tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5464526313783909512..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஒரு பின்னூட்டமே பதிவாய் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68509835846227628032018-07-09T08:17:17.280+05:302018-07-09T08:17:17.280+05:30மறக்க முடியுமா ஜீவி சார் எத்தனை எத்தனை கருத்துப் ...மறக்க முடியுமா ஜீவி சார் எத்தனை எத்தனை கருத்துப் பகிர்வுகள் AND YOU HAVE BEEN ONE OF MY DISCERNING READERS சில நாட்களாகக் காணோமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32824263426710171562018-07-08T20:01:09.388+05:302018-07-08T20:01:09.388+05:30http://gmbat1649.blogspot.com/2018/07/blog-post.ht...http://gmbat1649.blogspot.com/2018/07/blog-post.html<br /><br />தங்கள் நினைவில் நான் இருப்பது குறித்து நன்றி, ஐயா.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36012558325796271262018-07-08T12:37:44.438+05:302018-07-08T12:37:44.438+05:30எப்படி எல்லாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது ஒரு பத...எப்படி எல்லாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது ஒரு பதிவு எழுத.வருகைக்குநன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88496593876919620942018-07-08T12:36:00.057+05:302018-07-08T12:36:00.057+05:30முகம் தெரியாத வலை நட்புகளைப் பற்றி அவர்கள் இடும் க...முகம் தெரியாத வலை நட்புகளைப் பற்றி அவர்கள் இடும் கருத்துரை மூலம்தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13338629684921826962018-07-08T12:34:07.503+05:302018-07-08T12:34:07.503+05:30இதை பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன் இதன் மூலம்வாச...இதை பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன் இதன் மூலம்வாசகர்கள் மனம் நோகாத முறையில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துக் கொள்ளலாமென்று ம் தெரியுமே வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62916937414511093342018-07-08T11:29:08.743+05:302018-07-08T11:29:08.743+05:30பின்னூட்டத்தை வைத்து ஒரு பதிவா?!
ஆச்சர்யம்தான்ப்ப...பின்னூட்டத்தை வைத்து ஒரு பதிவா?!<br /><br />ஆச்சர்யம்தான்ப்பா.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39561807941993295812018-07-08T06:27:29.210+05:302018-07-08T06:27:29.210+05:30வலைப்பூ (Blog) பதிவர்களுக்கு பின்னூட்டமே ஊக்க மாத்...வலைப்பூ (Blog) பதிவர்களுக்கு பின்னூட்டமே ஊக்க மாத்திரை! அந்த வகையில் ஒரு பின்னூட்டம் திறனாய்வு (விமர்சனம்) ஆனதை மிகவும் வரவேற்கிறேன். பின்னூட்டங்களால் வலைப்பூ (Blog) பதிவர்களை ஊக்கப்படுத்துவோம்.<br />வாழ்த்துகள் ஐயா!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52262391220072006542018-07-07T21:09:28.638+05:302018-07-07T21:09:28.638+05:30திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் நடை போல தெரிந்தது. ...திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் நடை போல தெரிந்தது. ஜீ.வி. சார் என்பது ஒரு இனிய ஆச்சர்யம். <br /><br />//சிறுகதைகள் சில விஷயங்களின் பாதிப்பால் எழுதப்படுபவைசில பின்னூட்டங்களுக்கு விளக்கம் கூற முற்படும்போது நாம் எழுதியதை ஸ்தாபிக்க விரும்புவதுபோல் இருக்கும் பின்னூட்டங்கள் வாசகரின் எண்ணப் பிரதிபலிப்பு அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் முறை சிலநிகழ்வுகள் வெவ்வேறான பாதிப்புகளை உண்டாக்கலாம் எதையும் Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6031933993730119612018-07-07T12:12:22.003+05:302018-07-07T12:12:22.003+05:30சில கதைகள் சில தாக்கங்களை ஏற்படுத்தும் அப்படி ஏற்...சில கதைகள் சில தாக்கங்களை ஏற்படுத்தும் அப்படி ஏற்படுத்தி இருந்தால் நினைவில் நின்றிருக்கும் மென்பதே என் எண்ணம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67570580301163399282018-07-07T11:47:24.875+05:302018-07-07T11:47:24.875+05:30கதை ஏற்கெனவே படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். புத்த...கதை ஏற்கெனவே படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். புத்தகம் எனக்கும் கொடுத்திருக்கீங்களே! படிச்சேன். நினைவு இருக்கு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45298404622594353182018-07-07T11:30:29.697+05:302018-07-07T11:30:29.697+05:30என்னை வியப்பதை விடுங்கள் பின்னூட்டப் பதிவு எப்பட...என்னை வியப்பதை விடுங்கள் பின்னூட்டப் பதிவு எப்படி பதிவுக்கு விஷயம் தேட என்னென்னவோ உத்திகள் தேவைப்படுகிற்துG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68204667732658766652018-07-07T10:06:48.698+05:302018-07-07T10:06:48.698+05:30ஒரு பின்னூட்டத்தைப் பதிவாக இட்டு, அதற்கு எங்களை பி...