிவு செய்திருக்கிறேன் இந்த மீள்பதிவு எனது வலைத்தளத்துக்கு அண்மையில் வரத்துவங்கியவர்களுக்காக ரசித்ததற்கு நன்றி ஏஞ்செல்திருமணத்தில் விட்டுக் கொடுத்துப் போகும் குணம் வேண்டும் காதலிக்கும் போது அழகாகத்தெரிபவை எல்லாம் திருமணத்துக்குப் பின் மறையலாம் குறைகளே முன்வந்துநிற்கும் சந்ஃடோஷமாக வாழ்க்கையை நடத்திச் செல்லலுக்கு இந்தப்புரிதல் அவசியமாகும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28096083388780540682017-06-19T07:44:07.715+05:302017-06-19T07:44:07.715+05:30உங்க்கள் ஓவியங்களை பார்த்து ரசித்து இருக்கிறேன் மு...உங்க்கள் ஓவியங்களை பார்த்து ரசித்து இருக்கிறேன் முன்பே. அருமையான அழகான ஓவியங்கள்.<br />திருமண விழாக்களுக்கு சென்று வந்த அனுபவம் மிக அருமை.<br /><br />/ எது எப்படி இருந்தாலும் திருமணங்கள் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட வேண்டும். பதிவு செய்யப் பட வேண்டும். இல்லையென்றால் திருமணத்தால் கிடைக்கும் உரிமைகள் இழக்க நேரலாம் //<br /><br />உண்மை , நன்றாக சொன்னீர்கள். இந்த காலத்திற்கு மிகவும் அவசியம்.<br /><br /கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com