tag:blogger.com,1999:blog-8449807431956423489.post549778567422119077..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: தரம்....வாழ்க்கைத் தரம்.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6533166911180896192012-05-15T11:06:49.526+05:302012-05-15T11:06:49.526+05:30தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமி...தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57709686512361690272012-05-13T22:59:16.016+05:302012-05-13T22:59:16.016+05:30This comment has been removed by the author.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80143375275702363992012-05-13T22:59:01.447+05:302012-05-13T22:59:01.447+05:30நம்முடைய செயல்கள் நம்முடைய பழக்க வழக்கங்கள் மற்றும...நம்முடைய செயல்கள் நம்முடைய பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் அடிப்படையிலிருக்கும். ஆனால் நம்முடைய பழக்கங்களில் பலவும்,நம்பிக்கைகளில் பலவும், உலகம் போகும் போக்கிலிருக்கும்.<br /><br />நம் உலகம் வேறு, நம் குழந்தைகளின் உலகம் வேறு. <br /><br />இந்த மனப்போராட்டம் அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் இருக்கத்தான் போகிறது.<br /><br />சிறந்த பதிவு.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56360217912289814402012-05-11T21:46:25.898+05:302012-05-11T21:46:25.898+05:30Some technical problems in my computer sir. I will...Some technical problems in my computer sir. I will post my comments in this regard soon sir.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-584768010612768792012-05-11T10:57:44.585+05:302012-05-11T10:57:44.585+05:30தரம் எனப்படுவது யாதெனில் வாடிக்கையாளரின் திருப்திய...தரம் எனப்படுவது யாதெனில் வாடிக்கையாளரின் திருப்தியே தரம் என்று ஓங்கி உரைக்கும் திருப்தியின் CRITERIA ......niceஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85504143592320937432012-05-11T02:54:46.854+05:302012-05-11T02:54:46.854+05:30ஆயத்த உடை = அருமையான வழக்கைத் தெரிந்து கொண்டேன். ...ஆயத்த உடை = அருமையான வழக்கைத் தெரிந்து கொண்டேன். நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79115937730786222032012-05-11T02:53:55.238+05:302012-05-11T02:53:55.238+05:30சில மதிப்பீடுகளும் உடையைப் போன்றவை. அடிக்கடி மாறுக...சில மதிப்பீடுகளும் உடையைப் போன்றவை. அடிக்கடி மாறுகின்றன. மாறாவிட்டால் தான் அதிர்ச்சி?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79905539761911860812012-05-09T18:12:40.227+05:302012-05-09T18:12:40.227+05:30தங்களுக்கு திருவிழா செல்ல விடுமுறை வழங்குகிறோம்
நல...தங்களுக்கு திருவிழா செல்ல விடுமுறை வழங்குகிறோம்<br />நல்ல படங்களுடனும் சுவாரஸ்யமான பதிவுகளுடனும் <br />வரவேண்டும் என்கிற கோரிக்கையோடு...<br />பயணம் சிறக்க வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23533896350759097092012-05-09T16:45:32.551+05:302012-05-09T16:45:32.551+05:30சிந்திக்கத் தூண்டும் பதிவைத் தந்தமைக்கு நன்றி.சிந்திக்கத் தூண்டும் பதிவைத் தந்தமைக்கு நன்றி.Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24951638913085098522012-05-09T10:12:28.324+05:302012-05-09T10:12:28.324+05:30@ ஸாதிகா,
@ ரமணி,
@ சசிகலா,
@ ரிஷபன்,
@ டாக்ட...@ ஸாதிகா,<br /> @ ரமணி,<br /> @ சசிகலா,<br /> @ ரிஷபன், <br /> @ டாக்டர் கந்தசாமி, <br /> @ கீதமஞ்சரி, <br /> @ சிவ சங்கர்<br /> என் எண்ணங்களுடன் ஒத்துப் போகும் <br /> பலரது கருத்துக்களைக் காணும்போது<br /> ஆதங்கங்கள் எனது மட்டுமல்ல என்று<br /> தெரிகிறது.வரவுக்கும் கருத்துப் <br /> பகிர்வுக்கும் நன்றி. <br /> நான் எங்கள் ஊர் கோயில் விழாக்<br /> களில் பங்கு பெறச் செல்வதால் சில <br /> நாட்கள் பதிவு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85554443044575056882012-05-09T09:47:30.020+05:302012-05-09T09:47:30.020+05:30எண்ணமும் அனுபவமும்
