tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5466508520235087384..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எது கவிதை.?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58090516208037484692014-10-10T20:46:10.476+05:302014-10-10T20:46:10.476+05:30
@ புதிதாக கவிதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ...<br /> @ புதிதாக கவிதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். பதிவின் பின்னூட்டங்களின் கலந்தாடல்கள் உங்கள் பார்வைக்கு வைக்கவே அழைப்பு விடுத்திருந்தேன். வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4354570768250745632014-10-10T20:10:11.104+05:302014-10-10T20:10:11.104+05:30சார் சத்தியமாகத் தங்கள் கேள்விகள் எங்களுக்குள்ளும்...சார் சத்தியமாகத் தங்கள் கேள்விகள் எங்களுக்குள்ளும் எழுந்தது. ஏனென்றால், கோவை ஆவி அவர்கள் ஆவிப்பா எனும் கவிதைநூல் வெளியீட்டின் போது, புலவர் ராமானுசம் ஐயா அவர்கள் பேசிய போது, மரபுக் கவிதையின் மேன்மை பற்றி பேசினார். அவரது கருத்தும் சரியே!<br /><br />ஆவிப்பா நூலில் உள்ளக் கவிதைகளை வாசித்தால் அவையும் இக்கால கட்டத்தின் ரசனைக்கேற்ப அழகான உணர்வுடன் கூடிய கவிதைகளாகத்தான் பட்டது. ஆனால் அதற்கும் பல Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43221004429574014442011-08-09T22:21:30.636+05:302011-08-09T22:21:30.636+05:30எது கவிதை படித்தேன்.
இது பற்றி சந்துருவின் பதிவி...எது கவிதை படித்தேன்.<br /><br /> இது பற்றி சந்துருவின் பதிவின் இணைப்பு கொடுத்துள்ளேன் தங்களது கருத்துக்களை கூறலாம்.<br />http://chandroosblog.blogspot.com/2010/04/tcp-ip.htmlநாட்டாமைhttps://www.blogger.com/profile/04856851856813432422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18053074429126937252011-07-29T15:47:35.612+05:302011-07-29T15:47:35.612+05:30புலவர் இராமானுசம் கருத்து தெரிவித்தால் சிக்கல் வரு...புலவர் இராமானுசம் கருத்து தெரிவித்தால் சிக்கல் வரும் என்று எண்ணுகிறார். யார் மனமும் புண்படாமல் கருத்து தெரிவிப்பது தவறில்லை என்பதே என் எண்ணம், வருகைக்கு நன்றி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63480422542796748032011-07-29T15:41:31.178+05:302011-07-29T15:41:31.178+05:30நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்.என் எழுத்தின் நோக்க...நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்.என் எழுத்தின் நோக்கமே ஆரோக்கியமான கருத்துப் பகிர்வுகளைஅறிந்து கொள்வதுதான்.கலாநேசன் சுருக்கமாகக் கூறிவிட்டார்.ரமணி அவர்கள் விஸ்தாரமாகக் கூறியுள்ளார்.ஜீவி அவர்களின் கவிதை எழுதப் பழகலாம் வாருங்கள் படித்தேன். நன்றாக அலசியிருக்கிறார்.படிக்க வேண்டிய பதிவு. ராஜகோபாலனும் கோபு சாரும் ரமணியின் கருத்துக்களை வழிமொழிகிறார்கள்.குணசேகரன் என் கருத்து ஒன்றை ஒப்புக் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54741150650573310412011-07-29T15:20:47.761+05:302011-07-29T15:20:47.761+05:30ஐயா!
