tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5560430930520045530..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கீதைப் பதிவு-அத்தியாயம் 7G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28545381440865123692014-09-23T10:53:41.688+05:302014-09-23T10:53:41.688+05:30
@ கீதா சாம்பசிவம்
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சுலோக...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சுலோகம் ரசிக்கிறது வருகைக்கும் ஓவியத்தினை பாராட்டியதற்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36536688628295892372014-09-23T10:51:11.847+05:302014-09-23T10:51:11.847+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
நீங்கள் வருகை தருவதே மகி...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br /> நீங்கள் வருகை தருவதே மகிழ்ச்சி தருகிறது. கீதையைப் பதிவிடுவதின் நோக்கம் குறித்து ஏற்கனவே கூறி இருக்கிறேன். வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32962729450223032442014-09-23T10:48:50.092+05:302014-09-23T10:48:50.092+05:30
@ சிவ குமாரன்
பதிவின் பின்னூட்டத்தில் உங்களைக்...<br /> @ சிவ குமாரன் <br /> பதிவின் பின்னூட்டத்தில் உங்களைக் காண்பது மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்து வர வேண்டி நன்றியுடன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38057133727906004362014-09-23T10:47:03.165+05:302014-09-23T10:47:03.165+05:30
@ வெங்கட் நாகராஜ்
அறிந்து கொள்ள முயலும் ஒரு முய...<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> அறிந்து கொள்ள முயலும் ஒரு முயற்சியே இந்தக் கீதைப் பதிவு. வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26769732644040121132014-09-23T10:44:51.982+05:302014-09-23T10:44:51.982+05:30
@ துரை செல்வராஜு
மனம் கவர் சுலோகங்களை எடுத்துக்...<br /> @ துரை செல்வராஜு<br /> மனம் கவர் சுலோகங்களை எடுத்துக்காட்டுவதற்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9015636590580091492014-09-23T10:42:27.218+05:302014-09-23T10:42:27.218+05:30
@ வே. நடன சபாபதி.
இப்பதிவை எழுதத் துவங்கும் போத...<br /> @ வே. நடன சபாபதி.<br /> இப்பதிவை எழுதத் துவங்கும் போதே வேண்டுமென்றே சில விளக்கங்களைத் தவிர்த்து வந்தேன். ஏனென்றால் புரிதலில் வேறு பாடு இருந்தால் சர்ச்சைக்கு அடிகோலிடுவது போலிருக்கும். இருந்தாலும் நீங்கள் கேட்டுக் கொண்டதால் எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன். எல்லாப்பொருட்களுக்கும் குணங்கள் இருப்பதாகக் கூறப் படுகிறது. சத்வ அல்லது சாத்வீக குணத்துக்கு வெண்மை நிறமும் , ரஜோ அல்லது ராட்சச G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86149242056699523822014-09-23T10:18:22.502+05:302014-09-23T10:18:22.502+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கு நன்றி. <br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6745235885083980782014-09-23T10:17:38.716+05:302014-09-23T10:17:38.716+05:30
@ கோமதி அரசு
ஓவியத்தைப் பாராட்டியதற்கு நன்றி. <br /> @ கோமதி அரசு<br /> ஓவியத்தைப் பாராட்டியதற்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74712857195708934642014-09-23T10:16:27.927+05:302014-09-23T10:16:27.927+05:30
@ கோமதி அரசு
/கர்ணன் பாட்டு நினைவுக்கு வருகிறது/...<br /> @ கோமதி அரசு<br />/கர்ணன் பாட்டு நினைவுக்கு வருகிறது/<br />கீதையிலிருந்து அநேக விஷயங்கள் எடுத்துக் கையாளப் படுகின்றன. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53727874938322029752014-09-23T10:13:53.560+05:302014-09-23T10:13:53.560+05:30
@ஸ்ரீராம்
/குழப்ப நிலையில் இருக்கும் பார்த்தன் ந...<br /> @ஸ்ரீராம்<br />/குழப்ப நிலையில் இருக்கும் பார்த்தன் நீள நீளமாகப் பகவான் பேசுவதை மனம் ஒன்றி உன்னிப்பாய்க் கேட்கிறானே அதற்கே அவனைப் பாராட்ட வேண்டும்/ அதுபோல் இந்தக் கீதைப் பதிவைப் படிப்பவர்களும் பாராட்டப் பட வேண்டியவர்களே. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15982342624748911582014-09-22T17:45:20.756+05:302014-09-22T17:45:20.756+05:30இதிலேயும் கண்ணாடி ஓவியம் கண்ணைக் கவர்ந்தது.