வரிகளை பளிச்சிடுகிறது
எத்தனை ...எண்ணமும் அனுபவமும் <br />வரிகளை பளிச்சிடுகிறது <br />எத்தனை அனுபவம்.<br /><br />பதிவிட்ட எல்லா உண்மைகளும் <br />இங்கே கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது <br /><br />மிக்க நன்றி ஐயாAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28557776886818639752012-05-09T05:54:56.716+05:302012-05-09T05:54:56.716+05:30தங்கள் வரிகளில் இருக்கும் உண்மை மனம் நெருடுகிறது. ...தங்கள் வரிகளில் இருக்கும் உண்மை மனம் நெருடுகிறது. தங்கள் அந்தஸ்தையும் பதவிசையும் காட்டிக்கொள்ள கொடுக்கப்படும் விலை தேவைக்கு மேல் மிக அதிகம் என்னும்போது, பல இடங்களில் நடப்பது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதைதான்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57184293780191839012012-05-09T04:18:14.939+05:302012-05-09T04:18:14.939+05:30காலங்கள் மாற மாற சிந்தனைகளும் பழக்க வழக்கங்களும் ம...காலங்கள் மாற மாற சிந்தனைகளும் பழக்க வழக்கங்களும் மாறுகின்றன. <br /><br />"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே." என்று நன்னூலில் அந்தக்காலத்திலேயே எழுதி வைத்திருக்கிறார்கள்.<br /><br />நாம்தான் நம் சிந்தனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89829009552629287722012-05-08T20:37:18.966+05:302012-05-08T20:37:18.966+05:30ஒரு கிலோமீட்டர், இரு கிலோமிட்டர் தூரத்தை நடந்து செ...ஒரு கிலோமீட்டர், இரு கிலோமிட்டர் தூரத்தை நடந்து செல்வதை விட ஆட்டோவில் அல்லது காரில் போவதே திருப்தி தருவதாக எண்ணுகிறார்கள்<br /><br />நிறைய விஷயங்களை.. மதிப்பீடுகளைத் தொலைத்து விட்டோம்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1381986273879714222012-05-08T20:19:22.159+05:302012-05-08T20:19:22.159+05:30ஆரம்பக் கல்விக்கு ஆயிரக் கணக்கில் செலவு செய்வதைப் ...ஆரம்பக் கல்விக்கு ஆயிரக் கணக்கில் செலவு செய்வதைப் பெருமையுடன் எண்ணும் இவர்கள்தான் அரசு நடத்தும் பள்ளிகளை உதாசீனப் படுத்துகின்றனர். அரசு நடத்தும் பள்ளிகளில் படிப்பவர்கள் எல்லாம் தரக் குறைவானவர்கள் என்று எண்ணுகிறார்களா.?// மிகவும் சரியான கருத்து என் மனதிலும் இப்படிப் பட்ட எண்ண ஓட்டங்கள் உண்டு எனது ஆதங்கத்தை தங்கள் எழுத்துக்களில் கண்டேன் உணருபவர்கள் தான் இல்லை . பகிர்வுக்கு நன்றி .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6858319613194525782012-05-08T18:53:35.933+05:302012-05-08T18:53:35.933+05:30ஏறத்தாழ ஒரே வித சேவைக்கும் அதிகப் பணம் கொடுத்துப் ...ஏறத்தாழ ஒரே வித சேவைக்கும் அதிகப் பணம் கொடுத்துப் பெறுவதே, தங்கள் தரத்தை உயர்த்திக் காட்டும் என்று எண்ணுகிறார்களோ. ?<br /><br /> எனக்கு என் குழந்தைகள் மூலம் அந்த எண்ணம் வரத் துவங்கிவிட்டது<br />இதைத் தவிர்க்க இயலாதோ என பயமாக இருக்கிறது<br />வசதி உள்ளவர்கள் எப்படியும் மாறிக் கொள்ளலாம<br />இதையே கொஞ்சம் வசதி குறைவானவர்களும் தொடர நினைக்கையில்தான்<br />பிரச்சனைகள் பூதாகரமாகக் கிளம்புகின்றன என Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18035521727127034982012-05-08T18:34:17.396+05:302012-05-08T18:34:17.396+05:30ஏதாவது சொல்லப் போனால், உனக்கு வயதாகிவிட்டது, புரிய...ஏதாவது சொல்லப் போனால், உனக்கு வயதாகிவிட்டது, புரியாது. இது தலைமுறை இடைவெளி என்று ஒதுக்குகிறார்கள்.// பிறரை விரல் சுட்டி கூறப்படும் இதே வார்த்தைகளை கேட்டவர்களும் திரும்பப்பெறுவார்கள்.<br /><br /><br />வாடிக்கையாளரின் திருப்தியே தரம் என்று ஓங்கி உரைக்கும் எனக்கு திருப்தியின் CRITERIA புரிய மாட்டேன் என்கிறது. //திருப்தியின் அடிப்படை அநேகருக்கு புரிவதில்லைதான்..:)ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com