எது கவிதை.?என்ற தலைப்பிட்டு எழுதியள்ளத...ஐயா!<br /> எது கவிதை.?என்ற தலைப்பிட்டு எழுதியள்ளதே<br /> கவிதை தான் துணிவாக எழுதுங்கள்<br /> நன்றாக வரும்.<br /> மேலும் இத் தலைப்பு பற்றி<br /> இன்றைய காலகட்டத்தில் விரிவாக <br /> நான் எழுதுவது வீண் சிக்கலை<br /> உருவாக்கும்<br /> தங்களின் மனவளம்<br /> கவிதை எழுதுவதற்கு உரியதே<br /> அச்சமின்றி தொடருங்கள்<br /> புலவர் சாஇராமாநுசம்<br /> முன்பே வந்து கருத்துரை<br /Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91718904906209495052011-07-29T09:44:05.591+05:302011-07-29T09:44:05.591+05:30ஊமையாய் இருத்தலை விட உணர்ந்தோர் அதை பகிர்தல் மேலல்...ஊமையாய் இருத்தலை விட உணர்ந்தோர் அதை பகிர்தல் மேலல்லவா..<br /><br />இலக்கணம் எல்லாவற்றிர்க்கும் உண்டு..அதைக் கொண்டு இலக்கியம் படைப்போரும் உண்டு..<br /><br />ஆயின் சிலர் இலக்கணமே படைக்கின்றனரே..அது தவறோ..?<br /><br />கருத்தும் காணும் பார்வையும் அல்லவோ முக்கியம்.<br /><br />உங்கள் பகிர்வே ஒரு கவிதையாய்த்தான் தோன்றியது எனக்கு.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12623624941194724132011-07-29T07:13:45.866+05:302011-07-29T07:13:45.866+05:30கவிதையைப் பற்றி தோன்றின ஐயப்பாடு சிந்திக்க வைத்தது...கவிதையைப் பற்றி தோன்றின ஐயப்பாடு சிந்திக்க வைத்தது நண்பரே....<br /><br />வார்த்தை அலங்காரம் கொண்டிருக்கும் கவிதையெல்லாம் கவிதையாகுமா என்று தாங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி புதுக்கவிதைகளை நோக்கித்தான் என்று உணரப்படுகிறது..<br /><br />என்னைப்பொருத்தவரை கவிதை என்பது<br /><br />கண்கள் கண்ட நிகழ்வை, <br />இதயம் பாதித்த ஒன்றை,<br /> பல வரிகளில் படைத்தான்..<br /> கவிஞன் ஒருவன்...... <br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-435335652084449462011-07-29T06:59:51.333+05:302011-07-29T06:59:51.333+05:30ஸ்ரீராம்!
//எனக்கு இலக்கியமும் தெரியாது. இலக்கணமு...ஸ்ரீராம்!<br /><br />//எனக்கு இலக்கியமும் தெரியாது. இலக்கணமும் வராது...//<br /><br />'பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக் கூடந்தான் நானறியேன்' நினைவுக்கு வந்தது..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61451943627050211152011-07-29T06:29:50.905+05:302011-07-29T06:29:50.905+05:30கவிதை(யும்) எனக்கு எழுத வராது. வார்த்தைகளை மடக்கிப...கவிதை(யும்) எனக்கு எழுத வராது. வார்த்தைகளை மடக்கிப் போட்டு தப்பித்து விடுவேன்! விதையாகும் எண்ணம் கதையாகும்போது சொல்லப் படும் மற்றும் படிப்பவர் மனதில் ஏறும் வகையால் கவிதையாகிறது!<br /><br />விதையாகும் எண்ணம் <br />கதையாகும்போது <br />சொல்லப் படும், <br />மற்றும் படிப்பவர் <br />மனதில் ஏறும் <br />வகையால் <br />கவிதையாகிறது!<br /><br />இப்படி...! எனக்கு இலக்கியமும் தெரியாது. இலக்கணமும் வராது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2206782613243792772011-07-29T02:54:03.803+05:302011-07-29T02:54:03.803+05:30கவிதைக்கு சந்தம் வேண்டும் கருத்துக்கள் நிறையவேண்டு...கவிதைக்கு சந்தம் வேண்டும் கருத்துக்கள் நிறையவேண்டும் உருவத்தால் சிறுத்திருந்தாலும் <br />உள்ளத்தைக் கவர வேண்டும் புதுக்கவிதைகளில் இவைகள் இல்லை என்றால்தான் அது கவிதை இல்லை.