//குந...இதிலேயும் கண்ணாடி ஓவியம் கண்ணைக் கவர்ந்தது.<br /><br />//குந்தியின் மைந்தா, நான் நீரில் சுவையாகவும், சந்திர சூரியர் களிடத்து ஜோதியாகவும், எல்லா வேதங்களிலும் ஓங்காரமாகவும், வானில் ஓசையாகவும், மக்களிடத்து ஆண்மையாகவும் இருக்கிறேன்.(8)<br />மண்ணில் நறுமணமாகவும், தீயில் சுடராகவும் நான் இருக்கிறேன். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பாகவும், தபஸ்விகளுள் தபஸாக இருப்பதும் நான்.(9//<br /><br />அருமையான Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49832588911274057772014-09-21T18:53:20.130+05:302014-09-21T18:53:20.130+05:30ஒவ்வொரு சொல்லிலும், சொற்றொடரிலும் ஆழமான கருத்துக்க...ஒவ்வொரு சொல்லிலும், சொற்றொடரிலும் ஆழமான கருத்துக்கள். தங்களின் பகிர்வு இறையுணர்வை மேம்படுத்துவதோடு மனதிற்கு நிறைவையும் தருகிறது.அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் அதிக தாமதம். பொறுத்துக்கொள்க. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22598184988306091152014-09-21T03:42:06.904+05:302014-09-21T03:42:06.904+05:30பகிர்வுக்கு நன்றி . பகிர்வுக்கு நன்றி . சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23371810695160741642014-09-20T06:56:07.976+05:302014-09-20T06:56:07.976+05:30//அர்ஜுனா, சென்றனவும், இருப்பனவும், வருவனவும் ஆகிய...//அர்ஜுனா, சென்றனவும், இருப்பனவும், வருவனவும் ஆகிய உயிர்களை எல்லாம் நான் அறிவேன்.ஆனால் என்னை யாரும் அறியார்//<br /><br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39010939815313109882014-09-19T11:24:52.267+05:302014-09-19T11:24:52.267+05:30//எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவ வடிவத்தை சிரத்தையோட...//எந்தெந்த பக்தன் எந்தெந்த தேவ வடிவத்தை சிரத்தையோடு அர்ச்சிக்க விரும்புகிறானோ அவனவனுடைய அந்த சிரத்தையை அசையாததாக நான் செய்கிறேன்(21)//<br /><br />ஸ்ரீகிருஷ்ண.. ஸ்ரீகிருஷ்ண..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10932125233210465642014-09-19T07:07:44.257+05:302014-09-19T07:07:44.257+05:30
சத்வ ரஜஸ் தமோ குணங்கள் என்றால் என்ன என்பதை விளக்க...<br />சத்வ ரஜஸ் தமோ குணங்கள் என்றால் என்ன என்பதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90075457705185142952014-09-18T20:06:54.557+05:302014-09-18T20:06:54.557+05:30கண்ணாடி ஓவியம் அழகு.கண்ணாடி ஓவியம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47828433710755697792014-09-18T20:06:33.946+05:302014-09-18T20:06:33.946+05:30மண்ணில் நறுமணமாகவும், தீயில் சுடராகவும் நான் இருக்...மண்ணில் நறுமணமாகவும், தீயில் சுடராகவும் நான் இருக்கிறேன். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பாகவும், தபஸ்விகளுள் தபஸாக இருப்பதும் நான்.(9)//<br /><br />அனைத்தும் நானே! <br />(கர்ணன் பாட்டு நினைவுக்கு வருகிறது.)கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75794096894133396932014-09-18T18:44:29.740+05:302014-09-18T18:44:29.740+05:30முயலவேண்டும் என்ற மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை...முயலவேண்டும் என்ற மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. (அதற்கும் நேரம் வரவேண்டும்!) முயல்வோர் எல்லோருக்கும் அறியும் வாய்ப்பு கிடைப்பதில்லை.<br /><br />குழப்ப மனநிலையில் இருக்கும் பார்த்தன் இவ்வளவு நீள நீளமாக பகவான் பேசுவதை மனம் ஒன்றி உன்னிப்பாகக் கவனிக்கிறானே... அதற்கே அவனைப் பாராட்ட வேண்டும்! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com