ஒரு பின்னூட்டத்தைப் பதிவாக இட்டு, அதற்கு எங்களை பின்னூட்டம் இடவைக்கின்ற உங்களின் உத்தியைக் கண்டு வியக்கிறேன் ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33634814031219100932018-07-07T08:34:53.914+05:302018-07-07T08:34:53.914+05:30விமர்சனம் நன்றாக இருக்கிறது. உங்கள் புத்தகத்தை வாச...விமர்சனம் நன்றாக இருக்கிறது. உங்கள் புத்தகத்தை வாசித்ததும் அதற்குக் கருத்து தெரிவித்து எழுத நினைத்து இது வரை எழுதாமல் இருக்கும் கருத்தில் சில ப்ளஸ் .....எனக்கு விமரிசனங்கள் அவரவர் நினைத்ததாக இருக்க வேண்டும் மற்றபடி இன்ஃப்லுயென்சாக இருக்கக் கூடாது நான்பதிவில் எழுதி உள்ளபடி எனெழுத்தை ஜஸ்டிஃபை செய்ய விரும்பவில்லை கதைகள் எழுத்தாளனின் உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்துபவை அந்தந்த நேர வெளிப்பாடுகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69981118961486321392018-07-07T08:27:21.586+05:302018-07-07T08:27:21.586+05:30கொள்வாரில்லையோ என்று நினைக்க வைத்த கதைகளில் ஒன்று...கொள்வாரில்லையோ என்று நினைக்க வைத்த கதைகளில் ஒன்று எனக்குப் பிடித்தகதை விமரிசனம் ஜீவி எழுதியதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46477422650858392832018-07-07T08:21:56.575+05:302018-07-07T08:21:56.575+05:30நல்லது இது கதையைப் படிக்கத் தூண்டியதாநல்லது இது கதையைப் படிக்கத் தூண்டியதாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88634274506362619812018-07-07T08:21:15.657+05:302018-07-07T08:21:15.657+05:30இல்லை இது பூவனம் ஜீவியின் விமரிசனம் இல்லை இது பூவனம் ஜீவியின் விமரிசனம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18221821459368472712018-07-07T08:20:35.210+05:302018-07-07T08:20:35.210+05:30விமரிசனம் கதையைப் படிக்கத் தூண்டியதா விமரிசனம் கதையைப் படிக்கத் தூண்டியதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25729108148837612292018-07-07T08:19:53.596+05:302018-07-07T08:19:53.596+05:30இப்போதாவ்து நினைவு படுத்திக் கொண்டு படித்திருக்கல...இப்போதாவ்து நினைவு படுத்திக் கொண்டு படித்திருக்கலாமே எழுதியவர் ஜீவி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42874728707577973642018-07-07T08:18:22.588+05:302018-07-07T08:18:22.588+05:30மன்னிக்கவும் இது திரு ஜீவியின் விமர்சனம் வருகைக்...மன்னிக்கவும் இது திரு ஜீவியின் விமர்சனம் வருகைக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25127064222868949662018-07-07T05:30:59.042+05:302018-07-07T05:30:59.042+05:30விமர்சனம் நன்றாக இருக்கிறது. உங்கள் புத்தகத்தை வாச...விமர்சனம் நன்றாக இருக்கிறது. உங்கள் புத்தகத்தை வாசித்ததும் அதற்குக் கருத்து தெரிவித்து எழுத நினைத்து இது வரை எழுதாமல் இருக்கும் கருத்தில் சில ப்ளஸ் கிட்டத்தட்ட அதே மைனஸில் ஒரு கருத்து இங்கு உள்ள விமர்சனத்தோடு ஒத்துப் போகிறது. //செத்த பிறகும் தந்தையும், சாகும் நிலையில் தனயனும் ஒருவருக்கொருவர் குரோதம் பாராட்டுகிறார்கள். இரண்டு பாத்திரங்களையும் உயர்த்தி, ரங்கசாமியை திருப்திபடுத்தி, அவனது குற்ற Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24372815483691779032018-07-06T20:33:39.376+05:302018-07-06T20:33:39.376+05:30இந்தக் கதை வாழ்வின் விளிம்பில் தொகுப்பில் முதல் கத...இந்தக் கதை வாழ்வின் விளிம்பில் தொகுப்பில் முதல் கதை கதையின் தலைப்பும் வாழ்வின் விளிம்பில். <br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48485643344827569422018-07-06T18:15:52.284+05:302018-07-06T18:15:52.284+05:30இதை எழுதியது ஜீவி ஸார். பின்னூட்டமாக எழுதி இருக்க...இதை எழுதியது ஜீவி ஸார். பின்னூட்டமாக எழுதி இருக்கிறார்.<br /><br />http://gmbat1649.blogspot.com/2010/11/blog-post_21.htmlஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10171040398891155792018-07-06T17:39:06.973+05:302018-07-06T17:39:06.973+05:30திரு ராய.செல்லப்பா எழுதியதா? திரு ராய.செல்லப்பா எழுதியதா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44878814939083119502018-07-06T17:38:44.650+05:302018-07-06T17:38:44.650+05:30நல்ல விமரிசனம்.நல்ல விமரிசனம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17360793788014707792018-07-06T17:11:14.995+05:302018-07-06T17:11:14.995+05:30தங்களது வாழ்வின் விளிம்பில் நூலில் படித்தது போன்ற ...தங்களது வாழ்வின் விளிம்பில் நூலில் படித்தது போன்ற நினைவு. எழுதியவர் யாரென்று தெரியவில்ஸை ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com