<br />பாரதி கவிதைகளை பரிசீலித்த காலம்போய் இன்று கவிதைகளே பாரதி கவிதைகளுக்கு முன் பாரதி <br />கவிதைகளுக்குப் பின்<br />என்றாகிவிட்டது.அன்று ஒதுக்கப்பட்ட புதுக்கவிதைகளின் வரவேதான் <br />இன்று எம்போன்றவர்களையும் கவிதைகள் கிறுக்கத்அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-986100152315863612011-07-28T22:57:49.578+05:302011-07-28T22:57:49.578+05:30//நீங்கள் உணர்ந்து எழுதுவதை நான்
உணரக் கூடிய வகையி...//நீங்கள் உணர்ந்து எழுதுவதை நான்<br />உணரக் கூடிய வகையில் உங்கள் எழுத்து இருக்குமாயின் அது கவிதைதான்.அது உங்கள் படைப்பில் உள்ளது//<br /><br />இன்றைய புரட்சிக்கவி திரு. ”யாதோ ரமணி” சாரே சொல்லிவிட்டார். எதைப்பற்றியும் அஞ்ச வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24800138973536584212011-07-28T22:40:17.527+05:302011-07-28T22:40:17.527+05:30உணர்ச்சிகளும், உணர்வுகளும் உந்த எழுதுதல்
படி...உணர்ச்சிகளும், உணர்வுகளும் உந்த எழுதுதல் <br /> படிக்கப் பலனளிக்கலாம்.நம்மை அறிய உறுதுணை<br /> செய்யலாம்.. ஆனால் கவிதையாகுமா.?//correctகுணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61954197202603050572011-07-28T22:32:30.465+05:302011-07-28T22:32:30.465+05:30அருமையான
கருத்துக்களை உள்ளடக்கிய
அருந்தமிழ் கவித...அருமையான <br />கருத்துக்களை உள்ளடக்கிய <br />அருந்தமிழ் கவிதை <br />ரமணி சாரின் கருத்துக்களை<br />மிகவும் ரசித்தேன்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18245038104221369712011-07-28T20:44:51.051+05:302011-07-28T20:44:51.051+05:30பின்னூட்டத்தில் விவரமாக எழுத முடியவில்லை. ரமணி சார...பின்னூட்டத்தில் விவரமாக எழுத முடியவில்லை. ரமணி சாரும் இதுபற்றி அவசியம் எனில் ஒரு பதிவு எழுதும் எண்ணம் உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். எனது தளத்தில், 'இலக்கிய இன்பம்' பகுதியில், 'கவிதை எழுதப் பழகலாம், வாருங்கள்!' என்று ஒரு பதிவு போட்டிருக்கிறேன். முடிந்தால் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42255594801000167052011-07-28T20:13:18.887+05:302011-07-28T20:13:18.887+05:30பாரதியும் இப்படி யோசித்திக்கொண்டிருந்தார் எனில்
நம...பாரதியும் இப்படி யோசித்திக்கொண்டிருந்தார் எனில்<br />நமக்கு பாரதியின் கவிதைகள் கிடைக்காமலே போயிருக்கும்<br />அரண்மனைகளில் அந்தப் புரங்களில் மன்னர்களின்<br />அரிப்புக்கு மருந்தாக இருந்த கவிதைகளை<br />சன்னதிகளில் கற்றவர்களுக்கு தெய்வத்திற்கும் மட்டுமே<br />புரிந்தால் போதும் என இருந்த அருந்தமிழை<br />மக்களிடம் கொண்டு சேர்த்த பெருங்கவிஞன் பாரதி <br />அவன் இல்லையெனில் தமிழும் சமஸ்கிருதம் போல்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15420048795290528492011-07-28T16:42:44.065+05:302011-07-28T16:42:44.065+05:30கற்றது -கடுகளவு என்ற லேபில் விளக்குகிறது மொத்தப் ப...கற்றது -கடுகளவு என்ற லேபில் விளக்குகிறது மொத்தப் பதிவையும்.... வெறும் இலக்கணமோ உணர்வோ கவிதையாகாது. இரண்டும் இணைந்தால் நல்கவிதை கிட்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.com